லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையின் அதிரடி சோதனை! கையை விரித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிர்ச்சியில் திமுக!

லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையின் அதிரடி சோதனை! கையை விரித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிர்ச்சியில் திமுக!

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது கண் வைத்து அவர்கள் செய்த ஊழல்களை தூசி தட்ட ஆரம்பித்தது. அதற்கு முதலில் பலியானவர் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.இந்த நிலையில், அதன் அடுத்த கட்டமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களின் இல்லத்தில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து வந்தார்கள். அதோடு அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் உறவினர்கள், … Read more

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்! சபாநாயகர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்! சபாநாயகர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

எதிர்வரும் 13ஆம் தேதி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் 21ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்திருக்கின்ற திமுக அரசு விரிவான பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறது 2021 மற்றும் 22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய தமிழக அரசு தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. … Read more

விரைவில் பள்ளிகள் திறப்பு! ஏற்பாடுகள் தீவிரம்!

விரைவில் பள்ளிகள் திறப்பு! ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகளை மிகத் தீவிரமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் காரணமாக, பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் இணையதளம் மூலமாக நடந்து வருகிறது. சென்ற இரண்டாண்டு காலமாக வீட்டிற்குள்ளேயே இருப்பதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பணிகளை விரைவாக திறக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பது தொடர்பாக சென்ற வாரம் முதலமைச்சர் … Read more

செந்தில் பாலாஜியை கட்டம் கட்டும் அமலாக்கத் துறை! அமித்ஷாவின் திட்டம் பலிக்குமா?

செந்தில் பாலாஜியை கட்டம் கட்டும் அமலாக்கத் துறை! அமித்ஷாவின் திட்டம் பலிக்குமா?

தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் செந்தில் பாலாஜி பதவியில் இருந்த சமயத்தில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்கள்.அதில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது0 அந்த வழக்கை சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது அதற்கு காரணமாக … Read more

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! கிடுக்கிப்பிடி விசாரணையில் முன்னாள் அமைச்சர்!

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! கிடுக்கிப்பிடி விசாரணையில் முன்னாள் அமைச்சர்!

தமிழ்நாடு முழுவதும் 52 இடங்களில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி க்கு தொடர்பு இருக்கின்ற இடங்களில் இன்றைய தினம் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், கோயமுத்தூர் வீட்டிலோ அல்லது சென்னையிலோ எஸ் பி வேலுமணி இல்லை என்று சொல்லப்படுகிறது .சட்டசபை கூட இருப்பதன் காரணமாகவும், அவர் அதிமுகவில் சட்டமன்றத் கொறடாவாக இருப்பதன் காரணமாகவும், அது தொடர்பான பணிகளைச் செய்வதற்காக சென்னை வந்த வேலுமணி சென்னை அரசினர் தோட்டத்தில் இருக்கின்ற சட்டசபை உறுப்பினர்கள் … Read more

திமுகவின் அமைச்சர் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுகவின் அமைச்சர் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்சமயம் அவர் திமுகவில் சேர்ந்து கரூர் மாவட்ட சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்று தமிழக மின்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். அதிமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தார்கள். அத்துடன் செந்தில் பாலாஜி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு … Read more

நங்கூரமாய் நிலைத்திருக்கும் பெட்ரோல் டீசல் விலை!

நங்கூரமாய் நிலைத்திருக்கும் பெட்ரோல் டீசல் விலை!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருக்கும் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதோடு இந்த நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை … Read more

ஆளுங்கட்சியின் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்! மண்டை உடைக்கப்பட்டது ரத்தவெள்ளத்தில் திமுகவின் நிர்வாகி!

ஆளுங்கட்சியின் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்! மண்டை உடைக்கப்பட்டது ரத்தவெள்ளத்தில் திமுகவின் நிர்வாகி!

சிவகங்கை குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் குடிநீர் பராமரிப்பு பணிகளுக்காக ஒப்பந்தம் நடந்தது அந்த சமயத்தில் ஒப்பந்தம் எடுப்பதில் திமுகவினர் இடையே மோதல் உண்டானதை தொடர்ந்து ஒருவருக்கு மண்டை உடைக்கப்பட்டது.சிவகங்கை தொகுதி சாலையில் குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு மற்றும் நிர்வாக பொறியாளர் அலுவலகங்கள் ஒரே கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் 27 குடிநீர் பராமரிப்பு பணிகள், கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் 6 குடிநீர் பராமரிப்பு பணிகள் என்று மொத்தம் 33 … Read more

லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை! தப்பிப்பாரா முன்னாள் அமைச்சர்?

லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை! தப்பிப்பாரா முன்னாள் அமைச்சர்?

திமுக ஆட்சி பொறுப்பில் அமர்ந்த உடனேயே முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல்களை தோன்ட ஆரம்பித்துவிட்டது. அதோடு திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அதிமுக அமைச்சர்கள் செய்த ஊழல்களின் பட்டியலை ஆளுநரிடம் கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ள சொன்னது திமுக ஆனால் அப்போது அதிமுக ஆளுங்கட்சியாக இருந்ததாலோ, என்னவோ தெரியவில்லை ஆளுநர் அது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் கடுப்பாகிப் போன திமுக தலைமை ஆளுநரை விமர்சனம் செய்து அறிக்கையும் விட்டது. இப்படியான சூழ்நிலையில், சமீபத்தில் நடந்து … Read more

தமிழகத்தில் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்! டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை!

Dr Ramadoss

தமிழகத்தில் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், தமிழக அரசின் செலவில் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளை படித்த பிற மாநில மருத்துவர்கள், ஒப்பந்தப்படி தமிழ்நாட்டில் பணி செய்ய முன்வராமல் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் படித்தவர்கள் மக்களுக்கு சேவை செய்யாமல் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு … Read more