ரூ.7லட்சம் வரை வருமானம் தரும் தபால் துறையின் புதிய திட்டம்!! இது ஆரம்பம் தான்!!

ரூ.7லட்சம் வரை வருமானம் தரும் தபால் துறையின் புதிய திட்டம்!! இது ஆரம்பம் தான்!!

இன்றைய காலத்தில் சேமிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறி இருக்கிறது. நாம் சம்பாதிக்கும் பணத்தை ஏதாவது ஒரு வழியில் சேமித்து வைத்தால் மட்டுமே வருங்காலத்தில் அது நமக்கு உதவும். மேலும், இதற்கு தபால் அலுவலகங்களிலும் அல்லது வங்கிகளிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய தபால் துறையில் பொது மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று கிராமங்கள் கிராம் சுமங்கல் கிராமின் … Read more

காந்தப்பார்வையால் கட்டி இழுத்த சாஷி!! கிறங்கிப்போன ரசிகர்கள்!!

காந்தப்பார்வையால் கட்டி இழுத்த சாஷி!! கிறங்கிப்போன ரசிகர்கள்!!

சாக்ஷி அகர்வால் ஒரு கோலிவுட் நடிகை ஆவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் பல ஒளி படங்களிலும் நடித்துள்ளார். அவை, ஏர் ஏசியா, சிஎஸ்சி கம்ப்யூட்டர்ஸ், மலபார் கோல்டு சாஸ்திரா, இன்னும் பலவற்றில்நடித்து உள்ளார். மேலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு பயிற்சி பெற்ற நடன கலைஞராக திகழ்ந்து உள்ளார். ஹிப்ஹாப், ஜும்பா, ஃபிலிம்ஃபேர், பாலிவுட் விருதுகள், ஏசியாநெட் விருதுகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் தோன்றியுள்ளார். மேலும், … Read more

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இட ஒதுக்கீடு வழக்கு! சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த இட ஒதுக்கீடு வழக்கு! சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

மருத்துவ படிப்பில் தேசிய அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்ற இடங்களுக்கு மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்கள்.இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் இட ஒதிக்கீடு கொடுப்பது குறித்து குழு ஒன்றை அமைத்திருக்கிறது. இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பிரதமர் உரை! எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்த அட்டகாசம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பிரதமர் உரை! எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்த அட்டகாசம்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகி இருக்கிறது. இந்தக் கூட்டத் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சுமார் 40 மசோதாக்கள் மற்றும் 5 அவசர சட்டங்களை நிறைவேற்றுவது என்று மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. அதே நேரத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு, ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு, தொடர்பான புகார்கள், விவசாயிகளின் போராட்டம் மிக முக்கியமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு … Read more

தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட காங்கிரசை சார்ந்த முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்!

தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட காங்கிரசை சார்ந்த முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றையதினம் ஆரம்பமானது. மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் இன்று தொடங்கியது. மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். கன்னியாகுமரியின் மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட நான்கு நபர்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி அடைந்தவர் வசந்தகுமார் அதன் பின்னர் அவர் உடல்நலக்குறைவு காரணமாக, மரணமடைந்தார். இதனை தொடர்ந்து … Read more

செல்போனை உளவுப்பார்க்கிறதா மத்திய அரசு? கொந்தளித்த முக்கிய நபர்!

செல்போனை உளவுப்பார்க்கிறதா மத்திய அரசு? கொந்தளித்த முக்கிய நபர்!

கோயம்புத்தூரில் இருக்கின்ற பெரியார் படிப்பகத்தில் மே17 அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது உச்சநீதிமன்ற நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகளின் தொலைபேசியை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான மத்திய அரசு பெகாஸஸ் என்ற செயலியின் மூலமாக உளவு பார்த்து இருக்கின்ற தகவல் அம்பலமாகி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கும் செயலியின் மூலமாக 50 க்கும் அதிகமானோரின் செல்லிடப்பேசி மற்றும் கணினிகளை மத்திய அரசு உளவு பார்த்து இருக்கிறது. அதே … Read more

முக்கிய நபரை சந்தித்த அண்ணாமலை! தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாபெரும் திருப்பம்!

முக்கிய நபரை சந்தித்த அண்ணாமலை! தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாபெரும் திருப்பம்!

பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த முருகன் மத்திய இணை அமைச்சராக பதவி ஏற்றதை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை காரணமாக, பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக திரு அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். அண்மையில் சென்னையில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்டார். சென்ற 16 ஆம் தேதி சேலம் மார்க்கமாக சென்னை வந்த … Read more

3 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! காரணம் என்ன தெரியுமா!

3 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்! காரணம் என்ன தெரியுமா!

தமிழ்நாட்டில் 3 ஐ ஏ எஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து நேற்றைய தினம் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். பல மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களும் நியமனம் செய்யப்பட்டும் வருகிறார்கள். இந்த நிலையில்தான் நேற்றைய தினம் 3 அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான உத்தரவை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்திருக்கிறார். நில நிர்வாகத் துறையின் … Read more

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையெனில், உதவித்தொகை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையெனில், உதவித்தொகை!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரொனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காரணத்தினால் பலர் வேலையின்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும், இந்த நிலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் … Read more

இங்கே விமர்சனம் அங்கே சரண்டர்! திமுகவின் இரட்டை வேடம்!

இங்கே விமர்சனம் அங்கே சரண்டர்! திமுகவின் இரட்டை வேடம்!

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சுமார் 125 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சுமார் 165 இடங்களில் வெற்றி அடைந்து அதன் மூலம் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதல் முறையாக சென்ற மாதம் 17ஆம் தேதி ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து உரையாடினார். இந்த சூழ்நிலையில், இரண்டாவது முறையாக நேற்றைய தினம் … Read more