நம் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாவதற்க்காகவே நீட் தேர்வு! திருவள்ளூரில் கொந்தளித்த கனிமொழி!

நம் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாவதற்க்காகவே நீட் தேர்வு! திருவள்ளூரில் கொந்தளித்த கனிமொழி!

திமுக மகளிர் அணிச்செயலாளரும் மக்களவை குழு துணை தலைவருமான கனிமொழி நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணியில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சமயத்தில் ஒதுக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் கட்டப்பட்ட உயர்மின் கோபுர விளக்கை திறந்து வைத்திருக்கிறார். அதேபோல அகரமேல் ஊராட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது உரையாற்றிய கனிமொழி எப்படிப்பட்ட காலகட்டத்திலும் பொது மக்களுக்கு நிதி தேவைப்பட்டால் அந்த சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியை … Read more

ஒன்னும் நடக்காது! திமுக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்த சவால்!

ஒன்னும் நடக்காது! திமுக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை விடுத்த சவால்!

தேசிய அளவில் மருத்துவ கல்வி பயில்வதற்கு நுழைவுத் தேர்வை கொண்டு வந்தது மத்திய அரசு ஆனால் இதற்கு பல அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் அந்த எதிர்ப்புகள் அனைத்தும் தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது என்பது யோசிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் தமிழகத்தில் நடைபெறுவதைப் போல இந்த நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகள் நடப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரையில் 15 மாணவ மாணவிகள் இந்த நீட் தேர்வு காரணமாக தற்கொலை … Read more

நீட் தேர்வு தொடர்ந்து நடக்கும் தற்கொலைகள்! என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

நீட் தேர்வு தொடர்ந்து நடக்கும் தற்கொலைகள்! என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் நுழைவுத் தேர்வு தற்போது வரையில் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த தேர்வின் அச்சம் காரணமாக பல மாணவர்களும் இந்த தேர்வை சந்திக்க பயப்படுகிறார்கள்.ஏனெனில் இந்த தேர்வில் முழுக்க, முழுக்க கேள்விகள் அனைத்தும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுவதால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. என்று சொல்லப்படுகிறது. இந்த பயம் … Read more

உள்ளாட்சித் தேர்தல்! அதிமுக கையில் எடுத்த அதே ஆயுதத்தை மீண்டும் கையில் எடுக்கும் திமுக!

உள்ளாட்சித் தேர்தல்! அதிமுக கையில் எடுத்த அதே ஆயுதத்தை மீண்டும் கையில் எடுக்கும் திமுக!

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது அதிமுக. ஆனால் ஆட்சியை பிடித்து நான்கு மாதங்களிலேயே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.இதனைத் தொடர்ந்து அப்போது அந்தக் கட்சி மிகவும் பலவீனமாக காணப்பட்டது. இதன் காரணமாகவோ என்னவோ தெரியவில்லை கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாக … Read more

கோடநாடு விவகாரம் ஜாமீனில் வெளிவரும் குற்றவாளி! எடப்பாடிக்கு பாதகமா சாதகமா?

கோடநாடு விவகாரம் ஜாமீனில் வெளிவரும் குற்றவாளி! எடப்பாடிக்கு பாதகமா சாதகமா?

கடந்த 2016 ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் இருந்து வரும் அப்போதைய தமிழகத்தின் முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.அதிமுகவின் ஒட்டுமொத்த பிம்பமாக திகழ்ந்து வந்த ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அந்த கட்சியில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வந்தார்கள். ஜெயலலிதா உயிரிழந்த சமயத்தில் அவருக்கு பதிலாக முதலமைச்சராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் மரணத்திற்கு பின்னால் … Read more

சட்டப்பேரவையில் உண்மையை மறைத்த அதிமுக! அமைச்சர் சுப்பிரமணியன் கடும் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில் உண்மையை மறைத்த அதிமுக! அமைச்சர் சுப்பிரமணியன் கடும் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மிக தீவிர நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட வருகிறது. அதிலும் மாநில அரசு இந்த நோய்த்தொற்றை கட்டுப் படுத்தும் விதத்தில் தடுப்பூசி போடுவதை ஒரு இயக்கமாகவே செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அவ்வப்போது தெரிவித்து வருகிறார். அதோடு சென்ற 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இந்த முகாமில் இருபத்தி எட்டு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாநில அரசின் இந்த … Read more

பேக்கரியில் கைவரிசை காட்டிய உடன்பிறப்புகள்! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

பேக்கரியில் கைவரிசை காட்டிய உடன்பிறப்புகள்! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது.இந்த நிலையில், திமுக வெற்றி பெற்று விட்டது என்று அறிவித்த அன்றே தமிழகத்தில் அந்த கட்சியினரின் ரவுடிசம் தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்த அன்றே சென்னை புறநகர் பகுதியில் இருந்த அம்மா உணவகத்தை திமுகவைச் சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கினார்கள். இந்த காணொளி தமிழகம் முழுவதும் மிகவும் வைரலாக பரவியது. இதனை அறிந்த முதலமைச்சர் … Read more

பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட பன்வாரிலால் புரோகித்! ராஜ்பவனில் பாசமழை பொழிந்த எதிர்க்கட்சித்தலைவர்!

பஞ்சாப் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட பன்வாரிலால் புரோகித்! ராஜ்பவனில் பாசமழை பொழிந்த எதிர்க்கட்சித்தலைவர்!

கடந்த 2017ஆம் ஆண்டு பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தின் ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டார். அதற்கு முன்பாக மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுனராக பதவி வகித்து வந்தார். 2016ஆம் ஆண்டில் இருந்து சுமார் ஒரு வருட காலம் பொறுப்பாளராக பதவி வகித்த வித்யாசாகர் கடந்த 2017 ஆம் ஆண்டு பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில ஆளுநராக மட்டும் இருந்தார். இதனையடுத்து தமிழக … Read more

நீட் தேர்வு மாணவர் தற்கொலை! பரபரப்பு குற்றம்சாட்டிய எச் ராஜா!

நீட் தேர்வு மாணவர் தற்கொலை! பரபரப்பு குற்றம்சாட்டிய எச் ராஜா!

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மத்திய அரசு மருத்துவ கல்வி பயில்வதற்கு பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்துவிட்டு அதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வை எழுதி அதன் மூலமாக மருத்துவ கல்வியில் சேர்வதற்கான சட்டத்தை இயற்றியது.நீட் என்று சொல்லக்கூடிய தேசிய மருத்துவ நுழைவு தேர்வு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த நீட் நுழைவு தேர்விற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகின்றது. இந்த நுழைவுத் தேர்வை மத்திய … Read more