பாஜகவுக்கு எதிராக டெல்லியில் ஒன்றுகூடும் எதிர்க்கட்சிகள்! ஈடேறுமா எண்ணம்?

பாஜகவுக்கு எதிராக டெல்லியில் ஒன்றுகூடும் எதிர்க்கட்சிகள்! ஈடேறுமா எண்ணம்?

ஜூன் மாதம் 18 ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான ஸ்டாலின் டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அவர்களையும், ராகுல்காந்தி அவர்களையும் சந்தித்து விட்டு திரும்பி இருக்கின்ற சூழ்நிலையில், இந்திய அளவிலான மூன்றாவது அணிகாண கட்சிகள் தற்போது டில்லியில்a காண்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. பிரஷாந்த் கிஷோர் மற்றும் சரத்பவார் உள்ளிட்டோர் ஜூன் மாதம் 11ஆம் தேதி மும்பையில் சந்தித்து சில மணி நேரங்கள் பேசியிருக்கின்றன. 10 நாட்கள் இடைவெளியில் டெல்லியில் … Read more

முதல்வர் செய்த அந்த செயல் சர்வதேச அளவில் குவியும் பாராட்டு! ஆனால்…

முதல்வர் செய்த அந்த செயல் சர்வதேச அளவில் குவியும் பாராட்டு! ஆனால்...

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு ஐந்து பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது .இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள்.இந்த சூழ்நிலையில், இந்த நடவடிக்கைக்கு உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுசிக் பாசு தமிழக அரசின் இந்த வரவேற்பை வரவேற்று இருக்கிறார் என்று தெரிகிறது. இதுதொடர்பாக தன்னுடைய வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் இது சிறப்பான செய்தி தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள் அகில இந்திய கொள்கை … Read more

திமுகவின் முடிவை ஏற்க இயலாது முரண்டு பிடிக்கும் காங்கிரஸ் கட்சி! உடைகிறதா கூட்டணி?

திமுகவின் முடிவை ஏற்க இயலாது முரண்டு பிடிக்கும் காங்கிரஸ் கட்சி! உடைகிறதா கூட்டணி?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் முப்பது வருடங்களாக சிறையில் இருந்து வருகிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். சென்ற முறை இருந்த அதிமுக ஆட்சி காலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. இருந்தாலும் குடியரசுத் தலைவர் அந்த தீர்மானம் தொடர்பாக எந்த ஒரு முடிவையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த சூழலில் 7 பேரின் விடுதலைக்கு … Read more

மெட்ரோ ரயிலில் யாரையும் தொந்தரவு செய்யாமல் வேடிக்கை பார்த்து பயணித்த குரங்கு!

மெட்ரோ ரயிலில் யாரையும் தொந்தரவு செய்யாமல் வேடிக்கை பார்த்து பயணித்த குரங்கு!

தற்போது ஊரடங்கு முடிந்து மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணிக்க அனுமதி அளித்த பிறகு இப்பொழுது குரங்கு கூட மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆரம்பித்து விட்டது. டெல்லியில் மெட்ரோவில் பயணிக்கும் தொல்லையும் கொடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணித்த குரங்கின் வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. டில்லியில் மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று சுற்றி திரிந்து உள்ளது. அதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த பதிவில் ஆனந்தி … Read more

மீண்டும் உள்ளாட்சித் தேர்தல்? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

மீண்டும் உள்ளாட்சித் தேர்தல்? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் விரைவாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று இன்றைய தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னுடைய உரையில் தெரிவித்திருக்கிறார் கடந்த 2011 முதல் 2016 ஆம் வருடமே உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்க வேண்டும் ஆனால் ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் காரணமாக, டிசம்பரில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவிற்கு ஏற்பட்ட குழப்பங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாமல் இருந்தது. … Read more

EPF – இன் புதிய வசதி! இனி அனைவரும் பயன்பெறுவர்!

EPF - இன் புதிய வசதி! இனி அனைவரும் பயன்பெறுவர்!

கொரோனா வைரஸ் பரவல் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு மிகவும் பொருளாதார பாதிப்பை சந்தித்தது வந்தனர். அப்பொழுது தங்கள் கணக்கில் உள்ள பணத்தை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம் என்ற வசதியை வருங்கால வைப்பு நிதி அளித்துள்ளது. அவ்வாறும் எடுக்கும் தொகையை திரும்ப செலுத்த தேவையில்லை என்றும் அதே போல் இப்பொழுது கொரோனவைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதால் மறுபடியும் இந்த பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. தங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து 75 சதவீதம் பணத்தை … Read more

முதல் கூட்டத் தொடரிலேயே மத்திய அரசின் திட்டத்திற்கு ஆப்பு வைத்த தமிழக அரசு!

முதல் கூட்டத் தொடரிலேயே மத்திய அரசின் திட்டத்திற்கு ஆப்பு வைத்த தமிழக அரசு!

நீட் தேர்வு காரணமாக, தமிழக மாணவர்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கு புதிய சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படும் என்று சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து இருக்கின்றார். மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இந்த தேர்வை அறிமுகப்படுத்தியதில் இருந்து தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக நீட் தேர்வு மூலமாகவே மருத்துவ சேர்க்கை நடைபெற்றது. இதன் காரணமாக, கிராமப்புற மற்றும் மாநில பாடத்திட்டத்தில் … Read more

முன்னாள் அமைச்சர்கள் வயிற்றில் புளியை கரைத்த ஆளுநர்!

முன்னாள் அமைச்சர்கள் வயிற்றில் புளியை கரைத்த ஆளுநர்!

தமிழக ஆளுநர் உரையில் லோக்ஆயுக்தா அமைப்புக்கு புதுவேகம் அளிப்பது தொடர்பாகவும், ஊழல் ஒழிப்புத்துறை வேகமாக செயல்படுவது தொடர்பாகவும், அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எல்லா மாநிலத்திலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதோடு பொது ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு லோக்ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்த சென்ற 2014ம் வருடம் மத்திய அரசு சார்பாக சட்டம் இயற்றப்பட்டது. இருந்தாலும் 20 மாநிலங்களில் இந்த லோக் ஆயுக்தா அமைப்பை … Read more

முதல்வரை வீட்டிற்குச் சென்று சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்! உள்ளர்த்தம் என்ன பரபரப்பில் அரசியல் களம்!

முதல்வரை வீட்டிற்குச் சென்று சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்! உள்ளர்த்தம் என்ன பரபரப்பில் அரசியல் களம்!

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரியின் துணைநிலை பொறுப்பு ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் நேற்று இரவு திடீரென்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அவருடைய வீட்டில் சந்தித்து உரையாற்றி இருக்கிறார். நேற்றைய தினம் இரவு நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இரண்டு தரப்பினருமே சொல்லிக் கொண்டாலும் அதில் அரசியல் இருக்கிறது என்கின்ற விவாதமும் நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னால் தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பு வகித்தவர் தமிழிசை சௌந்தரராஜன் 2019 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் … Read more

இன்று தொடங்கும் 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்! முதல்வரை திணறடிக்க அதிமுக வகுத்த அதிரடி திட்டம்!

இன்று தொடங்கும் 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்! முதல்வரை திணறடிக்க அதிமுக வகுத்த அதிரடி திட்டம்!

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து சென்ற மாதம் ஏழாம் தேதி அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து அவருடைய அமைச்சரவை சகாக்களும் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்காக சென்றமாதம் சட்டப்பேரவை தொடங்கியது. தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டு இருந்த பிச்சாண்டி தலைமையில் அன்றையதினம் சட்டசபை கூட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து திமுகவின் … Read more