தமிழகத்தில் கால்பதித்தார் ஆர் என் ரவி! தமிழக அரசியலில் இனி என்ன நடக்கும்!

தமிழகத்தில் கால்பதித்தார் ஆர் என் ரவி! தமிழக அரசியலில் இனி என்ன நடக்கும்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற வேண்டும் என்று பல காலமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதுவரையில் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இருந்தாலும் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக நான்கு சட்டசபை உறுப்பினர்களுடன் சட்டசபை நுழைந்திருக்கிறது. பாஜகவின் தேசியத் தலைமை தமிழகத்தில் தன்னுடைய ஆளுமையை செலுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக, பலவாறு முயற்சி செய்து வந்தது இருந்தாலும் அந்த முயற்சியில் அந்த கட்சி வெற்றி பெறவில்லை … Read more

பண மோசடி வழக்கில் சிக்கிய நடிகை!

பண மோசடி வழக்கில் சிக்கிய நடிகை!

கானான் சுகேஷ் சந்திரசேகர் மீது போடப்பட்ட பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சம்மன் அனுப்பியுள்ளது இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   செப்டம்பர் 25 -ம் தேதி டெல்லியில் உள்ள ஏஜென்சி முன்பு ஆஜராகுமாறு நடிகையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் இந்தியா தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 30 அன்று ED தனது சாட்சி வாக்குமூலத்தை பதிவு செய்தது. மேலும் அவர்கள் கூறியதாவது: சுகேஷ் … Read more

திமுக கூட்டணியில் இணைகிறதா பாமக? ரகசிய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்ட முதலமைச்சர்!

திமுக கூட்டணியில் இணைகிறதா பாமக? ரகசிய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்ட முதலமைச்சர்!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுடைய மகள் திருமணம் கடந்த ஒன்றாம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்பதால் அதன் பின்னர் மிகப்பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது இந்த வரவேற்பிற்கு தமிழக அரசியல்வாதிகள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புதுச்சேரி மாநில ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. … Read more

அதிமுக பாமக கூட்டணி முறிவு! உண்மையான காரணம் இதோ!

அதிமுக பாமக கூட்டணி முறிவு! உண்மையான காரணம் இதோ!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்டது.இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றியது. அதோடு பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் இடம் பெற்றிருந்ததால் பெரும்பாலான வன்னியரின மக்கள் இந்த கூட்டணியை ஆதரித்து வாக்களித்தார்கள்.அதேநேரம் மறுபுறம் ஸ்டாலின் அவர்கள் அதிமுக கூட்டணியிலிருந்து எப்படியாவது பாட்டாளி மக்கள் கட்சியை தன்வசம் இழுத்து விட வேண்டும் என்று பல தந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டு பார்த்தார். ஆனால் அவருடைய தந்திரம் … Read more

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! நீட் தேர்வு பயம் காரணமாக மேலும் ஒரு மாணவி இன்று தற்கொலை என்ன செய்யப்போகிறார் முதலமைச்சர்!

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! நீட் தேர்வு பயம் காரணமாக மேலும் ஒரு மாணவி இன்று தற்கொலை என்ன செய்யப்போகிறார் முதலமைச்சர்!

மத்திய அரசால் நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ஒரே நுழைவுத் தேர்வாக நீட் நுழைவுத்தேர்வு சென்ற சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது.அப்படிக் கொண்டு வரப்பட்ட இந்தத் தேர்வில் முழுக்க, முழுக்க, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அவர்கள் இந்த நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத ஒரு நிலை இருக்கிறது. நீட் வருவதற்கு … Read more

திடீரென பாமக எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் அதிமுக!

திடீரென பாமக எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் அதிமுக!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு காரணம் ஜெயலலிதா இல்லாததுதான் என்று சொல்லப்பட்டாலும் கூட இந்த தோல்வி அந்த கட்சியை மிகப் பெரிய அளவில் பாதிக்கவில்லை. ஏனென்றால் எம்ஜிஆர் மறைந்த சமயத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிமுக என்ற ஒரு கட்சி இருக்கிறதா என்ற கேள்வி எழும் அளவிற்கு அந்த கட்சியின் தோல்வி இருந்தது.ஆனால் தற்சமயம் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் பெரிய அளவில் ஆட்சியை பிடிக்கும் … Read more

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்!

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்!

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் வெவ்வேறு காரணங்களை தெரிவித்து உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு கொண்டே வந்தது.இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் நடைபெற்றது. ஆனால் அப்போது புதிதாக தொடங்கப்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை , செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி … Read more

கோவில் நிலங்கள்! அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கோவில் நிலங்கள்! அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திமுகவிற்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதாவது திமுகவின் தலைமை கழகமான அண்ணா அறிவாலயம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது அதனை அதிகார துஷ்பிரயோகம் மூலமாக திமுக கைப்பற்றியது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக ஆனவுடன் உடன் தமிழகம் முழுவதும் இது தொடர்பான பேச்சுக்கள் பரபரப்பாக போய்க் கொண்டிருந்தது. ஆனால் ஸ்டாலின் அவர்களே பாட்டாளி … Read more

மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் எடுத்த முக்கிய வேண்டுகோள்!

மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் எடுத்த முக்கிய வேண்டுகோள்!

பொதுமக்கள் தங்களுடைய பகுதிகளில் இருக்கக்கூடிய குறை நிறைகளை அந்த துறையை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் மனுவாகவும் , தொலைபேசி மூலமாகவும், தெரிவித்து தீர்வு காண முயற்சி செய்கிறார்கள்.இருந்தாலும் அது தொடர்பான அதிகாரிகளின் கைகளில் அந்த புகார் மனுக்கள் கிடைப்பதால் அவர்கள் பெரிய அளவில் அதில் ஆர்வம் காட்டாததால் பல பிரச்சனைகள் தலைமைக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. இந்த சூழ்நிலையில், மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். பொதுமக்கள் … Read more

இனி இதுபோன்ற ஒரு செய்தி வெளியிடும் சந்தர்ப்பம் ஏற்படுவதை தவிர்ப்போம் முதலமைச்சர் ஸ்டாலின்

இனி இதுபோன்ற ஒரு செய்தி வெளியிடும் சந்தர்ப்பம் ஏற்படுவதை தவிர்ப்போம் முதலமைச்சர் ஸ்டாலின்

மத்திய  அரசு சார்பாக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வில் தேர்ச்சி பெற இயலாமல் தமிழகத்தைச் சார்ந்த பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவரையில் தமிழகத்தில் 15 மாணவ மாணவிகள் இந்த தேர்வு பயம் காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள்.அதோடு இந்த நீட்தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என தெரிவித்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் போராட்டத்தில் எந்தவிதமான சமரசமும் … Read more