பொதுமக்களின் ஆர்வம்! மீண்டும் தடுப்பூசி முகாமை அறிவித்த தமிழக அரசு!

பொதுமக்களின் ஆர்வம்! மீண்டும் தடுப்பூசி முகாமை அறிவித்த தமிழக அரசு!

கடந்த 12ஆம் தேதி தமிழகத்தில் மாவட்டம் தோறும் ஊராட்சி வாரியாக மிகப்பெரிய தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது இதில் சுமார் இருபத்தி எட்டு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.அதோடு பல பகுதிகளில் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டதால் குறிப்பிட்ட நேரங்களுக்கு முன்பாகவே தடுப்பூசி முகாமை மருத்துவர்கள் முடித்துக் கொண்டு கிளம்பினார்கள். இதற்கிடையில் அன்றையதினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த தலைமைச் செயலாளர் இறையன்பு தற்சமயம் பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் ஆர்வத்தை பொறுத்து அடுத்தடுத்து வாரம்தோறும் இதேபோன்று … Read more

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? அதிமுகவால் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படவிருக்கும் சிக்கல்!

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? அதிமுகவால் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படவிருக்கும் சிக்கல்!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து இந்த ஒன்பது மாவட்டங்களுக்கும் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்து பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் இந்தப் அந்தந்த மாவட்ட உள்ளாட்சி தேர்தலை நடத்த … Read more

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பாஜகவின் நிலைப்பாடு என்ன? உண்மையை உடைத்து கூறிய தலைவர்!

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் பாஜகவின் நிலைப்பாடு என்ன? உண்மையை உடைத்து கூறிய தலைவர்!

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அப்போது புதிதாக தொடங்கப்பட்ட கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.அப்போது புதிதாக தொடங்கப்பட்ட இந்த மாவட்டங்களில் வார்டு வரையறை செய்வதில் இன்னும் முறையாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்து இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைத்தது தமிழக … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது திமுக இந்தத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெற்றார், அதேபோல சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார்.தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் மூன்றாவது முறையாக வெற்றியை பதிவு செய்தார். இந்த நிலையில், வாரிசு அரசியலை திமுக ஊக்குவிக்கிறது என்ற ஒரு கருத்து தமிழகம் முழுவதும் … Read more

சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு! குதூகலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு! குதூகலத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்ற அதிமுக ஆட்சிக் காலத்தின்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக மீது பல விமர்சனங்களை முன்வைத்தார் இதில் பல தலைவர்களின் பெயரும் அடிபட்டது இதனால் தமிழகம் முழுவதிலும் அதிமுகவின் நற்பெயருக்கும் களங்கம் விளைந்தது.இதன் காரணமாக, தான் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி திமுக ஆட்சி அமைத்து இருக்கிறது.அதேபோல அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக மீது குற்றச்சாட்டை முன்வைக்கும் பல எதிர்க்கட்சிகள் மீது அதிமுக சார்பாக பல அவதூறு … Read more

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சித் தலைவர் இவர்தான்! ராகுல் காந்திக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சித் தலைவர் இவர்தான்! ராகுல் காந்திக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

சுமார் 2 3 வருடங்களுக்கு முன்பிருந்தே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், எப்போதும் பகையாக தான் இருந்து வருகிறது. மாநில அரசின் உரிமைகளை பிரதமர் நரேந்திரமோடி மறுக்கின்றார் என குற்றச்சாட்டை முன்வைத்தார் மம்தா பேனர்ஜி. இந்த சூழ்நிலையில், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், எதிராக வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் எதிர்க் கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் … Read more

மூன்றாவது ஆண்டாக ஆரவாரமில்லாத தியாகிகள் தினம்! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தியாகிகளுக்கு வீரவணக்கம்!

மூன்றாவது ஆண்டாக ஆரவாரமில்லாத தியாகிகள் தினம்! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தியாகிகளுக்கு வீரவணக்கம்!

கடந்த 1987 ஆம் வருடம் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்து செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி ஆரம்பமான போராட்டம் ஒரு வார காலம் தொடர்ச்சியாக சாலை மறியல், ரயில் மறியல், உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றது. தொடர்ந்து ஒரு வார காலம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காவல்துறையை சேர்ந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக, கொல்லப்பட்ட 21 இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளின் முப்பத்தி நான்காவது ஆண்டு நினைவு … Read more

தேர்தல் ஆணையத்திற்கே அதிர்ச்சி கொடுத்த ஆசாமிகள்! ஆடி போன தேர்தல் ஆணையம்!

தேர்தல் ஆணையத்திற்கே அதிர்ச்சி கொடுத்த ஆசாமிகள்! ஆடி போன தேர்தல் ஆணையம்!

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலின் போது அப்போது புதிதாக தொடங்கப்பட்ட கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், உள்ளிட்ட ஒன்பது மாதங்களுக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்ட மற்ற மாவட்டங்களுக்கான தேர்தல் தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்து இருந்தது. இதற்கு இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் இது … Read more

ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படுமா பெட்ரோல் டீசல் விலை? மத்திய அரசு இன்று வெளியிடப் போகும் அதிரடி அறிவிப்பு!

ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்படுமா பெட்ரோல் டீசல் விலை? மத்திய அரசு இன்று வெளியிடப் போகும் அதிரடி அறிவிப்பு!

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தைப் பொறுத்து இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.இந்த சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பொருட்களுக்கு தான் இந்தியாவிலேயே இதுவரையில் மிக அதிக வரி பொதுமக்களால் செலுத்தப்பட்டு வருகிறது.காரணம் மற்ற அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக, பெரிய அளவில் வரி செலுத்தப் படுவதில்லை. ஆனால் இந்த பெட்ரோல், டீசல் விலை மட்டும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு … Read more

அதிரடி சோதனையில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை! முன்னாள் அமைச்சரின் வீட்டில் கிடைத்தது என்ன?

அதிரடி சோதனையில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை! முன்னாள் அமைச்சரின் வீட்டில் கிடைத்தது என்ன?

திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் இருந்து அதிமுகவின் மாஜி மந்திரிகள் மீது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உதாரணமாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கே சி வீரமணி மற்றும் தங்கமணி அதோடு வேலுமணி உள்ளிட்ட முக்கிய முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக சோதனை செய்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆளும் தரப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது.ஆனால் சோதனை … Read more