படுகொலை செய்யப்பட்ட பாமக நிர்வாகி! வசமாக சிக்கிய திமுக எம்பி!

படுகொலை செய்யப்பட்ட பாமக நிர்வாகி! வசமாக சிக்கிய திமுக எம்பி!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் இருந்து ஆங்காங்கே அந்த கட்சியினரின் அடாவடி தொடங்கிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் திமுக வெற்றி பெற்று விட்டது என்று அறிவித்த அன்றே அந்த கட்சி உடன்பிறப்புகளின் அட்டகாசம் தொடங்கிவிட்டது. அதற்கு ஒரு உதாரணம் சென்னை புறநகரில் இருந்த ஒரு அம்மா உணவகத்தை திமுகவின் உடன்பிறப்புகள் அடித்து நொறுக்கியது தான். இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பணிக்கன் குப்பம் பகுதியில் கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களுக்கு … Read more

தமிழகத்தில் ஆட்டத்தை தொடங்கிய ஆளுநர்! நடுக்கத்தில் அரசியல் கட்சிகள்!

தமிழகத்தில் ஆட்டத்தை தொடங்கிய ஆளுநர்! நடுக்கத்தில் அரசியல் கட்சிகள்!

சென்ற இரண்டு ஆண்டு காலமாக தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் திடீரென்று சென்ற வாரம் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார். இதனை அடுத்து தமிழகத்திற்கு புதிய ஆளுநராக மேகாலயா மாநில ஆளுநராக இருந்த உளவுத்துறை மற்றும் காவல் துறையில் பணிபுரிந்து அனுபவம் வாய்ந்த நபராக இருந்த ரவீந்திர நாராயணன் ரவி அவர்களை தமிழகத்தின் ஆளுநராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்தார். இதற்கு தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதிலும் … Read more

அனைத்து பக்கமும் அடைக்கப்பட்ட கதவுகள்! வேறுவழியில்லாமல் முதலமைச்சர் எடுத்த முடிவு!

அனைத்து பக்கமும் அடைக்கப்பட்ட கதவுகள்! வேறுவழியில்லாமல் முதலமைச்சர் எடுத்த முடிவு!

புதுச்சேரியில் இதுவரையில் காங்கிரஸ் கட்சி மற்றும் என்ஆர் காங்கிரஸ் கட்சி என்ற இரு கட்சிகளுக்கும் தான் அதீத போட்டி நிலவி வந்தது. அதில் பல முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல சென்ற சில வருடங்களுக்கு முன்னர் புதிதாக தொடங்கிய என்ஆர் ரங்கசாமி தலைமையிலான என் ஆர் காங்கிரஸ் கட்சி இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. தற்போது அந்த கட்சி மூன்றாவது முறையாகவும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில் என்ன வித்தியாசம் என்றால் இந்த முறை … Read more

இதை செய்தால் இனி இதுதான் கதி! சென்னை மாநகராட்சி அதிரடி!

இதை செய்தால் இனி இதுதான் கதி! சென்னை மாநகராட்சி அதிரடி!

கடந்த 2014ஆம் வருடம் இந்தியாவின் பிரதமராக முதல் முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட சமயத்தில் பிரதமர் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதாவது தூய்மை இந்தியா என்ற திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து நகரங்கள், கிராமப்புறங்களில், நகராட்சி பேரூராட்சி என்று அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு என்று தனியாக தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த திட்டமானது இந்தியாவில் மிகவும் அருமையாக … Read more

தமிழகத்தில் இதற்கு அனுமதி வழங்கிய மாநில அரசு! உஷார் படுத்தப்படும் மாவட்ட ஆட்சியாளர்கள்!

தமிழகத்தில் இதற்கு அனுமதி வழங்கிய மாநில அரசு! உஷார் படுத்தப்படும் மாவட்ட ஆட்சியாளர்கள்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று காரணமாக கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதன் காரணமாக, தமிழ்நாட்டில் திரையரங்கு, கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட பலவும் மூடப்பட்டிருக்கிறது. ஆனால் தற்சமயம் நோய்த்தர்த்தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல நோய்த்தொற்று காரணமாக, விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணத்தினால் தமிழகத்தில் கிராமசபை கூட்டங்களும் நடைபெறாமல் இருந்தன. இந்த நிலையில், எதிர்வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று பல கட்டுப்பாடுகளுடன் கிராமசபை கூட்டம் நடத்தலாம் என்று தமிழக அரசு … Read more

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை! அரசுப் பள்ளி மாணவர்கள் இனி இதற்காக கஷ்டப்பட தேவையில்லை!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை! அரசுப் பள்ளி மாணவர்கள் இனி இதற்காக கஷ்டப்பட தேவையில்லை!

பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடமும் மிகுந்த பாராட்டு கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். உரிய காலத்தில் பள்ளிகளை செயல்படலாம் என்று தெரிவித்தது, அதேபோல மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் அவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று தெரிவித்தது, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் இவருக்கு தனி செல்வாக்கு திகழ்ந்து வருகிறது. திமுகவின் இளைஞரணி … Read more

தமிழகத்திற்கு மக்கள் தொகையின் அடிப்படையில் தடுப்பூசி வழங்க வேண்டும்! அமைச்சர் ராமச்சந்திரன்!

தமிழகத்திற்கு மக்கள் தொகையின் அடிப்படையில் தடுப்பூசி வழங்க வேண்டும்! அமைச்சர் ராமச்சந்திரன்!

வனங்களில் சுற்றி தெரியும் விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் விதமாக காடுகளின் எல்லைகளில் சிமெண்ட் கான்கிரீட் சுவர் அமைக்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். கோயம்புத்தூர் சாய்பாபா காலனி பகுதியில் மாநகராட்சியின் சார்பாக நடத்தப்பட்ட தூய்மை பணி மற்றும் மருத்துவ முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேற்றைய தினம் ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன் தமிழ்நாட்டில் சென்ற ஐந்தாவது மாதத்திலிருந்து மக்கள் அனைவரும் பாராட்டும் விதத்திலும் … Read more

முதலமைச்சர் இதை செய்யத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்! சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி!

முதலமைச்சர் இதை செய்யத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்! சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி!

சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்ததாவது தமிழ்நாட்டில் நீட் தேர்வு அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி 75 ஆண்டுகள் பின்னோக்கிப் போய் விடும் என்று நீதிபதி ஏ கே ராஜன் தலைமையிலான குரு மிகத் தெளிவாக கூறி இருக்கிறது. இதனால் தான் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைந்து இருக்கிறார்கள் என்று நீதிபதி ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கூறியிருக்கிறது. … Read more

தமிழகத்தில் தலைதூக்கும் கஞ்சா விவகாரம்! என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தமிழக அரசு!

தமிழகத்தில் தலைதூக்கும் கஞ்சா விவகாரம்! என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது தமிழக அரசு!

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் குடிப்பழக்கம் ஒரு மிகப்பெரிய தீய பழக்கமாக கருதப்பட்ட காலம் தற்சமயம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் மது அருந்துவது ஒரு அத்தியாவசிய பழக்கமாக மாறி விட்டது. அந்த பழக்கம் இல்லாதவர்கள் பெரிய அளவில் யாராலும் மதிக்கப்படுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழ் நாட்டை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் தமிழக மக்களுக்கு மது பழக்கத்தை ஏற்படுத்தி அதற்கு அடிமையாகி விட்டார்கள் என பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் … Read more

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்கள்! மாவட்டம் தோறும் தேர்தல் பறக்கும் படை!

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்கள்! மாவட்டம் தோறும் தேர்தல் பறக்கும் படை!

தமிழ்நாட்டில் ஒத்திவைக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்கும் உச்ச நீதிமன்றம் அவகாசம் தர மறுத்து விட்ட படியால் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது தேர்தல் ஆணையம். உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் விதத்தில் பறக்கும் படை … Read more