புதுவரவால் வந்த மன வருத்தம்! கடும் கோபத்தில் முதலமைச்சர் சிக்கலில் பிடிஆர்!

புதுவரவால் வந்த மன வருத்தம்! கடும் கோபத்தில் முதலமைச்சர் சிக்கலில் பிடிஆர்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. சுமார் 10 ஆண்டு காலத்திற்கு பின்னர் தற்போது நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. இதனால் ஸ்டாலின் அவர்களும் திமுகவின் உடன்பிறப்புகளும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் ஏழாம் தேதி தமிழகத்தின் முதல் அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடைய அமைச்சரவையில் பல அனுபவம் வாய்ந்த அமைச்சர்களும், பல புதுமுக … Read more

சிரமத்திற்கு ஆளான பொதுமக்கள்! குடும்பத்தை தீர்த்த தமிழக அரசு!

கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார் .அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் பொது மக்களாலும் அரசியல் கட்சி தலைவர்களும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. அத்துடன் பொதுமக்கள் விஷயத்தில் அவர் காட்டும் அக்கறை பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது, அதோடு ஸ்டாலின் தற்போது தான் முதன்முதலாக முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார் என்பதால் அவர் பொது மக்களிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக, இப்படி … Read more

பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி! வெகுண்டெழுந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி! வெகுண்டெழுந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடியாக சோதனை செய்தது இதில் பலர் சிக்கி இருக்கிறார்கள். இதனால் முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் தற்போது மெல்ல, மெல்ல திமுக பக்கம் சாய்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. சட்டசபையிலும் கூட திமுகவிற்கு எதிராக பெரிய அளவில் எதிர்ப்பு காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது, இதனால் அதிமுகவினர் ஓபிஎஸ் அவர்கள் … Read more

லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய அதிரடி சோதனை! வசமாக சிக்கிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர்!

லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய அதிரடி சோதனை! வசமாக சிக்கிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர்!

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு அவர் பதவியில் இருந்த சமயத்தில் வருமானத்திற்கு அதிகமாக அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒரு தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து நேற்று தினம் காலை முதல் அவருடைய வேளச்சேரி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினார்கள். இதனைத் தொடர்ந்து பகல் 12 மணி அளவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இது தொடர்பாக சோதனை நடைபெற்றது. அத்துடன் சேலத்தில் இருக்கின்ற … Read more

டாஸ்மாக் கடையில் வம்பிழுத்த திமுகவின் உடன்பிறப்பு! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு!

டாஸ்மாக் கடையில் வம்பிழுத்த திமுகவின் உடன்பிறப்பு! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு!

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து திமுகவின் உடன்பிறப்புகளின் அத்துமீறல் எல்லை மீறிக் கொண்டே செல்கிறது. அந்த விதத்தில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளர் ரவி சங்கர் செங்கோட்டை நகர் பகுதியில் இருக்கின்ற மதுபான கடைக்கு சென்று ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து தனக்கு மதுபான கடைகளில் இருந்து மாதம்தோறும் கமிஷன் கொடுக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியதாக … Read more

அரசியல் ஆடுகளை மேய்ப்பவர்களுக்கு அறிவுசார் அரசியல் உறுத்தவே செய்யும்! மே 17 இயக்கம் நெத்தியடி!

அரசியல் ஆடுகளை மேய்ப்பவர்களுக்கு அறிவுசார் அரசியல் உறுத்தவே செய்யும்! மே 17 இயக்கம் நெத்தியடி!

அரசியல் ஆடுகளை மேய்ப்பவர்களுக்கு அறிவுசார் அரசியல் உறுத்த தான் செய்யும் என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆவேசமாக தெரிவித்திருக்கிறார். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விமர்சனம் குறித்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை இடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு அவர் தெரிவித்த பதில் வருமாறு, மாதம் மற்றும் நாள் பெயரில் இயக்கத்திற்கு பெயர் வைத்தவர்களுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல இயலாது. அதோடு தாங்கள் 18 கோடி உறுப்பினர்களை கொண்ட … Read more

திடீரென நடந்த அதிரடி ரெய்டு! பரபரப்பான வேளச்சேரி!

திடீரென நடந்த அதிரடி ரெய்டு! பரபரப்பான வேளச்சேரி!

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருப்பவர் வெங்கடாசலம் இவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனையை தொடங்கியிருக்கிறார்கள். அதாவது திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து அதிமுகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அதிரடி சோதனைகளை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது திமுக. இந்த சோதனைகளின் பட்டியலில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி ,தங்கமணி, வீரமணி என்று பட்டியல் … Read more

மோடியின் அமெரிக்க பயணத்தின் சிறப்பம்சங்கள்!

மோடியின் அமெரிக்க பயணத்தின் சிறப்பம்சங்கள்!

இந்தியா எப்போதும் அமெரிக்காவுடன் ஒரு நல்ல நட்புறவுடன் தான் இருந்து வருகிறது. இதன் காரணமாகதான் தீவிரவாதிகளும், பாகிஸ்தானும் நம்மிடம் வாலாட்டுவதில் சற்று யோசித்து செயல் படுகிறார்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா இருந்த சமயத்தில் இந்தியா அவருடன் அதிக நெருக்கத்துடன் இருந்துவந்தது இதனால் உலக நாடுகள் பலவும் இந்தியாவை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதோடு சில பல விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்ட சமயத்தில் சீனாவை ஐநாவின் உறுப்பு நாடுகள் என்ற பட்டியலில் இருந்து விடுவித்து விட்டு … Read more

திமுகவின் நான்கு மாத கால சாதனையை எடுத்துரைத்த எடப்பாடி பழனிச்சாமி!

திமுகவின் நான்கு மாத கால சாதனையை எடுத்துரைத்த எடப்பாடி பழனிச்சாமி!

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் விடுபட்டு இருந்த 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலுக்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் தொடங்கி கடந்த 15ஆம் தேதி முதல் நேற்று வரையில் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த வந்த மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் மற்றும் ஆலோசனை கூட்டங்களை முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் இணை … Read more

அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த கூட்டணி கட்சி!

அதிமுகவிற்கு ஷாக் கொடுத்த கூட்டணி கட்சி!

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், விடுபட்ட இருக்கக்கூடிய அந்த ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு தமிழ்நாட்டில் காலியாக இருக்கின்ற உள்ளாட்சி இடங்களுக்கும் … Read more