மின்கட்டணம், பேருந்து கட்டணம், சொத்துவரி உயர்த்தப்படுமோ? அன்புமணி ராமதாஸ் அச்சம்!

Anbumani Ramadoss and bus

மின்கட்டணம், பேருந்து கட்டணம், சொத்துவரி உள்ளிட்ட அனைத்தும் உயர்த்தப்படுமோ? என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக இளைஞரணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சென்னையில் இன்று வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் பொதுக்கடன் ரூ. 5.70 லட்சம் கோடியாகவும், மின்வாரியம், போக்குவரத்துக்கழகங்கள் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ. 2 லட்சம் கோடியாகவும் அதிகரித்து … Read more

தேர்தல் வாக்குறுதிய காப்பாற்றல! வெள்ளை அறிக்கை மூலம் வேடிக்கை  காட்டுவதா? டாக்டர் கிருஷ்ணசாமி அட்டாக்!

Dr Krishnasamy

தேர்தல் வாக்குறுதிய காப்பாற்ற வழியில்லை என்பதால், வெள்ளை அறிக்கை மூலம் திமுக அரசு வேடிக்கை  காட்டுவதாக டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தமிழக அரசின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், விமர்சகர்கள், பொருளாதார வல்லுநர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது பேஸ்புக்கில், வெள்ளை அறிக்கை குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதில் … Read more

தமிழகத்தின் நிதி நிலைமை! வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

தமிழகத்தின் நிதி நிலைமை! வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

தமிழ்நாட்டில் இருக்கின்ற நிதி நிலைமையை விளக்கும் விதத்தில் வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டு இருக்கின்றார். 120 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. திமுகவின் இலக்கை தெரிவிப்பதற்காக இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல துறைச் செயலாளர்கள் வெள்ளை அறிக்கையை தயாரிப்பது மிகவும் உதவியாக இருந்தார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு பஞ்சாப், ஆந்திரப் … Read more

இந்தியாவில் அதிகரிக்கும் நோய்த்தொற்று!

இந்தியாவில் அதிகரிக்கும் நோய்த்தொற்று!

நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்த சூழலில் சென்ற சில தினங்களாக ஒரு சில மாநிலங்களில் மீண்டும் இந்த நோய்த்தொற்று வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஒரு சிலர் வடகிழக்கு மாநிலங்களில் ஒரு சுற்று அதிகரித்தது இதன் காரணமாக, 11 வாரங்களாக தொடர்ச்சியாக குறைந்து வந்த ஒரு வார பாதிப்பு இந்த மாதத்தின் முதல் வாரத்தில் அதிகரித்து இருக்கிறது. ஜூலை மாதம் 26 முதல் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி … Read more

முன்னாள் அமைச்சர் பாஜகவில் இணைகிறாரா? எடப்பாடி பழனிச்சாமி ருசிகர பதில்!

முன்னாள் அமைச்சர் பாஜகவில் இணைகிறாரா? எடப்பாடி பழனிச்சாமி ருசிகர பதில்!

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் தன்னுடைய பேச்சால் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கிக் கொண்டவர் அப்போதைய பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி. இவர் கடந்த சில மாதங்களாக அரசியல் தொடர்பாக எந்தவிதமான கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். இவர் திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டு இருக்கின்றார் இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைவார் எனவும், அதற்காக … Read more

மாவட்ட வாரியாக கட்டுப்பாடுகளை அறிவிக்கலாம்! மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

மாவட்ட வாரியாக கட்டுப்பாடுகளை அறிவிக்கலாம்! மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கட்டுப்பாடு விதிமுறைகளை அறிவிக்கலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் பல கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், கோவை மாவட்டத்தில் அதிகரித்துவரும் நிறுத்தத்தில் பாதிப்பை கட்டுப்படுத்தும் விதத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி முதல் நான்காம் தேதி வரையில் காய்கறிகள், மீன் மற்றும் இறைச்சி … Read more

நோய்தொற்று ஊரடங்கு! இன்று முதல் புதிய கட்டுப்பாடு அமல்!

நோய்தொற்று ஊரடங்கு! இன்று முதல் புதிய கட்டுப்பாடு அமல்!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் … Read more

ஸ்கெட்ச் போட்ட திமுக! பக்காவாக ப்ளான் போட்ட முன்னாள் அமைச்சர்!

ஸ்கெட்ச் போட்ட திமுக! பக்காவாக ப்ளான் போட்ட முன்னாள் அமைச்சர்!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிராக சொத்து குவிப்பு வழக்கில் தமிழக அரசு ஆதாரங்களை ஒன்று திரட்டி வருகிறது என சொல்லப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கை காவல்துறையினர் விசாரணை செய்ய தடை இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, ராஜேந்திர பாலாஜி எந்த சமயத்திலும் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய இருப்பதாகவும், அதற்காக அவர் டெல்லி செல்ல இருப்பதாகவும், … Read more

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்! அதிரடி முடிவு எடுத்த திமுக தலைமை!

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்! அதிரடி முடிவு எடுத்த திமுக தலைமை!

தமிழ்நாட்டில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் எல்லாமே உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்த சூழ்நிலையில், இந்த ஒன்பது மாவட்டங்களில் தேர்தலை சந்திப்பதற்காக திமுகவில் பொறுப்பாளர்களை நியமிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நேற்று திமுக … Read more

அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடந்தது என்ன? இன்று வெளியாகப் போகும் வெள்ளை அறிக்கை அதிர்ச்சியில் அதிமுக!

அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடந்தது என்ன? இன்று வெளியாகப் போகும் வெள்ளை அறிக்கை அதிர்ச்சியில் அதிமுக!

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 4ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நடப்பு வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையும், வரும் 13ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது அதோடு வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. சென்ற பத்து வருட காலமாக அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில், அரசின் நிதிநிலை விவரங்கள் அடங்கிய தமிழக அரசின் நிதி நிலை … Read more