நோய்த் தொற்றுக்கு டாட்டா காட்டும் இந்தியா! மிக விரைவில் இயல்பு நிலை திரும்பும் மத்திய சுகாதாரத்துறை தகவல்!

நோய்த் தொற்றுக்கு டாட்டா காட்டும் இந்தியா! மிக விரைவில் இயல்பு நிலை திரும்பும் மத்திய சுகாதாரத்துறை தகவல்!

இந்தியாவில் கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் வாக்கிலிருந்து நோய் தொற்று பாதிப்பு மெல்ல ,மெல்ல அதிகரித்து வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கில் அந்த பாதிப்பு உச்சத்தைத் தொடும் அளவிற்கு சென்றதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களும், பல நிறுவனங்களும், சிறு, சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் என்று அனைவரும் வெகுவாக பாதிக்கப்பட்டார்கள். இப்படியான சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவல் முதல் அலை மெல்ல ,மெல்ல … Read more

பிளாட்பார்ம் கடையில் பேரம் பேசிய நடிகை நயன்தாரா..வைரலாகும் வீடியோ.!!

பிளாட்பார்ம் கடையில் பேரம் பேசிய நடிகை நயன்தாரா..வைரலாகும் வீடியோ.!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது பிளாட்பார்ம் கடையில் பேரம் பேசுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் ரஜினி, விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அதன் மூலமாக, தமிழ் ரசிகர்கள் இவருக்கு லேடி … Read more

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா.? வைரலாகும் வீடியோ.!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா.? வைரலாகும் வீடியோ.!!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய திருநங்கை நமிதா மாரிமுத்து ஆதரவற்றவர்களுக்கு உதவும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 ரியாலிட்டி நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இந்த 18 போட்டியாளர்களில் ஒருவரான திருநங்கை நமிதா மாரிமுத்து பெருமளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்தார். மேலும், அவரது வாழ்க்கை குறித்து அவர் … Read more

சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா ராதாகிருஷ்ணன்? அடுத்த சுகாதாரத்துறை செயலாளர் இவர்தான்!

சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா ராதாகிருஷ்ணன்? அடுத்த சுகாதாரத்துறை செயலாளர் இவர்தான்!

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் திடீரென்று அந்த பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார், அவருக்கு பதிலாக பீலா ராஜேஷ் சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். சுகாதாரத்துறையில் திறம்பட செயல்பட்டு வந்தவர் ராதாகிருஷ்ணன் அவரை திடீரென்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றியதன் காரணமாக சற்றே விமர்சனங்கள் எழுந்து மறைந்தது. அதோடு அப்போது நோய்த்தொற்று பரவல் மிகத் தீவிரமாக இருந்த அந்த காலகட்டத்தில் திடீர் என்று சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டது … Read more

இலவச லேப்டாப் வழங்கப்படாத மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட-அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

இலவச லேப்டாப் வழங்கப்படாத மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட-அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத மாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-21ம் ஆண்டில் 11ஆம் வகுப்பு படித்த 4,97,028 மாணவர்களுக்கு தர வேண்டிய இலவச லேப்டாப்கள் இன்னும் மாணவர்களுக்கு தரப்படவில்லை. மேலும் 2017-18 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, … Read more

விஜிலன்ஸ் ரய்டு அதிமுக எதையும் சந்திக்கும்! முன்னாள் அமைச்சர் துணிச்சல் பேட்டி!

விஜிலன்ஸ் ரய்டு அதிமுக எதையும் சந்திக்கும்! முன்னாள் அமைச்சர் துணிச்சல் பேட்டி!

அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி விஜயபாஸ்கர் அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவர் துறை சார்ந்த நடவடிக்கையிலும் சரி, பொது துறையிலும் சரி அவருடைய செயல்பாடு நன்றாக இருந்ததால் பொதுமக்களிடையே அவர் மிகவும் பிரபலமாகி விட்டார். அதோடு பொதுமக்கள் அனைவரும் இவரை தனி மரியாதையுடன் பார்க்க தொடங்கினார்கள். இது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது அதாவது அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் விஜயபாஸ்கர் தான் என்ற ஒரு நிலை தமிழகம் முழுவதும் … Read more

கேரள வெள்ளப்பெருக்கு..திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணம்-ஸ்டாலின் அறிவிப்பு

கேரள வெள்ளப்பெருக்கு..திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணம்-ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு, கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். கேரளாவில் இடைவிடாது பெய்த கனமழையால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த கனமழையால் திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம் திட்டா, இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மீட்புப் அணியினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு … Read more

தமிழகத்தில் குழந்தை பெறாததற்கு திமுக தான் காரணம்-ஹெச்.ராஜா குற்றச்சாட்டு.!!

தமிழகத்தில் குழந்தை பெறாததற்கு திமுக தான் காரணம்-ஹெச்.ராஜா குற்றச்சாட்டு.!!

திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா சில்வார்பட்டி பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடையை மாற்றுவதற்காக பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். இருந்தபோதிலும், சரியான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தான் போராட்டம் நடைபெறுகிறது. ஒரு சமயத்தில் சாலைகளில் நாம் இருவர் நமக்கு இருவர், நமக்கு ஒருவர் என எழுதப்பட்டிருந்தது. ஆனால் தற்போது எங்கு பார்த்தாலும் அனைத்து இடங்களிலும் குழந்தை வேண்டுமா.? … Read more

நடமாடும் பல் மருத்துவ சேவை துவக்கி வைத்த-சுகாதாரத்துறை அமைச்சர்.!!

நடமாடும் பல் மருத்துவ சேவை துவக்கி வைத்த-சுகாதாரத்துறை அமைச்சர்.!!

மக்களை தேடி பல் மருத்துவ சேவைகளை அளிக்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். சென்னை பிராட்வேயில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்ட அவர் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, பொது சுகாதாரம் … Read more

2 நாட்களாக மாற்றமின்றி விற்கும் பெட்ரோல், டீசல்.!! இன்றைய விலை நிலவரம்.!!

2 நாட்களாக மாற்றமின்றி விற்கும் பெட்ரோல், டீசல்.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் … Read more