அது பெண்களை குறிக்கும் சொல் வழக்கத்தை மாத்துங்க! வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

அது பெண்களை குறிக்கும் சொல் வழக்கத்தை மாத்துங்க! வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

J சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியில் அமர்ந்தது .கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து சென்ற மாதம் 13-ஆம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூடியது. நோய்த்தொற்று பரவல் காரணமாக, கோட்டையில் சரியான வசதி இல்லாத காரணத்தாலும், இந்த கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு கூட்டம் அங்கு நடைபெற்று … Read more

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த இந்தியா! உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

தடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த இந்தியா! உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

இந்தியாவில் நோய்த்தொற்று பரவல் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் துளிர்விடத் தொடங்கியது அன்றில் இருந்து இன்று வரையில் இந்த நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் பரவி தான் வருகின்றது.இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நோய்த் தொற்று பரவத் தொடங்கிய தொடக்கத்தில் மிகக் கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு ஆனது தற்போது வரையில் நீடித்து வருகின்றது.இன்னும் சொல்லப்போனால் ஊரடங்கு என்ற … Read more

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! 2 காவல் நிலையத்தில் வழக்கை ஏற்க மறுப்பு!

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! 2 காவல் நிலையத்தில் வழக்கை ஏற்க மறுப்பு!

மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகர் ரயில் நிலையப் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வெள்ளிக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சனிக்கிழமை காலை வரை அந்தப் பெண்ணை எங்கும் போகாமல் சிறை பிடித்து வைத்து, கொடுமை செய்த சம்பவம் தான் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அதிகாரப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி இரண்டு காவல் நிலையங்கள் அவரது புகாரைப் பதிவு செய்ய மறுத்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.   வெள்ளிக்கிழமை இரவு, 15 வயது சிறுமி உல்லாஸ்நகர் நிலைய … Read more

சட்டசபையில் வெளியான முக்கிய அறிவிப்பு! குஷியில் உதயநிதி ஸ்டாலின்!

சட்டசபையில் வெளியான முக்கிய அறிவிப்பு! குஷியில் உதயநிதி ஸ்டாலின்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது இந்த தேர்தலில் முதல் முறையாக முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றார்.அவர் வெற்றி பெற்றவுடன் அவருக்கு அமைச்சரவையில் முக்கிய இலாகாவின் மந்திரியாக பொறுப்பு கொடுக்கப்படலாம் என்று தமிழகம் முழுவதும் பேச்சுக்கள் இருந்தது ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே அதனை செய்யவில்லை மாறாக அவர் வெறும் சட்டசபை உறுப்பினராக மட்டுமே … Read more

சட்டசபையில் நிறைவேறியது நீட் எதிர்ப்பு சட்ட மசோதா! எதிர்க் கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

சட்டசபையில் நிறைவேறியது நீட் எதிர்ப்பு சட்ட மசோதா! எதிர்க் கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய திமுக மத்திய அரசு அறிமுகப்படுத்திய மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வந்தது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட இது தொடர்பாக திமுக பலகட்ட போராட்டங்களை செய்து வந்தது.அதோடு மட்டுமல்லாமல் நீட் விவகாரத்தில் அமைதியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவ்வார்களை அந்த சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். அதோடு இந்த நீட் தேர்வு தொடர்பான பயம் காரணமாக ,தமிழகத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு … Read more

விரைவில் இந்த இமாலய சாதனையை முறியடிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த மருத்துவர் ராமதாஸ்!

விரைவில் இந்த இமாலய சாதனையை முறியடிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த மருத்துவர் ராமதாஸ்!

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.மத்திய மாநில அரசுகள் இது தொடர்பாக பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை ஆரம்பத்தில் கடைபிடிக்காமல் இருந்து வந்த பொதுமக்கள் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு அரசுகளின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருவதால் நோய்த்தொற்று பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி இருக்கிறது.இன்னும் சொல்லப்போனால் மேலை நாடுகளில் இந்த நோய்த்தொற்று தற்போது பெரிய … Read more

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! இன்று மாலை வெளியாகிறது அறிவிப்பு?

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! இன்று மாலை வெளியாகிறது அறிவிப்பு?

கடந்த 2019 ஆம் வருடம் தமிழகத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு முன்பாகவே உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்த விட்டபடியால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாக அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்து இருந்தது. அந்த சமயத்தில் மீண்டும் ஒரு முறை அந்த உள்ளாட்சி துறைக்கான அதிகாரிகளின் பதவிக்காலம் ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் புதிதாக … Read more

அது அயோக்கியத்தனம் என்றால் இது என்ன? எதிர்க்கட்சித் தலைவர் விளாசல்!

அது அயோக்கியத்தனம் என்றால் இது என்ன? எதிர்க்கட்சித் தலைவர் விளாசல்!

சென்ற ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தன்னுடைய இறுதி நாளை எட்டியிருக்கிறது.தமிழக சட்டசபை கூட்டம் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வழக்கமாக நடைபெறும். ஆனால் தற்சமயம் நோய்த்தொற்று பரவல் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதும் இதே கலைவாணர் அரங்கத்தில் தான் என்பது … Read more

ஒரே ஒரு வார்த்தை சொன்ன எடப்பாடி பழனிச்சாமி! தீப் பொறியாய் அலறவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

ஒரே ஒரு வார்த்தை சொன்ன எடப்பாடி பழனிச்சாமி! தீப் பொறியாய் அலறவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்ற சில வார காலமாக தமிழகத்தில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது இதில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்தந்த துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.ஆளும் கட்சி செய்யும் தவறுகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டுவதும், எதிர்க்கட்சிகள் செய்யும் தவறை ஆளும் கட்சிகள் சுட்டிக் காட்டுவதும், எப்போதும் நடைபெறுவது தான் என்றாலும்கூட இந்தக் கூட்டத்தொடர் சற்றே வித்யாசமாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் இந்த கூட்டத் தொடரில் பல முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அதில் பல … Read more

முடிவுக்கு வருமா நீட் தேர்வு தற்கொலைகள்? இன்று சட்டசபையில் சட்ட மசோதாவை தாக்கல் செய்யும் முதலமைச்சர்!

முடிவுக்கு வருமா நீட் தேர்வு தற்கொலைகள்? இன்று சட்டசபையில் சட்ட மசோதாவை தாக்கல் செய்யும் முதலமைச்சர்!

நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்ததிலிருந்து திமுக அதனை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது திமுக மட்டுமல்லாமல் அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக ,காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இதனை கடுமையாக எதிர்த்து வந்தனர்.அதோடு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளிடம் பரிசோதனை என்ற பெயரில் சில விரும்பத்தகாத செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு பரிசோதனையின்போது மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் மாணவ, மாணவிகள் தெரிவித்தார்கள். … Read more