அதிகாரத்தின் குரலாக திமுக இருக்கிறது! தமிழக மக்கள்!

அதிகாரத்தின் குரலாக திமுக இருக்கிறது! தமிழக மக்கள்!

மிக அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காக புதிய கொள்கைத் திட்டம் வகுக்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் ஐடி பூங்காக்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்றைய தினம் தெரிவித்திருக்கின்றார்.கோவை மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வருகின்ற தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்றையதினம் ஆய்வு செய்திருக்கின்றார். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் முதன்மைச் செயலாளர் நீரஜ் மித்தல் உட்பட பலர் பங்கேற்றனர். அதன்பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் … Read more

பிரபல நிகழ்ச்சியை சேர்ந்த தொகுப்பாளர் மர்மமாக உயிரிழப்பு!! பெரும் அதிர்ச்சியில் மக்கள்!!

பிரபல நிகழ்ச்சியை சேர்ந்த தொகுப்பாளர் மர்மமாக உயிரிழப்பு!! பெரும் அதிர்ச்சியில் மக்கள்!!

பிரபல தொகுப்பாளர் மர்மமாக உயிரிழப்பு!! பெரும் அதிர்ச்சியில் மக்கள்!! சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பில் கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலில், போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த திருநங்கை அனன்யா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கேரளாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சோஷியல் ஜஸ்டிஸ் கட்சி சார்பாக முதல் திருநங்கை, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அனன்யா. மேலும் இவர் கேரள … Read more

திமுகவிற்கு பாய்ந்த அமமுக அணி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ!!

திமுகவிற்கு பாய்ந்த அமமுக அணி நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ!!

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சேலம் மத்திய மாவட்ட அமமுக செயலர் எஸ்.இ.வெங்கடாசலம் எக்ஸ் எம்எல்ஏ தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாவட்டம் மற்றும் ஒன்றிய நகர பகுதி செயலாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். மேலும் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று 21.7.2021 காலை மமுமுக கட்சியின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் சேலம் மாவட்ட அமமுக … Read more

கிருஷ்ணகிரியில் அமைந்த மிகப்பெரிய OLA தொழிற்சாலை!! ஒரு கோடிக்கும் மிகுந்த இருசக்கர வாகனங்கள்!!

கிருஷ்ணகிரியில் அமைந்த மிகப்பெரிய OLA தொழிற்சாலை!! ஒரு கோடிக்கும் மிகுந்த இருசக்கர வாகனங்கள்!!

கிருஷ்ணகிரியில் அமைந்த மிகப்பெரிய OLA தொழிற்சாலை!! ஒரு கோடிக்கும் மிகுந்த இருசக்கர வாகனங்கள்!! கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த சில மாதங்களில் உலகின் மிகப்பெரிய மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலை தொடங்க இருக்கின்றது. மேலும் ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மின்சார சக்கர வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் 2,400 கோடி ரூபாய் மதிப்பில் உலகிலேயே மிகப்பெரிய ஒரு சக்கர வாகன தொழிற்சாலையை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. … Read more

10 மற்றும் 12வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்!! பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் கோரிக்கை!!

10 மற்றும் 12வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்!! பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் கோரிக்கை!!

10 மற்றும் 12வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்!! பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் கோரிக்கை!! கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி செயலாளருமான வானதி ஸ்ரீனிவாசன் தமிழக அரசுக்கு பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆல்பாஸ் என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார். மேலும் ‘கொரோனா பெருந்தொற்றில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேவை எதிர்நோக்கியிருந்த அனைவருக்கும் தேர்ச்சி வழங்க மத்திய அரசு அறிவித்தது. … Read more

விண்கல்லால் பூமிக்கு ஏற்படும் பெரிய ஆபத்து?!! 2008 ஜி.ஓ.20 என பெயரிட்ட விஞ்ஞானிகள்!!

விண்கல்லால் பூமிக்கு ஏற்படும் பெரிய ஆபத்து?!! 2008 ஜி.ஓ.20 என பெயரிட்ட விஞ்ஞானிகள்!!

விண்கல்லால் பூமிக்கு ஏற்படும் பெரிய ஆபத்து?!! 2008 ஜி.ஓ.20 என பெயரிட்ட விஞ்ஞானிகள்!! நமது பூமியை நோக்கி இராட்சத விண்கல் ஒன்று வந்து கொண்டு உள்ளதாக தகவல் வெளிவந்து இருக்கின்றது. விண்வெளியில் லட்சக்கணக்கான விண்கற்கள் உள்ளன. இதுவரை பூமியை பதினோரு லட்சம் விண்கற்கள் சுற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில், விண்கற்களின் அளவில் பெரிய பாறை முதற்கொண்டு குன்று அளவிலும் பெரியதாகவே இருக்கும். விண்கற்கள் பூமியின் அருகே கடந்து செல்லும் போது பூமி மீது விழுந்துள்ளது. … Read more

சிவப்பு உடையில் அள்ளுது கவர்ச்சி!! சாக்ஷி அகர்வாலின் அசத்தலான புகைப்படம்!!

சிவப்பு உடையில் அள்ளுது கவர்ச்சி!! சாக்ஷி அகர்வாலின் அசத்தலான புகைப்படம்!!

சாக்ஷி அகர்வால் ஒரு கோலிவுட் நடிகை ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் பல ஒளி படங்களிலும் நடித்துள்ளார். அவையாவன, கல்யாண் சில்க்ஸ், ஹெப்ரான் பில்டர்ஸ், சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ், ஏஆர்ஆர்எஸ் சில்க்ஸ், மலபார் கோல்டு, பட்டுஷாஸ்திரா, ஏர்ஏசியா, சக்தி மசாலா போன்றவை ஆகும். மேலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு பயிற்சி பெற்ற நடன கலைஞராக திகழ்ந்து உள்ளார். ஹிப்ஹாப், ஜும்பா, ஃபிலிம்ஃபேர், பாலிவுட் விருதுகள், ஏசியாநெட் விருதுகள் … Read more

மெரூன் உடையில் மெருகேற்றிய யாஷிகா ஆனந்த்!! கவர்ச்சியால் மயங்கிய நெட்டிசன்கள்!!

மெரூன் உடையில் மெருகேற்றிய யாஷிகா ஆனந்த்!! கவர்ச்சியால் மயங்கிய நெட்டிசன்கள்!!

மெரூன் உடையில் மெருகேற்றிய யாஷிகா ஆனந்த்!! கவர்ச்சியால் மயங்கிய நெட்டிசன்கள்!! கோலிவுட்டின் முக்கிய நடிகை யாசிகா ஆனந்த் ஆவார். தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக யாஷிகா ஆனந்த் பிரபலமானார். மேலும், இவர் துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் ரசிகர்களால் கவனத்தை பெற்றார். அதனை அடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் மிக ஆபாசமாக நடித்திருந்தார் யாஷிகா. இந்த படத்திற்கு பின்பு யாஷிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2என்ற ஒரு … Read more

அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு!! அலைமோதிய கூட்டம்!!

அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு!! அலைமோதிய கூட்டம்!!

அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு!! அலைமோதிய கூட்டம்!! ஆடி மாதத்தின் முதல் செவ்வாயை முன்னிட்டு, நேற்று அம்மன் திருக்கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மற்றும் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் போன்ற அம்மன் கோவில்களில் அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் உடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து … Read more

பாரத ரத்னா விருது கூட என் தந்தை கால் விரலுக்கு சமம்- பிரபல நடிகர் பேட்டியால் ரசிகர்கள் கண்டனம்!!

பாரத ரத்னா விருது கூட என் தந்தை கால் விரலுக்கு சமம்- பிரபல நடிகர் பேட்டியால் ரசிகர்கள் கண்டனம்!!

பாரத ரத்னா விருது கூட என் தந்தை கால் விரலுக்கு சமம்- பிரபல நடிகர் பேட்டியால் ரசிகர்கள் கண்டனம்!! இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ திரைப்படம் மூலமாக அறிமுகமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆவார். அப்போது அவருக்கு 19 வயது ஆகும். அதன் முன் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக தேசிய விருதையும் இவர் பெற்றார். அதற்கு பிறகு தமிழ் மற்றும் ஹிந்தி என அவர் இசையில் இசை உலகமே அதிர்ந்து … Read more