நோய்த் தொற்றுக்கு டாட்டா காட்டும் இந்தியா! மிக விரைவில் இயல்பு நிலை திரும்பும் மத்திய சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் வாக்கிலிருந்து நோய் தொற்று பாதிப்பு மெல்ல ,மெல்ல அதிகரித்து வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கில் அந்த பாதிப்பு உச்சத்தைத் தொடும் அளவிற்கு சென்றதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களும், பல நிறுவனங்களும், சிறு, சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் என்று அனைவரும் வெகுவாக பாதிக்கப்பட்டார்கள். இப்படியான சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவல் முதல் அலை மெல்ல ,மெல்ல … Read more