இதற்காக தான் ஒட்டுமொத்த திமுகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது! வேலூரில் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!

இதற்காக தான் ஒட்டுமொத்த திமுகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது! வேலூரில் துரைமுருகன் பரபரப்பு பேட்டி!

சென்ற சில வருடங்களுக்கு முன்னர் மத்திய அரசு நீர் என்ற தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்தது. இதன் காரணமாக, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை தாண்டி இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள்தான் மருத்துவ படிப்பிற்கு நுழைய முடியும் என்ற ஒரு நிலை இருந்தது இப்போதும் அதே நிலைதான் தொடர்ந்து வருகிறது.இந்த தேர்வில் முழுக்க, முழுக்க சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதனால் அரசு பள்ளியில் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் … Read more

உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு! பின்பற்றுவார்களா வாகன ஓட்டிகள்?

உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு! பின்பற்றுவார்களா வாகன ஓட்டிகள்?

சாலைகளில் பயணம் மேற்கொள்ளும் போது நான்கு சக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டு இருக்கின்ற பம்பரால் ஏர்பேக்ஸ் திறப்பது இல்லை என்ற காரணத்தால் விபத்துகள் ஏற்பட நேர்ந்தால் பொதுமக்கள் உயிரை இழந்து விடுகிறார்கள் என்று தெரிவித்து மத்திய அரசு கார் போன்ற நான்கு சக்கர வாகனத்திற்கு முன்பாக இருக்கின்ற பம்பரை அகற்ற ஒரு உத்தரவை பிறப்பித்தது. மத்திய அரசின் உத்தரவுகளை பல வாகன ஓட்டிகள் அதைப் பின்பற்றவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் லெனின் பால் … Read more

ராமதாஸ் போட்ட அதிரடி ட்வீட்! மெர்சலான அதிமுக!

ராமதாஸ் போட்ட அதிரடி ட்வீட்! மெர்சலான அதிமுக!

அதிமுக கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியில் வெளியேறிவிட்டது. தற்சமயம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கின்ற பதிலில் அவர் தெரிவித்திருப்பதாவது தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தியிருக்கிறது. சென்ற 2019 ஆம் வருடம் நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆரம்பித்த அதிமுக பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் வரையில் நீடித்தது நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் … Read more

அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றமா? தீவிர ஆலோசனையில் முதலமைச்சர்!

அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றமா? தீவிர ஆலோசனையில் முதலமைச்சர்!

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் தேர்தலுக்கு முன்பு வரை திமுக ஆட்சிக்கு வந்தால் பெரிதாக எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்பது போன்ற தோற்றம் தமிழகம் முழுவதும் இருந்து வந்தது. ஆனாலும் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு திட்டங்களையும் நேரில் சென்று கவனித்து ஒவ்வொன்றையும், கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது. அதோடு ஸ்டாலினின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் … Read more

கோடநாடு வழக்கு! தேவைப்பட்டால் அதையும் செய்ய நாங்கள் தயார் காவல்துறையினர் அதிரடி!

கோடநாடு வழக்கு! தேவைப்பட்டால் அதையும் செய்ய நாங்கள் தயார் காவல்துறையினர் அதிரடி!

கோடநாட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பல மர்மங்கள் உள்ளதால் அந்த வழக்கை நீலகிரி காவல்துறையினர் மீண்டும் விசாரணை செய்து வருகிறார்கள். அதற்காக அமைக்கப்பட்ட வருகின்ற கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 5 தனிப்படை காவல்துறையினர் பல விதமாக விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறார்கள். முக்கிய குற்றவாளியான சாட்சிகள் மற்றும் கொடநாடு மேலாளர் என்று 40க்கும் அதிகமான அவர்களிடம் காவல்துறையினர் விசாரணையை செய்து அவற்றை வாக்குமூலமாக பதிவு செய்திருக்கிறார்கள். அந்த சம்பவம் நடைபெற்ற மூன்று மாதங்களில் … Read more

பாஜக அதிமுக கூட்டணியில் குழப்பமா? அதிமுக எடுத்த அதிரடி முடிவு!

பாஜக அதிமுக கூட்டணியில் குழப்பமா? அதிமுக எடுத்த அதிரடி முடிவு!

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது அந்த சமயத்தில் புதிதாக தொடங்கப்பட்ட காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்த தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்கள். அதன்பிறகு தேர்தல் ஆணையம் சார்பாக … Read more

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்! வெளியானது திமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்! வெளியானது திமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-திமுக என்ற இரு பெரும் கட்சிகளும் போட்டியிட்டனர். அப்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது அந்த தேர்தலின் போது புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது .அதாவது இந்த ஒன்பது விடுபட்ட … Read more

இதனை உடனே அதிகப்படுத்துங்கள்! மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்த சுகாதாரத்துறை செயலாளர்!

இதனை உடனே அதிகப்படுத்துங்கள்! மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்த சுகாதாரத்துறை செயலாளர்!

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவ காரணமாக ஊரடங்கு உத்தரவு கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமலில் இருந்து வருகிறது கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் போடப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவு நோய்த்தொற்று பரவல் குறைந்ததை அடுத்து அவ்வப்போது தளர்த்தகப்பட்டு வருகிறது. இருந்தாலும் நோய் தொற்று பரவல் அபாயம் முற்றிலுமாக குறையாத நிலையில், இதுவரையிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அதோடு தடுப்பூசி போடும் பணியும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் … Read more

பணமோசடி வழக்கு! செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

பணமோசடி வழக்கு! செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

சென்ற 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையான அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இந்த நிலையில், அதிமுக தலைமைக்கும் திரு. செந்தில் பாலாஜி அவர்களுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அதிமுகவில் இருந்து விலகி அவர் திமுகவில் இணைந்தார். இதனை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அவருடைய சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்திலேயே திமுக சார்பாக அவரை வெற்றி பெற வைத்து தன்னுடைய அமைச்சரவையிலும் இடம் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 30 ஆயிரத்தை கடந்த நோய் தொற்று!

இந்தியாவில் ஒரே நாளில் 30 ஆயிரத்தை கடந்த நோய் தொற்று!

உலக நாடுகள் பலவற்றில் நோய்த்தொற்று இரண்டாவது அறையில் தற்போது கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. இதன் காரணமாக பலர் பலியாகி இருக்கிறார்கள். உலகமுழுவதும் இதுவரையில் நோய்கள் பரவலாம் 22 கோடியே 92 லட்சத்து 92 ஆயிரத்து 520 நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோய் தோன்றினால்4,705,482 நபர்கள் பலியாகி இருக்கிறார்கள். இந்த நோய்த்தொற்று காரணமாக, பாதிப்படைந்து இதுவரையில் 20 கோடியே 59 லட்சத்து 22 ஆயிரத்து 518 பேர் குணமடைந்த இருக்கிறார்கள். சீன நாட்டில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தற்சமயம் … Read more