கொரோனாவையே கலாய்த்த மருத்துவர் ராமதாஸ்!

கொரோனாவையே கலாய்த்த மருத்துவர் ராமதாஸ்!

நாட்டில் நோய்த்தொற்று பரவலின் கோரத்தாண்டவம் சென்ற 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆரம்பித்து தற்போது வரையில் மிக வீரியத்துடன் தன்னுடைய கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. தற்போதைய நிலையில், நாடு இரண்டாவது நோய்தொற்று அலையில் திண்டாடி வருகிறது. மூன்றாவது அலை இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற ஒரு பயம் அனைவர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது. நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளி அதோடு கிருமிநாசினி உபயோகப்படுத்துவது போன்றவற்றை இன்றுவரையில் கடைபிடித்து வருகின்றோம். இன்னும் … Read more

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் காலமானார்!! திரைப்பிரபலங்கள் இரங்கல்!!

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் காலமானார்!! திரைப்பிரபலங்கள் இரங்கல்!!

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் காலமானார்!! திரைப்பிரபலங்கள் இரங்கல்!! மோலிவுட்டின் பிரபல மலையாள நடிகர் கே.டி.சுப்ரமணியம் படன்னாயில் இன்று காலமானார். மேலும் அவருக்கு வயது 88 ஆகும். 19ஆம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் படன்னாயில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு அவர் காலமானார். இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு இருக்கின்றது. மேலும் இவர் நாடக … Read more

முன்னாள் அமைச்சரின் வீட்டில் 4 நேரமாக நடைபெறும் சோதனை! என்ன நடக்கிறது அங்கே?

முன்னாள் அமைச்சரின் வீட்டில் 4 நேரமாக நடைபெறும் சோதனை! என்ன நடக்கிறது அங்கே?

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. அதே நேரத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக 66 இடங்களில் மட்டுமே வெற்றி அடைந்து எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது.தற்சமயம் ஆட்சியில் இருக்கின்ற திமுக அரசு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் முறைகேடு செய்து இருப்பதாக தெரிவிக்கப்படும் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதில் தீவிரமாக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. அதோடு சமூக வலைத்தளங்களில் திமுக தொடர்பாகவும், அதன் தலைவர்கள் தொடர்பாகவும், அவதூறாக … Read more

நாய்களை மட்டுமே குறிவைத்து தாக்கும் மிக கொடிய ‘பார்வோ’ வைரஸ்!! தோற்று ஏற்பட்ட 4-5 நாளில் மரணம் உறுதி!!

நாய்களை மட்டுமே குறிவைத்து தாக்கும் மிக கொடிய 'பார்வோ' வைரஸ்!! தோற்று ஏற்பட்ட 4-5 நாளில் மரணம் உறுதி!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது இரண்டு வருடமாக மிகவும் பாதித்து வருகிறது.இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இரண்டாவது அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளும் கொரோனா நோயாளிகளின் காரணமாக நிரம்ப தொடங்கின. இதன் காரணமாக கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருந்தது. ஆனால், தற்போதுதான் வைரஸ் பாதிப்பானது மெல்ல மெல்ல குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், தற்போது நாம் வளர்க்கும் செல்லப் பிராணியான நாய்க்கு … Read more

திடீரென்று ரத்து செய்யப்பட்ட நிர்வாகிகள் கூட்டம்! ஏமாற்றமடைந்த அதிமுகவினர்!

திடீரென்று ரத்து செய்யப்பட்ட நிர்வாகிகள் கூட்டம்! ஏமாற்றமடைந்த அதிமுகவினர்!

கடந்த 2016ஆம் ஆண்டு அப்போதைய தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக, டிசம்பர் மாதத்தில் மறைந்தார். அதன்பின்னர் தமிழகத்தின் முதலமைச்சராக ஓபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். அவர் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட கையோடு முதலமைச்சர் பதவியை பிடிப்பதற்கான திட்டத்தை வகுத்தார். இதன் காரணமாக, அப்போது முதலமைச்சராக பொறுப்பேற்ற இருந்த ஓபிஎஸ் அவர்களை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நிர்பந்தித்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை!! பகீர் தகவல்!!

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை!! பகீர் தகவல்!!

கொரோனா வைரஸ் தோற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவி வந்தது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோன வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கின்றனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றினை குறைப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே … Read more

எச்சரிக்கை: பறவைகள் இறந்தால் ஜாக்கிரதையாய் இருங்க ! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நோய் கட்டுப்பாட்டு மையம் !

எச்சரிக்கை: பறவைகள் இறந்தால் ஜாக்கிரதையாய் இருங்க ! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நோய் கட்டுப்பாட்டு மையம் !

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின் கொரோனா இரண்டாவது அலையானது மக்களை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியது. பல இடங்களில் இன்னும் இரண்டாவது அலையே முடிவுக்கு வராத நிலையில், மூன்றாவது அலை மற்றும் புது வைரஸ், கருப்பு பூஞ்சை, டெங்கு என பல நோய்கள் மக்களை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது. இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக பறவைக் காய்ச்சலும் வந்திருப்பதாக பெரும் … Read more

சற்று முன்: திடீரென்று சரிந்தது தங்கம் விலை!! இவ்ளோ கொறஞ்சுடுச்சா?!!

சற்று முன்: திடீரென்று சரிந்தது தங்கம் விலை!! இவ்ளோ கொறஞ்சுடுச்சா?!!

சற்று முன்: திடீரென்று சரிந்தது தங்கம் விலை!! இவ்ளோ கொறஞ்சுடுச்சா?!! சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து உள்ளது. திருமணம் மட்டும் அல்லாமல் எந்த ஒரு நல்ல நிகழ்விற்கு தங்கம் அளிப்பதே நம் பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆனால் தங்கத்தின் விலையின் காரணமாக தற்போது அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தனர். கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் கட்ட பரவல் என்பது மிகவும் குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு இடையே … Read more

முன்னாள் அமைச்சர் இல்லத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை! காலையிலேயே கடுப்பான இபிஎஸ்!

முன்னாள் அமைச்சர் இல்லத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை! காலையிலேயே கடுப்பான இபிஎஸ்!

சென்ற முறை அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கரூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு திமுகவின் செந்தில்பாலாஜி இடம் தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் 20 இடங்களிலும் சென்னையில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென்று சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. … Read more

வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!! தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதல் அவர் தலைமையிலான அரசு மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், அதனை தொடர்ந்து மக்களுக்கு வேண்டிய அனைத்து விதமான நலத்திட்டங்களையும் செய்து வருகிறார். முதல்வர் கொரோனா வைரஸ் தொற்றின் காலத்திலும் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை உருவாக்குவது மட்டுமில்லாமல் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல் பெண்களுக்கு … Read more