ஜனவரி மாதத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

ஜனவரி மாதத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது, அந்த சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் செப்டெம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில், இந்த தேர்வை … Read more

நேரடி விமானப் போக்குவரத்துத்திற்கு அனுமதி வழங்கிய கனடா அரசு! மகிழ்ச்சியில் இந்தியா!

நேரடி விமானப் போக்குவரத்துத்திற்கு அனுமதி வழங்கிய கனடா அரசு! மகிழ்ச்சியில் இந்தியா!

நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் இருந்து அயல் நாடுகளுக்கு விமான போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நோய்த்தொற்று பரவல் குறைய தொடங்கியதை அடுத்து மெல்ல, மெல்ல மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு தளர்வு அறிவித்தனர். அதனடிப்படையில் முதலில் ஒரு நாட்டு போக்குவரத்துகள் தொடங்கின. தற்போது நோய்தொற்று பாதிப்பு குறைந்து வருகின்ற சூழ்நிலையில், இந்தியாவிலிருந்து வருகை தரும் நேரடி விமானங்களை அனுமதிக்க இன்றைய தினம் முதல் கனடா … Read more

தடுப்பூசி செலுத்துவதில் தொடர்ந்து சிக்ஸர் அடிக்கும் தமிழக அரசு! மார்தட்டும் மா. சுப்பிரமணியன்!

தடுப்பூசி செலுத்துவதில் தொடர்ந்து சிக்ஸர் அடிக்கும் தமிழக அரசு! மார்தட்டும் மா. சுப்பிரமணியன்!

தமிழகத்தில் அண்மைக்காலமாக மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் மெகா முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று கொண்டு லட்சக்கணக்கானோர் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டு வருகிறார்கள். முதன்முதலாக இந்த தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்ட சமயத்தில் தமிழக அரசு சார்பாக தற்சமயம் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை பொறுத்து அடுத்தடுத்த வாரங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் பொது மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதை அடுத்து வாரம் ஒருமுறை தமிழகம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் … Read more

அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர்! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

அனுமதி வழங்கிய மாவட்ட ஆட்சியர்! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

தர்மபுரி மாவட்டத்தில் கர்நாடகத்தை ஒட்டிய பகுதியில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சி தர்மபுரி உள்ளிட்ட தமிழ் நாட்டின் பல முக்கிய பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கி வருகிறது. அத்துடன் ஒரு காலத்தில் இந்த ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதிக்கு கர்நாடக மாநிலம் சொந்தம் கொண்டாடியது என்பது வரலாறு. அதோடு இந்த ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதியில் படகு சவாரி உள்ளிட்ட சுற்றுலா தலமும் இருப்பதால் இங்கே தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றி பார்ப்பதற்காக பொதுமக்கள் வருகை தருவது உண்டு. அதோடு … Read more

திடீரென்று வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி! ஆடிப்போன அதிகாரிகள்!

திடீரென்று வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி! ஆடிப்போன அதிகாரிகள்!

அண்மையில் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 64 1500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டுவதற்கு மத்திய அரசு சார்பாக திட்டமிடப்பட்டது இந்த புதிய நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நூலகம், பல அறைகள், உணவு உண்ணும் பகுதிகள், அதோடு போதுமான பார்க்கிங் வசதி உள்ளிட்ட அவற்றுடன் மிகப்பிரமாண்டமான அரசியல் அமைப்பு மண்டபமும் இதில் இடம்பெற்று இருக்கும் என்று சொல்லப்படுகிறது. புதிய கட்டிடத்தில் இருப்பதால் லோக்சபா சுமார் 888 உறுப்பினர்களைக் கொண்ட இருக்கை வசதியையும் கொண்டிருக்கும் எனவும், ராஜ்யசபா … Read more

நிராகரிக்கப்பட்ட அதிமுகவினர் வேட்புமனு! கடுமையான கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

நிராகரிக்கப்பட்ட அதிமுகவினர் வேட்புமனு! கடுமையான கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஒன்பது மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று முடிந்திருக்கிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்று வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மிக விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அதிமுகவினர் தாக்கல் செய்த மனுக்கள் பொய்க் காரணங்களைக் ஜோடித்து நிராகரிக்கப்பட்டதாக … Read more

இதைச் செய்யவில்லை என்றால் அது நிச்சயம்! எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்!

இதைச் செய்யவில்லை என்றால் அது நிச்சயம்! எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்!

நோய் தொற்ற பரவல் இந்தியாவில் தொடங்கியதிலிருந்து தற்போது வரையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மருந்தே இல்லை என்ற சூழ்நிலையில், இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இதனை கவனித்த அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் அந்தந்த நாடுகளில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்கள். இதனை தொடர்ந்து நோய்த்தொற்று பரவலுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவில் அதற்கான பரிசோதனையிலும் வெற்றி பெற்றது. … Read more

வேட்பாளர் அறிமுக கூட்டம்! உதயநிதி ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த அமைச்சர்!

வேட்பாளர் அறிமுக கூட்டம்! உதயநிதி ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த அமைச்சர்!

கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் இதனால் பொதுமக்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என்று எல்லோரும் முதலமைச்சர் ஸ்டாலின் தாறுமாறாக பாராட்டி வருகிறார்கள். இதனால் எதிர்க்கட்சிகளை கூட சில நேரம் வாயடைத்து போகின்றன அதோடு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதிகள் முதல் முறையாக களம் கொண்டு வெற்றி பெற்று இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்களின் ஒரே மகனான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அந்த தொகுதி மக்களுக்கு … Read more

காலையிலேயே காவல்துறையினருக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு! முதலமைச்சரின் அதிரடி முடிவு!

காலையிலேயே காவல்துறையினருக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு! முதலமைச்சரின் அதிரடி முடிவு!

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டதிலிருந்து அவர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதோடு குற்றவாளிகள் அனைவரும் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட வேண்டும் என்று காவல்துறையினருக்கு அவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதேபோல சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருக்கக்கூடிய ரவுடிகள், தாதாக்கள் உள்ளிட்டோரை கண்டறிந்து அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார். எப்போதுமே திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் அதிகமாகப் பெருகிவிடும் என்பது தமிழக மக்களின் கருத்தாக … Read more

ராஜேந்திர பாலாஜி ஒழிக! விருதுநகரில் எதிர்க்கட்சித் தலைவர் முன்பு ஏற்பட்ட கோஷ்டி மோதல் காற்றில் பறந்த எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனை!

ராஜேந்திர பாலாஜி ஒழிக! விருதுநகரில் எதிர்க்கட்சித் தலைவர் முன்பு ஏற்பட்ட கோஷ்டி மோதல் காற்றில் பறந்த எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனை!

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது அந்த சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர் ,ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது மக்களின் அடிப்படையில் விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் உடனடியாக இந்த ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. ஆகவே இந்த 9 மாவட்ட உள்ளாட்சி … Read more