இரண்டு நிமிடத்தில் சுவையாய் செய்யக்கூடிய எலுமிச்சை சட்னி!! அனைத்து உணவுக்கும் சூப்பர் சைட்டிஷ்!!

இரண்டு நிமிடத்தில் சுவையாய் செய்யக்கூடிய எலுமிச்சை சட்னி!! அனைத்து உணவுக்கும் சூப்பர் சைட்டிஷ்!!

காலையில் எழுந்தவுடன் விதவிதமாக டிபன் வகைகள் செய்து வைத்தாலும், அதற்கு தொட்டுக்கொள்ள சட்னி என்ன செய்வது? என்பது மிகவும் பெரிதான வேலையாக இருக்கும். தற்போது எலுமிவ்ஹியில் எவ்வாறு சட்னி செய்வது என்பதைக் காணலாம். தேவையான பொருட்கள் : பெரிய எலுமிச்சை -ஒன்று நல்லெண்ணெய் -ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் -ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு -தேவையான அளவு கடுகு -ஒரு டீஸ்பூன் பூண்டு -4 பல் செய்முறை : பெரிதான ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு எடுத்துக் … Read more

கவர்ச்சியை காட்டி சூடேற்றும் வீடியோவை வெளியிட்ட மௌனராகம் சத்யா!! எட்டிப்பார்க்கும் ரசிகர்கள்!!

கவர்ச்சியை காட்டி சூடேற்றும் வீடியோவை வெளியிட்ட மௌனராகம் சத்யா!! எட்டிப்பார்க்கும் ரசிகர்கள்!!

கவர்ச்சியை காட்டி சூடேற்றும் வீடியோவை வெளியிட்ட மௌனராகம் சத்யா!! எட்டிப்பார்க்கும் ரசிகர்கள்!! ராட்சசன் படமானது நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை அமலாபால் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்து வெற்றி பெற்ற படம் ஆகும். மேலும் குழந்தை நட்சத்திரங்களில் அம்மு மற்றும் ரவீனா தாஹா போன்றவர்கள் இந்த படத்திற்கு பின்பு மிகவும் பிரபலமாகி இருக்கின்றனர். இதில் ரவீனா தாஹா நடித்த சிறு கதாபாத்திரத்தின் மூலமாக தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியல் மௌனராகம் இரண்டில் முக்கிய கதாபாத்திரத்தில் … Read more

ஹேமாவ பாத்துக்க சொன்னா கண்ணம்மா செய்ற செயல பாருங்க!! கண்ணம்மாவின் அட்ராசிட்டிஸ்!!

ஹேமாவ பாத்துக்க சொன்னா கண்ணம்மா செய்ற செயல பாருங்க!! கண்ணம்மாவின் அட்ராசிட்டிஸ்!!

ஹேமாவ பாத்துக்க சொன்னா கண்ணம்மா செய்ற செயல பாருங்க!! கண்ணம்மாவின் அட்ராசிட்டிஸ்!! தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் மிக முக்கியமான சீரியல் பாரதிகண்ணம்மா தான். ஒவ்வொரு வார இறுதியிலும் விஜய் டிவி சீரியலில் டிஆர்பியில் முன்னணியில் இருப்பது இந்த சீரியல் தான். இந்த தொடர் நிறைய இல்லத்தரசிகளுக்கு பிடித்த தொடராக அமைந்துள்ளது. இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வருகின்றார். இவர் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்த காரணத்தால் இவருக்கு நிறைய ரசிகர்கள் … Read more

ஓரக்கண்ணால் பார்த்து உசுப்பேத்திய ஷிவானி!! சொக்கிப்போன ரசிகர்கள்!!

ஓரக்கண்ணால் பார்த்து உசுப்பேத்திய ஷிவானி!! சொக்கிப்போன ரசிகர்கள்!!

ஓரக்கண்ணால் பார்த்து உசுப்பேத்திய ஷிவானி!! சொக்கிப்போன ரசிகர்கள்!! முதல் முதலாக 2015ஆம் ஆண்டில் விளம்பரங்களில் ஷிவானி நாராயணன் நடித்து வந்தார். அதற்கு பின் விஜய் தொலைக்காட்சியின் வாயிலாக இவர் அறிமுகமானார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சியில் பகுதி மூன்றின் வாயிலாக அறிமுகம் ஆனார். மேலும், அந்த தொடரில் ‘காயத்ரி’ என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். மேலும் ஷிவானி அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல்நிலவு’ என்ற தொடரின் மூலமாக ஹீரோயினாக நடித்து இருந்தார். … Read more

கோவையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலத்தால் பரபரப்பு!! போலீசார் தீவிர விசாரணை!!

கோவையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலத்தால் பரபரப்பு!! போலீசார் தீவிர விசாரணை!!

கோவையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலத்தால் பரபரப்பு!! போலீசார் தீவிர விசாரணை!! கோவை மாவட்டத்தில் வடவள்ளியில் பெண் துப்புரவு தொழிலாளர் அவரது வீட்டில் உடல் அழுகிய நிலையில் சடலமாக இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் வடவள்ளி கருப்பராயன் வீதியில் வசித்து வந்தவர் தான் நித்யா. இவருக்கு வயது 40 ஆகும். இவர் கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கணவன் உயிரிழந்த நிலையில், தனது உறவினரான செந்தில்குமார் என்பவருடன் … Read more

இன்ஸ்டாகிராமில் தரமாக உருவாக்கப்பட்ட சூப்பர் வசதி!! ‘இனி என்ஜாய் தான்’!!

இன்ஸ்டாகிராமில் தரமாக உருவாக்கப்பட்ட சூப்பர் வசதி!! 'இனி என்ஜாய் தான்'!!

இன்ஸ்டாகிராமில் தரமாக உருவாக்கப்பட்ட சூப்பர் வசதி!! ‘இனி என்ஜாய் தான்’!! சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் தற்போதைய இளைஞர்களை கவரும் விதமாக புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலமாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள நண்பர்களுடன் உரையாடுவதில் இருக்கும் சிக்கலை இது சரிபடுத்தி இருக்கின்றது. இதனையடுத்து மற்ற மொழி நண்பர்களின் ஸ்டோரி போஸ்டரை அறிந்துகொள்ள மற்றும் மொழிமாற்ற வசதியை ஏற்படுத்தியுள்ளது. பதிவுகள் வேறு மொழியில் இருந்தாலும் அதன் மேலிருந்த இடதுபுறத்தில் மொழி மாற்றத்திற்கான … Read more

உயிரைப் பறிக்கும் புதிய வகை பூஞ்சை தொற்று!! அதிவேகமாகப் பரவுவதால் பரபரப்பு!!

உயிரைப் பறிக்கும் புதிய வகை பூஞ்சை தொற்று!! அதிவேகமாகப் பரவுவதால் பரபரப்பு!!

உயிரைப் பறிக்கும் புதிய வகை பூஞ்சை தொற்று!! அதிவேகமாகப் பரவுவதால் பரபரப்பு!! உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா வைரஸ் தொற்றானது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஒரு கொரோனா இரண்டாவது அலை தாக்கமானது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அத்துடன் பல நாடுகளில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று 111நாடுகளில் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பல நோயாளிகள் இழந்து உள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். … Read more

வீட்டில் பல்லித்தொல்லையை முழுவதுமாக நீக்க பிரமாதமான ஐடியா!! உடனே செய்து பாருங்கள்!!

வீட்டில் பல்லித்தொல்லையை முழுவதுமாக நீக்க பிரமாதமான ஐடியா!! உடனே செய்து பாருங்கள்!!

வீட்டில் பல்லித்தொல்லையை முழுவதுமாக நீக்க பிரமாதமான ஐடியா!! உடனே செய்து பாருங்கள்!! பெரும்பாலான வீடுகளில் பல்லி தொல்லை மிகவும் அதிகமாக இருக்கும். மேலும், பள்ளி தெய்வாம்சம் பொருந்திய ஒரு இனமாக இருந்தாலும், அது பார்ப்பதற்கு அருவருப்பாகவும் பிடிக்காதது போல பலர் உணருகிறோம். அத்துடன் சமையலறையில் பள்ளி இருந்தால் எல்லா பொருளையும் மறுமுறை கழுவி உபயோகிக்க வேண்டிய நிலை உள்ளது. எல்லா பாத்திரங்களிலும் போய் அமர்ந்து கொள்ளும். இதனைத்தொடர்ந்து பள்ளியை விரட்டுவது குறித்து தற்போது காண்போம். பல்லிக்கு வெங்காய … Read more

அஸ்வினே… அஸ்வின் வெளியிட்ட வேற லெவல் வீடியோ!! குட்டிபட்டாஸ் பாடலின் கொண்டாட்டம்!!

அஸ்வினே... அஸ்வின் வெளியிட்ட வேற லெவல் வீடியோ!! குட்டிபட்டாஸ் பாடலின் கொண்டாட்டம்!!

அஸ்வினே… அஸ்வின் வெளியிட்ட வேற லெவல் வீடியோ!! குட்டிபட்டாஸ் பாடலின் கொண்டாட்டம்!! தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்ற நிகழ்ச்சி மூலம் பலருக்கும் சினிமாத்துறையில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. உதாரணமாக சிவகார்த்திகேயன், ரியோ ராஜ், மா.கா.ப, லாஸ்லியா, கவின் மற்றும் மேலும் சிலர் ஆவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பிடித்த ஒருவராக பிரபலமானவர் தான் அஸ்வின். அவர் 2015ம் ஆண்டில் மணிரத்னம் அவர்கள் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ என்கிற கோலிவுட் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். … Read more

12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!!

12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!!

12 முதல் 17 வயதுள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி!! அனுமதியளித்த மருத்துவ கண்காணிப்புக்குழு!! 12 வயது முதல் 17 வயதில் உள்ள குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்துவதற்கு ஐரோப்பிய மருந்துகள் கண்காணிப்புக் குழு அனுமதி அளித்திருக்கிறது. உலகம் முழுவதுமாக கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தடுப்பூசி போடும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் குழந்தைகளுக்கு தடுப்பு செலுத்துவது தொடர்பாக பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு … Read more