குட்நியூஸ்: நியாயவிலைக்கடைகளில் மக்களுக்கு 4000 ரூபாய்!! தமிழக அரசு அதிரடி!!

குட்நியூஸ்: நியாயவிலைக்கடைகளில் மக்களுக்கு 4000 ரூபாய்!! தமிழக அரசு அதிரடி!!

குட்நியூஸ்: நியாயவிலைக்கடைகளில் மக்களுக்கு 4000 ரூபாய்!! தமிழக அரசு அதிரடி!! நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. மேலும், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டது.அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி திரிந்தனர். அதன் பின் … Read more

முன்னாள் அமைச்சர் மீது சொத்து குவிப்பு வழக்கு!! சிக்கிய முதல் அதிமுக தலை!! அடுத்து யார்?!!

முன்னாள் அமைச்சர் மீது சொத்து குவிப்பு வழக்கு!! சிக்கிய முதல் அதிமுக தலை!! அடுத்து யார்?!!

முன்னாள் அமைச்சர் மீது சொத்து குவிப்பு வழக்கு!! சிக்கிய முதல் அதிமுக தலை!! அடுத்து யார்?!! அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆவார். அத்துடன் இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2010 ஆம் ஆண்டு முதல் ஆண்டு 2016 ஆம் வரையில் தமிழகத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும், போக்குவரத்து துறையில் அனேக ஊழல்களை செய்திருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்து … Read more

வாட்ஸாப்பில் நம்பர் சேவ் பண்ணாமலே மெசேஜ்!! எப்படின்னு தெரியுமா?!!

வாட்ஸாப்பில் நம்பர் சேவ் பண்ணாமலே மெசேஜ்!! எப்படின்னு தெரியுமா?!!

அனைவரும் தற்போதைய காலகட்டத்தில் மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் மொபைல் போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்களது தேவைக்கு ஏற்றது போல் பல செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் தான் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் வாட்ஸ் அப் செயலியை அனைத்துவிதமான உரையாடல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தகவல் பரிமாற்ற செயலியாக மட்டும் இல்லாமல் ஆடியோ, வீடியோ … Read more

31 வயதாகியும் திருமணமாகாத நிலையில் மனமுடைந்து ரயிலில் பாய்ந்த 90’s கிட்!! அதிர்ச்சியில் பெற்றோர்!!

31 வயதாகியும் திருமணமாகாத நிலையில் மனமுடைந்து ரயிலில் பாய்ந்த 90's கிட்!! அதிர்ச்சியில் பெற்றோர்!!

31 வயதாகியும் திருமணமாகாத நிலையில் மனமுடைந்து ரயிலில் பாய்ந்த 90’s கிட்!! அதிர்ச்சியில் பெற்றோர்!! ராஜபாளையத்தில் திருமணம் ஆகாத காரணத்தால் ரயிலில் விழுந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த 31 வயதான இளைஞர் முத்துகிருஷ்ணன் என்பவர் நேற்று 24ஆம் தேதி மாலை 4 மணி அளவில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்து உள்ளது. மேலும், அவர் திருமணம் … Read more

இன்று முதல் தமிழகத்தில்…மக்களை தேடி மருத்துவம் திட்டம்!! அரசின் சூப்பர் திட்டம்!!

இன்று முதல் தமிழகத்தில்...மக்களை தேடி மருத்துவம் திட்டம்!! அரசின் சூப்பர் திட்டம்!!

இன்று முதல் தமிழகத்தில்…மக்களை தேடி மருத்துவம் திட்டம்!! அரசின் சூப்பர் திட்டம்!! தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான வழிமுறைகளை செய்து வருகிறார். அத்துடன் தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். மேலும், வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு … Read more

ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து!! அடுத்த சுற்றுக்கு தேர்வு!!

ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து!! அடுத்த சுற்றுக்கு தேர்வு!!

ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் பி.வி.சிந்து!! அடுத்த சுற்றுக்கு தேர்வு!! டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அவர்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனாவின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருவது. இதனை தொடர்ந்து இப்போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் பங்கேற்று இருக்கின்றனர். இதில் நேற்று நடந்த முதல் போட்டியில் மொத்தமாக 202 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி வென்று மீராபாய் … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபத்து!! மருத்துவனையில் தீவிர சிகிச்சை!! சோகத்தில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபத்து!! மருத்துவனையில் தீவிர சிகிச்சை!! சோகத்தில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபல நடிகைக்கு ஏற்பட்ட விபத்து!! மருத்துவனையில் தீவிர சிகிச்சை!! சோகத்தில் ரசிகர்கள்!! யாசிகா ஆனந்த் கோலிவுட்டின் முக்கிய நடிகை ஆவார். மேலும், இவர் ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். அத்துடன் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இந்த படத்திற்கு பின் யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், அவருக்கு எந்த ஒரு விதமான … Read more

சிக்குன்னு நின்னு கவர்ச்சி காட்டும் யாஷிகா!! குதூகலத்தில் நெட்டிசன்கள்!!

சிக்குன்னு நின்னு கவர்ச்சி காட்டும் யாஷிகா!! குதூகலத்தில் நெட்டிசன்கள்!!

சிக்குன்னு நின்னு கவர்ச்சி காட்டும் யாஷிகா!! குதூகலத்தில் நெட்டிசன்கள்!! யாசிகா ஆனந்த் கோலிவுட்டின் மிக முக்கிய நடிகை ஆவார். மேலும், யாஷிகா ஆனந்த் தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக பிரபலமானார். இவர் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படம் மூலம் அறியப்பட்டார். இந்த படத்திற்கு பின் யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், அவருக்கு எந்த ஒரு விதமான பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. … Read more

இந்தியாவில் பள்ளிகள் திறப்பு?!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்தியாவில் பள்ளிகள் திறப்பு?!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்தியாவில் பள்ளிகள் திறப்பு?!! வெளியான முக்கிய அறிவிப்பு!! நாடு முழுவதும் கொரோனா தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. மேலும் , கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டது.அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி திரிந்தனர். அதன் பின் வைரஸை … Read more

‘பூவுக்கு நடுவுல ஒரு வெள்ளை தேவதை’ என குஷியில் ரசிகர்கள்!! ஸ்ரேயா சரணின் அசத்தலான புகைப்படம்!!

'பூவுக்கு நடுவுல ஒரு வெள்ளை தேவதை' என குஷியில் ரசிகர்கள்!! ஸ்ரேயா சரணின் அசத்தலான புகைப்படம்!!

‘பூவுக்கு நடுவுல ஒரு வெள்ளை தேவதை’ என குஷியில் ரசிகர்கள்!! ஸ்ரேயா சரணின் அசத்தலான புகைப்படம்!! கோலிவுட்டில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுலாம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக தொடங்கினார். மேலும், 2002ஆம் ஆண்டு சந்தோஷம் என்ற வெற்றி தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் மிகவும் பிரபலமானார். இதன் … Read more