பொதுமக்களின் ஆர்வம்! மீண்டும் தடுப்பூசி முகாமை அறிவித்த தமிழக அரசு!
கடந்த 12ஆம் தேதி தமிழகத்தில் மாவட்டம் தோறும் ஊராட்சி வாரியாக மிகப்பெரிய தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது இதில் சுமார் இருபத்தி எட்டு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.அதோடு பல பகுதிகளில் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டதால் குறிப்பிட்ட நேரங்களுக்கு முன்பாகவே தடுப்பூசி முகாமை மருத்துவர்கள் முடித்துக் கொண்டு கிளம்பினார்கள். இதற்கிடையில் அன்றையதினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தலைமைச் செயலாளர் இறையன்பு தற்சமயம் பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் ஆர்வத்தை பொறுத்து அடுத்தடுத்து வாரம்தோறும் இதேபோன்று … Read more