பிரியாவிடை மடலில் மனமுருகிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

பிரியாவிடை மடலில் மனமுருகிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

கடந்த 2017ஆம் வருடம் முதல் தமிழகத்தின் ஆளுநராக பதிலால் புரோகித் செயல்பட்டு வருகின்றார். இவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்றும் சொல்லப்படுகிறது 2017 ஆம் ஆண்டிற்கு முன்பு வரையில் மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநராக பொறுப்பை வழங்கியிருந்தது மத்திய அரசு. அவர் சுமார் ஓராண்டு காலம் வரையில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக செயல்பட்டார். இந்தநிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழகத்தின் புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மத்திய … Read more

தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! குதூகலத்தில் மது பிரியர்கள்!

தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! குதூகலத்தில் மது பிரியர்கள்!

தமிழகத்தில் எங்கே கூட்டம் இருக்கிறதோ, இல்லையோ, இந்த இடத்தில் மட்டும் சொல்ல முடியாத அளவிற்கு கூட்டம் இருக்கும். அதிலும் கடை திறக்கும் நேரத்தில் இருந்து மூடும் நேரம் அறையில் சற்று கூட ஓய்வே இல்லாமல் எப்போதும் கூட்டமாகவே காணப்படும். இன்னும் சொல்லப்போனால் நியாயவிலை கடைகளில் கூட இந்த அளவிற்கு கூட்டம் இருக்குமா? என்பது சந்தேகம்தான். அந்த அளவிற்கு இந்தக் கடையில் மட்டும் கூட்டம் எப்போதும் இருக்கும். நோய்த்தொற்று பரவல் காரணமாக, டாஸ்மாக் கடைகள் தமிழகம் முழுவதும் மூடி … Read more

நீட் தேர்வு எப்படி இருந்தது? ஒரு அலசல்!

நீட் தேர்வு எப்படி இருந்தது? ஒரு அலசல்!

நாடு முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற எல்லோரும் அடுத்ததாக தேர்ந்தெடுப்பது மருத்துவத்துறைதான் ஏனென்றால் மருத்துவத்துறையில் தான் சேவையுடன் கூடிய வருமானமும் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இந்தத் துறையை பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் இந்தத் துறையில் கால் பதிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் பட்டியல் இனத்தவர்கள் என்ற காரணத்தால், குறைவாக மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு மிக சுலபமாக இந்த மருத்துவ படிப்பிற்கான கனவு நனவாகிறது. ஆனாலும் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பெரும்பாலும் இந்த … Read more

நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம்! தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கை!

நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம்! தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கை!

தமிழகத்தில் நோய்த்தொற்று ஏற்பட அளவு அதிகரித்து வந்தன. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதன் காரணமாக, நோய்த் தொற்று பரவl கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது அதோடு தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகின்றது.அதோடு மட்டுமல்லாமல் மத்திய மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றார்கள். அதனை ஆரம்பத்தில் பொதுமக்கள் சரிவர கருவி பிடிக்காவிட்டாலும் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டதன் விளைவாக பொதுமக்கள் அனைவரும் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து வருகிறார்கள். … Read more

நீட் தற்கொலை: அப்போ எடப்பாடி இப்போ மோடியா? ஆட்சிக்கு ஏற்றவாறு காட்சியை மாற்றும் திருமாவளவன்

VCK Thirumavalavan

நீட் தற்கொலை: அப்போ எடப்பாடி இப்போ மோடியா? ஆட்சிக்கு ஏற்றவாறு காட்சியை மாற்றும் திருமாவளவன் இன்று மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்ற சூழலில் தேர்விற்கு தயாராகி வந்த சேலத்தை சேர்ந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே இந்த நீட் தேர்வை நடத்த கூடாது என தமிழக அரசியல் கட்சிகள் போராடி வரும் இந்த சூழலில் இவ்வாறு மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் … Read more

ரயில் பெட்டிகள் குத்தகை : இந்திய ரயில்வே திட்டம்!

ரயில் பெட்டிகள் குத்தகை : இந்திய ரயில்வே திட்டம்!

ரயில் பெட்டிகளை தனியாருக்கு குத்தகை விடவும் அவற்றை விற்பனை செய்யவும் இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. உலகின் குறிப்பிடத்தகுந்த மிகப்பெரிய பொது அமைப்பான இந்திய ரயில்வே அமைப்பு தற்போது சிறிது சிறிதாக தனியாரின் கைக்கு சென்றுகொண்டிருக்கிறது. ஏற்கனவே சுற்றுலாத்துறையினருடன் இணைந்து சில ரயில்களில் தனியார் அமைப்புகள் செயல்பட்டுவருகின்றனர். இந்த நிலையில் சுற்றுலாவின் பெயரால் ரெயில் பெட்டிகளை குத்தகைக்கு விடவும், விற்கவும் இந்திய ரயில்வே திட்டமிட்டு, அதற்கான கொள்கை வகுத்துவருகிறது. இதுவரை தனியார்துறையினர் ரயில்களை இயக்க பெரிதளவில் ஆர்வம் காட்டாத … Read more

எனக்கு ஒரே டவுட்டாவே இருக்கு! ஆளுனர் நியமனத்தில் கதறும் திருமாவளவன்!

எனக்கு ஒரே டவுட்டாவே இருக்கு! ஆளுனர் நியமனத்தில் கதறும் திருமாவளவன்!

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித்தை பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு புதிய ஆளுநராக முன்னாள் உளவுத்துறை அதிகாரியும் காவல்துறையில் பணிபுரிந்தவருமான ரவீந்திர நாராயன் ரவி அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த ஆளுநர் நியமனத்திற்கு பின்னர் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் சற்றே நடுநடுங்கிப் போய் தான் இருக்கிறது என்பது தற்சமயம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த ஆளுநர் மாற்றத்திற்கு பின்னர் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து … Read more

அவர் சேகர்பாபு அல்ல செயல் பாபு! அறநிலையத்துறை அமைச்சரை பாராட்டிய முதலமைச்சர்!

அவர் சேகர்பாபு அல்ல செயல் பாபு! அறநிலையத்துறை அமைச்சரை பாராட்டிய முதலமைச்சர்!

முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் ஏழாம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து தமிழகத்திற்கு பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அதனை செயல்படுத்தி வருகிறார். அவர் செயல்படுத்தும் திட்டங்கள் ஒவ்வொன்றும் பொதுமக்களிடையே அவருடைய நன்மதிப்பை உயர செய்திருக்கிறது இதனால் தமிழகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். ஆனால் அவர் தற்போதுதான் முதன்முறையாக முதலமைச்சர் என்ற பொறுப்பிற்கு வந்திருக்கிறார். அந்த அளவிற்கு பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் அவர் ஒரு சில திட்டங்களை முன்னெடுத்து … Read more

சட்டசபையில் முதலமைச்சரை பாராட்டித் தள்ளிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்! பம்முகிறாரா அல்லது பாய்வாரா?

சட்டசபையில் முதலமைச்சரை பாராட்டித் தள்ளிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்! பம்முகிறாரா அல்லது பாய்வாரா?

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக முதல்முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்படி அவர் பொறுப்பேற்றுக் கொண்ட அந்த நாளிலிருந்து திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதாவது முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல் தொடர்பாக பலவிதமான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருக்கிறார். அதன் முதல் கட்டமாக முன்னாள் போக்குவரத்து … Read more

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் நோய் தொற்று பாதிப்பு! மாவட்ட ஆட்சியர்களை கடுமையாக எச்சரித்த சுகாதாரத்துறை செயலாளர்!

மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் நோய் தொற்று பாதிப்பு! மாவட்ட ஆட்சியர்களை கடுமையாக எச்சரித்த சுகாதாரத்துறை செயலாளர்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவாமல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அதோடு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறார்கள். ஆனாலும் இதனை பொதுமக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாத காரணத்தால், நோய்த்தொற்று பரவலை தடுப்பது மிக சிரமமாக இருக்கிறது. உதாரணமாக, நேற்றைய தினம் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியின் போது பொது மக்கள் எல்லோரும் விநாயகர் சதுர்த்தி அவரவர் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு … Read more