BREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா?

BREAKING: Shocking information released by the ICMR study about the opening of schools! Holidays for high schools anymore?

BREAKING: பள்ளிகள் திறப்பது பற்றி ஐசிஎம்ஆர் (ICMR) ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இனி மேல்நிலை பள்ளிகளுக்கு விடுமுறையா? கரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.நாளுக்கு நாள் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. என்னை கட்டுப்படுத்த பல வழிமுறைகள் வந்தாலும் அதன் தாக்கம் இன்றளவும் குறையவில்லை.தொற்றால் குணமாகி செல்வோருக்கு இணையாக பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.இன்னிலையில் பள்ளி கல்லூரிகள் கொரோனா தொற்று பாதிப்பால் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பல மாநிலங்களில் … Read more

உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட்! துரைமுருகன் சூசகப்பேச்சு!

உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு திமுகவில் ஏற்படவிருக்கும் டுவிஸ்ட்! துரைமுருகன் சூசகப்பேச்சு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக வின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்ற அந்த கூட்டத்தில் அவர் உரையாற்றும்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் தமிழ்நாட்டில் நோய் தொற்று பாதிப்பு மிக விரைவில் கட்டுப்படுத்தப்பட்டடு இருக்கிறது. அதற்கு தமிழக முதலமைச்சரின் நடவடிக்கை தான் காரணம் தற்சமயம் உலகமே உற்று நோக்கும் விதத்தில் அதிக தடுப்பூசிகள் செலுத்தி கொண்ட … Read more

தேர்தல் நியாயமாக நடைபெறுமா? டவுட் ஆன முன்னாள் அமைச்சர்!

தேர்தல் நியாயமாக நடைபெறுமா? டவுட் ஆன முன்னாள் அமைச்சர்!

தமிழ்நாட்டில் இதுவரையில் 9 புதிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் தற்சமயம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் பரபரப்பான சூழ்நிலையில், தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தலின்போது அரசியல் கட்சிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது, அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெறுமா என்று முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி சந்தேகம் … Read more

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்! அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் இட்ட தேர்தல் ஆணையம்!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்! அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் இட்ட தேர்தல் ஆணையம்!

விடுபட்டு இருந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அடிப்படையில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இதன் ஒரு பகுதியாக கடந்த 15ஆம் தேதி தொடங்கிய இந்த ஒன்பது மாவட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 22 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தல் எதிர்வரும் … Read more

அந்த 202 திட்டங்களை பட்டியலிட முடியுமா? முன்னாள் அமைச்சர் பரபரப்பு கேள்வி!

அந்த 202 திட்டங்களை பட்டியலிட முடியுமா? முன்னாள் அமைச்சர் பரபரப்பு கேள்வி!

திமுக ஆட்சி பொறுப்பில் அமர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இது தமிழக மக்களிடமும் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.இன்னும் சொல்லப் போனால் ஒரு சிலர் அட நம்ம ஸ்டாலினா இப்படி? என ஆச்சரியப்படும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் இருந்து வருகின்றன. அதோடு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக அவருடைய இந்த செயல்பாடுகளை கண்டு சற்றே வெலவெலத்துப் போய் இருக்கிறது என்று சொன்னால் … Read more

தமிழக அரசு போயிங் நிறுவனத்துடன் போட்ட புதிய ஒப்பந்தம்! மாஸ் காட்டும் முதலமைச்சர்!

தமிழக அரசு போயிங் நிறுவனத்துடன் போட்ட புதிய ஒப்பந்தம்! மாஸ் காட்டும் முதலமைச்சர்!

கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் மேட் இன் இந்தியா என்ற ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தார். அதாவது இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்டவற்றை அதிகரிப்பது மற்றும் வெளிநாடு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பது, உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுப்பதற்காக இந்த மேட் இன் இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டது. வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்காக அவர் முதன்முதலில் பிரதமராக பதவியேற்றுக் கொண்டது முதல் கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் தொடர்ச்சியாக வெளிநாட்டு … Read more

சொன்னதை செய்த முதலமைச்சர்! மகிழ்ச்சியில் போராட்டக்காரர்கள்!

சொன்னதை செய்த முதலமைச்சர்! மகிழ்ச்சியில் போராட்டக்காரர்கள்!

நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட சுமார் 446 வழக்குகளும், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட 422 வழக்குகளும், என ஒட்டுமொத்தமாக 868 வழக்குகளைத் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் ஆணையிடுகிறார். அதாவது இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற ஜூன் மாதம் 24 ஆம் தேதி அன்று சட்டசபையில் ஆளுநர் உரை … Read more

வாபஸ் வாங்க சொல்றாங்க! கட்சி நிர்வாகிகளின் மிரட்டலால் முதல்வரின் வீட்டின் முன்பு தீக்குளித்த நபர்!

வாபஸ் வாங்க சொல்றாங்க! கட்சி நிர்வாகிகளின் மிரட்டலால் முதல்வரின் வீட்டின் முன்பு தீக்குளித்த நபர்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வீட்டின் முன்பு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வருகை தந்திருந்தார். அப்போது அவர் திடீரென்று கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை திறந்து மேலே ஊற்றிக்கொண்டு தீ குளிப்பில் இறங்கினார்.அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்கள். இதனைத் தொடர்ந்து 40 சதவீதம் தீக்காயம் உண்டாகி காயமடைந்த அந்த நபரை அவசர ஊர்தி மூலமாக உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள் காவல் … Read more

ஸ்டாலினின் பாஸிட்டிவ் இமேஜை தகர்க்க எதிர்க்கட்சித் தலைவர் போட்ட அதிரடி திட்டம்!

ஸ்டாலினின் பாஸிட்டிவ் இமேஜை தகர்க்க எதிர்க்கட்சித் தலைவர் போட்ட அதிரடி திட்டம்!

திமுக ஆட்சிக்கு வந்தால் ஆட்சி நிர்வாகம் சரியாக இருக்காது, நிச்சயமாக தமிழகத்தில் பல பிரச்சினைகள் எழும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திமுக தலைமை திண்டாடும் என்பதே பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் எண்ணமாக தேர்தலுக்கு முன்பு வரையில் இருந்து வந்தது.ஆனால் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அவர் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல், துணை தலைவர் ஓபிஎஸ் … Read more

பள்ளிகள் திறப்பு எப்போது? விரைவில் வெளியாகும் முடிவு!

பள்ளிகள் திறப்பு எப்போது? விரைவில் வெளியாகும் முடிவு!

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பணிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார், அதோடு கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை தரமணியில் இருக்கின்ற எம்எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு … Read more