தமிழக காவல்துறையினருக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு!

தமிழக காவல்துறையினருக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு!

தமிழக காவல்துறையினருக்கு வார விடுமுறை மற்றும் பிறந்த தின விடுமுறை மிகை நேர நேர ஊதியம் கொடுப்பது குறித்த அறிவிப்பு முன்பே சட்டசபையில் வெளியாகியிருந்தது. தற்சமயம் அதற்கான முறையான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டு இருக்கிறது அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, காவல் துறையைச் சார்ந்தவர்கள் தங்களுடைய உடல் நலனை பாதுகாக்க ஏதுவாகவும், காவல்துறையினர் தங்கள் குடும்பத்துடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒருநாள் மாதாந்திர ஓய்வு கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். வார ஓய்வு தேவைப்படவில்லை என்று தெரிவிக்கும் காவலர்களுக்கும், … Read more

விவசாயிகளின் முகத்தில் புன்னகை பூக்க! தமிழக அரசால் தொடங்கப்பட்டு இருக்கும் புதிய திட்டம்!

விவசாயிகளின் முகத்தில் புன்னகை பூக்க! தமிழக அரசால் தொடங்கப்பட்டு இருக்கும் புதிய திட்டம்!

சமீபத்தில் தொடங்கிய சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழகத்திற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் விசேஷம் என்னவென்றால் இதுவரையில் இல்லாத விதத்தில் முதல் முறையாக தமிழகத்தில் விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது அரசியல் ரீதியாகவும், விவசாயம் ரீதியாகவும், பொது மக்களிடையேயும் மற்றும் அரசியல்வாதிகள் இடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு குறிப்பிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மாநில அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்கள். இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஒரு லட்சம் … Read more

கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வைத்த முக்கிய வேண்டுகோள்!

கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வைத்த முக்கிய வேண்டுகோள்!

தமிழ்நாடு தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு இரு சமுதாய வளைகாப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் நேற்றைய தினம் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு விழாவை நடத்தி வைத்து சீர்வரிசை உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி இருக்கிறார். இந்த விழாவில் திமுகவைச் சார்ந்த கீதாஜீவன் மற்றும் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் பங்கேற்றார்கள். இந்த விழாவில் அமைச்சர் சுப்பிரமணியன் உரையாற்றி இருக்கிறார். … Read more

வடிவேலு பாணியில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சட்டசபையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்! அவையில் ஏற்பட்ட சிரிப்பலை!

வடிவேலு பாணியில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சட்டசபையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்! அவையில் ஏற்பட்ட சிரிப்பலை!

ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு கார் கதவை திறந்து விட்டு வெளியே வருவார் அவர் வருவதை பார்த்து அங்கு இருக்கும் அனைவரும் தெறித்து ஓடுவார்கள், இதனை கண்டு தன்னை பார்த்து பயந்து ஓடுவதாக எண்ணிக் கொள்ளும் வடிவேலு கெத்தா நடந்து வருவதாக நினைத்து வந்து கொண்டிருப்பார். ஆனால் இறுதியில் பார்க்கும்போது அவருடைய வேட்டி கார் கதவில் மாட்டிக் கொண்டு இருப்பதால் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் இவ்வாறு நடந்து வந்திருப்பார். இதன் காரணமாக, தான் மற்றவர்களெல்லாம் இவரைக் … Read more

நான் போகிறேன் என்னை தேட வேண்டாம்! நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி!

நான் போகிறேன் என்னை தேட வேண்டாம்! நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்பட்ட அடுத்த அதிர்ச்சி!

இந்தியாவில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு காரணமாக , தமிழகத்தில் பல மாணவ, மாணவிகளின் உயிரைக் குடித்துக் கொண்டு இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசிற்கு மாநில அரசு சார்பாக பல கோரிக்கைகளை வைத்து இருந்தாலும் அதனை மத்திய அரசு பெரிதாக கண்டு கொள்ளவில்லை. மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்த நீட் நுழைவுத் தேர்வால் தமிழகத்தில் இதுவரை 14 மாணவ, மாணவிகள் உயிர் இழந்து இருக்கிறார்கள். இதனால் இந்த நீட் தேர்விற்கு தமிழகத்தில் … Read more

கடலூர் திமுக எம்பி விவகாரம்! காவல்துறையின் மீது இழந்த நம்பிக்கை!

கடலூர் திமுக எம்பி விவகாரம்! காவல்துறையின் மீது இழந்த நம்பிக்கை!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் பணிக்கன் குப்பம் ஊராட்சியில் திமுகவைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களுக்கு சொந்தமான ஒரு முந்திரி ஆலை உள்ளது. இந்த முந்திரி ஆலையில் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சார்ந்த கோவிந்தராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் மீது அந்த முந்திரி ஆலையிலிருந்து முந்திரியை திருடி வெளியில் விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 19ஆம் தேதி ஆலை உரிமையாளரும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் மற்றும் அந்த ஆலையில் வேலை செய்யும் … Read more

சிங்கமென களமிறங்கும் எதிர்க்கட்சித் தலைவர்! நடுநடுங்கும் ஆளும் தரப்பு!

சிங்கமென களமிறங்கும் எதிர்க்கட்சித் தலைவர்! நடுநடுங்கும் ஆளும் தரப்பு!

எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து அவரைப் பார்த்து ஆளும் தரப்பு சற்று பயந்து கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் அவருடைய முந்தைய செயல்பாடுகள் அந்த அளவிற்கு இருந்தது. எதிர்க்கட்சியாக இருந்த திமுக கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிப்பது சிலநேரம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்களை வாயடைக்கச் செய்தது போன்ற செயல்கள் இன்றுவரையில் திமுகவின் உடன்பிறப்புகளின் மனக்கண்ணில் தோன்றி மறைகிறது. இப்படி புத்திசாலியான ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு … Read more

மூன்று கட்டங்களாக நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

மூன்று கட்டங்களாக நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சென்ற 10 வருடகாலமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை அந்த மாநில தேர்தல் ஆணையம் சமீபத்தில் செய்து முடித்தது. அதோடு மேலும் 5 நகராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், புதுச்சேரி ,காரைக்கால், மாகி, ஏனாம் போன்ற பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் இன்றையதினம் அறிவித்திருக்கிறார். … Read more

ஆளுநர் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவருக்கு நேர்ந்த அவமானம்! பதறியடித்து ஓடி வந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர்!

ஆளுநர் பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவருக்கு நேர்ந்த அவமானம்! பதறியடித்து ஓடி வந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த சமயத்தில் எதிர்கட்சித் தலைவர் யார் என்ற குழப்பம் அதிமுகவில் எழுந்தது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஆளும் தரப்பு எதிர்க்கட்சித் தலைவர் ஓபிஎஸ் அல்லது இபிஎஸ் என்று எழுந்த குழப்பத்திற்கு நடுவே திமுக குட்டையை குழப்ப நினைத்து பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தது. … Read more

நீட் தேர்வுக்கு எதிராக டிவிட்டரில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்!

நீட் தேர்வுக்கு எதிராக டிவிட்டரில் கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்!

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக இதுவரை 14 மாணவ மாணவிகள் உயிரிழந்திருக்கிறார்கள், ஆனாலும் இந்த நீட் தேர்வை ரத்து செய்வதில் மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. இதற்கிடையில் இந்த நீட் தேர்விற்கு எதிர்க்கட்சியாக இருந்த சமயத்திலேயே மிகக் கடுமையான எதிர்ப்புக் குரலை எழுப்பிய திமுக, தற்சமயம் சட்டசபையில் நீட் தேர்விற்கு எதிராக சட்ட முன்வடிவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதோடு இந்த நீட் திட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள், எத்துணை … Read more