தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த தமிழகம்!

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த தமிழகம்!

சென்ற 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரம் நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப் பட்ட சூழ்நிலையில், அதையும் தாண்டிய நிலையில், கூடுதலாக 8 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில், நேற்று இரண்டாவது முறையாக 20 ஆயிரம் மையங்களில் 15 லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டு மெகா தடுப்பூசி … Read more

மாநில வரலாற்றிலேயே முதல் முறையாக! பஞ்சாப் மாநிலத்தில் மாறும் அரசியல் வரலாறு!

மாநில வரலாற்றிலேயே முதல் முறையாக! பஞ்சாப் மாநிலத்தில் மாறும் அரசியல் வரலாறு!

பஞ்சாப் மாநிலத்தில் சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது இந்த நிலையில் கேப்டன் அமரிந்தேர் சிங்அந்த மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த மூன்றாண்டு காலமாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்திருந்த நிலையில், அந்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்து உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கடந்த 18ஆம் தேதி முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரிந்தேர் சிங் … Read more

எல்லாவற்றிற்கும் காரணம் பிரதமர் நரேந்திர மோடி தான்! மார்தட்டும் மத்திய அமைச்சர்!

எல்லாவற்றிற்கும் காரணம் பிரதமர் நரேந்திர மோடி தான்! மார்தட்டும் மத்திய அமைச்சர்!

இன்று இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் அந்த கட்சியின் தொண்டர்களால் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அவர் 20 வருட காலம் பிரதமர் மற்றும் முதலமைச்சராக இருந்து பொதுமக்களுக்கு சேவை புரிந்ததை போற்றும் விதத்தில் நேற்று முதல் அடுத்த இருபத்தி ஒரு நாட்களுக்கு அவருடைய பிறந்த நாள் விழாவை … Read more

பதவியேற்ற கையோடு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த ஆளுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்! நடுக்கத்தில் தமிழக அரசு!

பதவியேற்ற கையோடு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த ஆளுநர் சொன்ன அதிர்ச்சி தகவல்! நடுக்கத்தில் தமிழக அரசு!

தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் சென்றவாரம் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆளுநர் பதவி காலியானது இதனையடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக மேகாலயா மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயணன் ரவி அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் மேகாலயாவில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழகத்தின் முதலமைச்சர் மற்றும் அவருடைய அமைச்சரவை சகாக்கள் உள்ளிட்டோர் ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். … Read more

நம்முடைய நோக்கம் இதுதான்! பாட்டாளிகள் தொடர்ந்து செயல்படுங்கள் ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

நம்முடைய நோக்கம் இதுதான்! பாட்டாளிகள் தொடர்ந்து செயல்படுங்கள் ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களின் நலனுக்காக பல விஷயங்களை முன்னெடுத்து இருக்கிறது. இதனால் பல போராட்டங்களையும் அந்த கட்சி சந்தித்து இருக்கிறது. அதோடு பல்லாயிரக்கணக்கான உயிரும் பறி போயிருக்கின்றன இதற்கு உதாரணம் கடந்த 1987-ம் வருடம் நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது.அந்த சமயத்தில் நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி இருபத்தி ஒரு வன்னியர் இனத்தை சேர்ந்தவர்கள் தமிழக காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் … Read more

ஓபிஎஸ் இடமிருந்து புதிய ஆளுநருக்கு பறந்த கடிதம்! மன்னித்துவிடுங்கள் மனமுருகிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

ஓபிஎஸ் இடமிருந்து புதிய ஆளுநருக்கு பறந்த கடிதம்! மன்னித்துவிடுங்கள் மனமுருகிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்!

தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் சென்ற வாரத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார் இதன் காரணமாக தமிழகத்தின் ஆளுநர் பதவி காலியானது இதனைத்தொடர்ந்து மேகாலயா மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயணன் ரவி அவர்களை தமிழகத்தின் ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.ஆர் என் ரவி என்று அழைக்கப்படும் ரவீந்திர நாராயணன் ரவி காவல்துறை மற்றும் உளவுத்துறையில் பணியாற்றிய மிகுந்த அனுபவம் வாய்ந்த ஒருவர் என்று சொல்லப்படுகிறது. இதுவரையில் நீதித் … Read more

செக்ஸ் வைப்ரேட்டரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

செக்ஸ் வைப்ரேட்டரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

ஒரு பெண் சமீபத்தில் ரெடிட்டில் அவர் படுக்கையில் செக்ஸ் வைபரேட்டரை சார்ஜ் செய்யும்போது தற்செயலாக விட்டுவிட்டு சென்றதால் அது உருகி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அந்த பெண் ரெடிட்டின் “ஒப்புதல் வாக்குமூலம்” என்ற தலைப்பில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்: “நான் கிட்டத்தட்ட ஒரு வைப்ரேட்டரால் என்னை நானே கொன்று விட்டேன்”. என்று கூறியுள்ளார். மேலும் அவர் எந்த பிராண்ட் வைப்ரேட்டரைப் பயன்படுத்துகிறாள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. செக்ஸ் வைப்ரேட்டரைப் பொம்மையை டாலர் 70 க்கு … Read more

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! என்ன முடிவு எடுக்கப் போகிறார் டிடிவி தினகரன்!

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! என்ன முடிவு எடுக்கப் போகிறார் டிடிவி தினகரன்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய புதிதில் டிடிவி தினகரன் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதிமுகவிற்கு எதிராக பல அதிரடி கருத்துக்களையும் அவர் முன்வைத்திருந்தார். அதோடு அதிமுகவில் எங்களுடைய ஸ்லிப்பர்செல்ஸ் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்து வந்தார்.பொதுவாக பத்திரிகையாளர் சந்திப்பிலும் சரி, கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் போதும் சரி, மிகவும் நிதானமாக காணப்படும் டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுத்தாலும் கூட ஒரு மெலிந்த புன்னகையுடன் காட்சி அளிப்பார் என்பது தமிழகம் அறிந்ததுதான்.ஆகவே அவர் மிஸ்டர் … Read more

பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாள்! பாஜக தலைமை செய்த பிரம்மாண்ட ஏற்பாடு!

பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாள்! பாஜக தலைமை செய்த பிரம்மாண்ட ஏற்பாடு!

பிரதமர் நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் பாஜக தொண்டர்களும் மற்றும் அந்த கட்சியின் நிர்வாகிகள், தலைவர்கள் உள்ளிட்டோர்களும் கொண்டாடி வருகிறார்கள். இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாளை குறிக்கும் விதமாக பாஜகவின் தொழில் பிரிவு சார்பாக சென்னை கமலாலயத்தில் 75 அங்குல தொடுதிரை டிஜிட்டல் டிவி நிறுவப்பட்டிருக்கிறது. இந்த டிஜிட்டல் டிவியின் திறப்பு விழா நேற்று மாலை பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற இருக்கிறது. விழாவிற்கு தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை … Read more

வெளியானது தமிழக அரசின் இரட்டை வேடம்! அதிர்ச்சியில் மத்திய அரசு!

வெளியானது தமிழக அரசின் இரட்டை வேடம்! அதிர்ச்சியில் மத்திய அரசு!

கடந்த 2014ஆம் ஆண்டு முதன்முறையாக நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட சமயத்தில் மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, ஒரே நாடு ஒரே வழி என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து பொருட்கள் மற்றும் சேவை சரக்கு உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் சரக்கு மற்றும் சேவை வரி என்று ஜிஎஸ்டி என்ற பெயரில் வரி விதிக்கப்பட்டு அதற்கான சட்டம் கடந்த 2017ஆம் வருடம் ஜூலை மாதத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டம் நடைமுறைக்கு … Read more