அதிகாரத்தின் குரலாக திமுக இருக்கிறது! தமிழக மக்கள்!
மிக அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக புதிய கொள்கைத் திட்டம் வகுக்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் ஐடி பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்றைய தினம் தெரிவித்திருக்கின்றார்.கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்றையதினம் ஆய்வு செய்திருக்கின்றார். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் முதன்மைச் செயலாளர் நீரஜ் மித்தல் உட்பட பலர் பங்கேற்றனர். அதன்பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் … Read more