விஜயகாந்த் சார் என் கையை விடவில்லை.. வர மனமே இல்லை !! ரோபோ சங்கர் நெகிழ்ச்சி!!
விஜயகாந்த் சார் இறந்து ஒரு வருடங்கள் ஆன நிலையில், ரோபோ சங்கர் அவருடனான உறவு குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். சமீபத்தில் நடந்த மிகப்பெரிய இழப்பு என்றால் அது விஜயகாந்த் அவர்களின் இறப்பு தான். அவருடைய இறப்பு பலரது மனதில் நீங்கா ரணத்தை ஏற்படுத்திச் சென்றது. இவர் இவ்வளவு முக்கியமான இடத்தில் இருப்பதற்கு காரணமே அவர்தான். சக மனிதர்களுடன் நடிகர் என்று பாராமல் ஒன்றாக உடன் அமர்ந்து உண்ணுவது, முகம் சுளிக்காமல் உதவி செய்வது, இன்முகத்தோடு உபசரிப்பது ஆகியவை … Read more