லிவ்-இன் உறவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!வெளிப்படையான அறிவிப்பு அவசியம்!!

New restrictions on live-in relationships!!Official notification required!!

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்” என்பது இரண்டு மனிதர்கள் திருமணத்தை பதிவு செய்யாமல் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து வாழும் நிலையை குறிக்கிறது. இது இந்தியாவில் பல்வேறு சட்ட பிரச்சினைகளுக்கு இடமளிப்பதாக உள்ளது . இந்திய சட்டப்படி, லிவ்-இன் உறவுகள் பல்வேறு சட்டங்களின் கீழ் பொருத்தப்படுகின்றன, பொதுவாக வரும் பிரச்சனைகள் பொதுநீதிமன்ற வழக்குகளாலும் அல்லது குடும்ப நீதிமன்றத்தாலும் தீர்க்கப்படுகின்றன. 2018ல் இந்தியாவின் உச்சநீதிமன்றம் “லிவ்-இன்” உறவுகளை பல்வேறு சட்டங்களில் உரிய உரிமைகள், பஞ்சாயத்து வழிமுறைகள் மற்றும் தனிமனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் … Read more

தொடர்ந்து அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!! விழிப்புணர்வு முயற்சி எடுத்துள்ள நீலகிரி மாவட்டம்!!

Cyber ​​crimes are increasing continuously!! The Nilgiri district has taken awareness!!

நவீன காலங்களில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முன்னெடுப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் சைபர் கிரைம் அமைப்பினருக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்திய நாட்டை 8 மண்டலங்களாக பிடித்துள்ளனர். மேலும், சைபர் கிளிப் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தென் மாநிலங்கள் எல்லாம் தென் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி போன்ற சைபர் கிரைம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சைபர் பள்ளிக்கூடம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் … Read more

தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் பற்றி தெரியுமா!!

Do you know about Moovendras of Tamil cinema!!

மூவேந்தர்களாக நாம் அறிபவர்கள் சேர சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள். இவர்கள் அனைவரும் நாட்டை ஆண்டவர்கள். ஆனால் இப்பொழுது நாம் பார்க்கப் போகிறவர்கள் தமிழ் சினிமாவை தங்களுடைய காலகட்டத்தில் ஆட்சி புரிந்தவர்கள். எம்ஜிஆர் :- 1939 ஆம் ஆண்டு முதல் சதி லீலாவதி என்ற திரைப்படத்தில் அறிமுகமான எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய நடிப்பின் திறமையாலும் ஆளுமையாலும் தமிழ் சினிமா உலகை மட்டும் இன்றி தமிழ் நாட்டையும் மூன்று முறை முதல்வராக நின்று ஆட்சி புரிந்திருக்கிறார். இப்படிப்பட்ட சிறப்புமிக்க … Read more

தொடர்ந்து எழும் திருப்பரங்குன்றப் பிரச்சினை!! போலீசார் தடை!!

The issue of Tiruparangunra that keeps arising!! Police Ban!!

சமீபத்தில் திருப்பரங்குன்றத்தில் மலை மேல் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசலில் ஆடு, கோழிகளை பலி கொடுக்க சென்ற முஸ்லிம் மதத்தினரை போலிஸார் பலி கொடுக்க கூடாது என்று தடை விதித்திருந்தனர். இதனால் இஸ்லாமிய அமைப்பினர் அங்கு போராட்டம் நடத்தியிருந்தனர். திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் ஒன்று அங்கு நிச்சயமாக பழி கொடுக்கக் கூடாது என்று இந்து அமைப்பினரும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் 400 வழக்குகளுக்கு மேல் வழக்குப் பதிந்துள்ளனர். இவ்வளவு நாள் … Read more

பிப்ரவரி முதல் பிஎஃப் தொகை அதிரடியாக உயரும்!! ஊழியர்களுக்கு மகிழ்ச்சி!!

PF amount will go up dramatically from February!! Cheers to the staff!!

பி.எஃப் (Provident Fund) தொகை தொடர்பான புதிய விதிகள் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், ஊழியர்களுக்கு பல நன்மைகள் உள்ளன. இந்த மாற்றங்கள் ஊழியர்களின் சேமிப்புகளை அதிகரிக்கும் மற்றும் ஓய்வூதிய காலத்துக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்யும். பி.எஃப் பணத்தை எளிதாகவும் விரைவாகவும் பெறும் வகையில் புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை பிஎஃப் பணம் பெறுவதற்கான செயல்முறை சில நாட்கள் எடுக்கும் நிலையில், தற்போது மின்னணு முறைகள் மூலம் விரைவாக பணம் பெற்றிடும் வசதிகள் … Read more

ஸ்மார்ட்போன் தகவல்களை பயன்படுத்தி புதிய மோசடி!! முறியடிக்க கூகுளின் புது அம்சம்!!

New Fraud Using Smartphone Information!! Google's new feature to beat!!

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பை அதிகரிக்க google நிறுவனம் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன் திருடு போனால் அதில் இருக்கும் தரவுகளை பயன்படுத்தி திருடர்கள் பண மோசடியில் ஈடுபடுவதாக தொடர்ந்து பிரச்சினை எழுந்து வந்துள்ளது. மேலும், ஃபைண்ட் மை டிவைஸ்-ஐயும் ஹேக் செய்து அன்லாக் செய்யலாம் என்ற சிக்கலையும் தீர்க்கும் படி புதிய அம்சம் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுளின் புதிய அம்சமாக ‘அடையாள சோதனை’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது நவீன பயோமெட்ரிக் முறையாகும். மொபைல் திருடு போனால் … Read more

அன்றிலிருந்து இன்று வரை.. விருதுகளை வென்ற நடிகர்கள்!!

From then till today.. Actors who won awards!!

பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் ஆனது இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து துறைகளிலும் உள்ள சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து வழங்கப்படும் மற்றும் கௌரவிக்கும் விருதாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமா துறையில் உள்ள சிறந்த நடிகர்களுக்கான விருதுகள் மக்களை மகிழ்விக்கின்ற அனைத்து நடிகர்களுக்கும் கிடைத்து விடுவதில்லை. மாறாக அவர்களுடைய தனித்துவம் சிறந்த பண்பு போன்றவற்றின் அடிப்படையில் கொடுக்கப்படுபவை ஆகும். அவ்வாறு அக்காலம் தொட்டு இக்காலம் வரை தமிழ் சினிமாவில் பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்ற நடிகர்களின் வரிசைகளை … Read more

சாதனையே செய்யாதவருக்கு விருதா..அரசியல் களத்துக்காக வழங்கப்பட்டது தான் உண்மை!! வலைப்பேச்சு அந்தணன்!!

It is true that the award was given to a person who did not achieve anything..for the political field!! Web Chat Anthanan!!

தமிழ்நாட்டில் தற்பொழுது பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் 13 நபர்களுக்கு அதிலும் வெவ்வேறு பிரிவினை சார்ந்த பலருக்கு வழங்கப்பட இருப்பதாகவும் அவர்களுடைய பெயர்களை அறிவிப்பின் மூலம் தெரிவித்திருந்தனர். இதில் நடிகர் அஜித்தினுடைய பெயரிடம்பெற்று இருப்பது அவருடைய ரசிகர்களை பெரிதளவில் மகிழ்ச்சியை அடைய செய்திருந்த நிலையில் தற்போது வலைப்பேச்சு அந்தணனின் பேச்சினால் அதிர்ந்து போய் உள்ளனர். நடிகர் அஜித் அவர்களுக்கு சிறந்த நடிகர் என்ற முறையில் இந்த விருதானது வழங்கப்பட்டதா ? அல்லது சிறந்த விளையாட்டு வீரர் என்ற … Read more

இன்று நடைபெறும் ஸ்பேஸ் எக்ஸ் இன் சோதனை முயற்சி!! செயற்கைக்கோளிலிருந்து நேரடியாக மொபைல் போனிற்கு இணைய வசதி!!

Today's Space X test attempt!! Internet facility directly from satellite to mobile phone!!

எலன் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது செல்போன் டவர்களின் மூலம் செல்போன்கள் பெறக்கூடிய சிக்னல்களை விடுத்து நேரடியாக செயற்கைக்கோள்களிலிருந்து செல்போன்களுக்கு இணைய சேவையை வழங்கக்கூடிய சோதனையை இன்று ( ஜனவரி 27 ) நடத்த உள்ளது. இதற்கு எலன் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது இந்த சோதனைக்கு பீட்டா சோதனை என பெயரிட்டுள்ளது. மேலும் இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத இடத்தில் கூட செயற்கைக்கோள்கள் மூலமாக நேரடியாக இணைய சேவையை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

இறந்த தாயை விட தூக்கமே முக்கியம்!! உண்மையை உடைத்த நடிகை!!

Sleep is more important than a dead mother!! The actress who broke the truth!!

பொதுவாக நம்முடைய வீட்டில் ஏதேனும் பிரச்சனை அல்லது மகிழ்ச்சியான தருணம் என்றால் பொதுவாகவே அந்நாளில் இரவில் தூக்கம் என்பது பெரும்பாலானோருக்கு வருவதில்லை. அப்படி இருக்க பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய தாய் இறந்த பொழுது கூட தனக்கு தூக்கமே முக்கியம் எனக் கூறி தூங்க சென்றதை வெளிப்படையாக கூறியிருக்கிறார். சினிமா துறையில் பிறருடைய சாயலை காட்டாமல் தனக்கென ஒரு தனி சாயலை உருவாக்கிக் கொண்ட தைரியமான நடிகை என்ற பெயரை பெற்றவர் நடிகை லட்சுமி அவர்கள். நடிப்பு … Read more