“பாபா” என்றாலே பிரச்சனை தான்! அடுத்த சாமியாரின் லீலைகள்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஐந்து பெண்களை திருமணம் செய்த போலி சாமியார் கைதாகியுள்ளார். முறையான விவாகரத்து எதுவும் பெறாமல் 5 பெண்களை திருமணம் செய்த அனுஜ் சேட்டன் கத்திரியா என்ற போலி சாமியார் கைதாகியுள்ளார். உத்திரப்பிரதேசத்தில் இப்பொழுது முதல்வர் யோகி ஆதித்யாநாத் என்ற தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள கான்பூர் என்ற நகரில் பாபா என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் ஒரு போலி சாமியார் 2005ஆம் ஆண்டு மெயின் புரி என்ற மாவட்டத்தை … Read more

தமிழகத்திற்கு 40,000 கோடி கடனுதவி தரும் நபார்டு வங்கி!

NABARD

நபார்டு வங்கியின் தலைவர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை உதவி வழங்குவது குறித்து விவரித்துள்ளார். அப்போது கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கி மற்றும் பிற வங்கிகளுக்கும் நிதி உதவிகளை கொடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது . நடப்பு நிதியாண்டில் தமிழகத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் உதவி வழங்குவதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த … Read more

துணை நடிகை கொடுத்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டார்! முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!

துணை நடிகை கொடுத்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டார்! முன்னாள் அமைச்சர் மணிகண்டன்!

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக துணை நடிகை ஒருவர் பாலியல் புகார் ஒன்றை கொடுத்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து ஐந்து வருடங்கள் குடும்பம் நடத்தியதாகவும், மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும் திருமணம் செய்து கொள்ளாமல் அவர் தன்னை ஏமாற்றி இருப்பதாகவும் புகார் கொடுத்திருந்தார். இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இந்த சூழ்நிலையில், துணை நடிகை கொடுத்த புகாரின் பெயரில் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. … Read more

தொடர்ந்து சிகிச்சையில் இருங்கள்! இந்த பாதிப்புகள் கொரோனா பாதித்தவர்களுக்கு வரலாம்!

தொடர்ந்து சிகிச்சையில் இருங்கள்! இந்த பாதிப்புகள் கொரோனா பாதித்தவர்களுக்கு வரலாம்!

கொரோனா தொற்று ஏற்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை எடுத்து வரும் நபர்களுக்கு சிறுநீரக கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். எனவே தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். கொரோனா தொற்றிலிருந்து குணமாணவர்களுக்கு சில நாட்களுக்குப் பின் வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுகின்றன அதிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு குணம் அடைந்த பின்னரும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். மகாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த … Read more

நோய் தொற்றின் மூன்றாவது அலை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

நோய் தொற்றின் மூன்றாவது அலை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்திருக்கிறது. தற்போது இருக்கும் நிலவரப்படி 7000 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதிப்புகள் படிப்படியாக குறைந்து கொண்டே செல்வதால் தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், இந்த நோய் தொற்றின் மூன்றாவது அலை தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 3 அல்லது 4 மாதங்களில் நோய் தொற்றின் மூன்றாவது அலை உண்டாகலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்குள்ளாக பொது மக்கள் எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் … Read more

தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு! தொடங்கிய பேருந்து சேவை!

தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு! தொடங்கிய பேருந்து சேவை!

தமிழ்நாட்டில் நோய்தொற்று பரவலை இரண்டாவது அலை தாக்கத்தால் முதல் அலையை விடவும் பாதிப்பு அதிகமாக இருந்தது. அதுவும் முதல் அலையில் சாதாரண பொது மக்களை பாதித்த இந்த வைரஸ் தொற்று இரண்டாவது அலையின் போது மிகப்பெரிய ஜாம்பவான்களை பலிவாங்கியது.இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள். ஆனாலும் இந்த நோய் தொற்றினை அவ்வளவு விரைவில் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்த நிலையில்தான் தமிழகத்தில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற்றது அந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் … Read more

அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்! ஆபத்தின் அறிகுறியா?

அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்! ஆபத்தின் அறிகுறியா?

அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலத்தின் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஷிருயி பகுதியில் காலை 1.22 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதுபோல் அருணாச்சல பிரதேசத்தில் பான்கேயின் என்ற பகுதியிலும் காலை 1.02 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த தகவலை தேசிய புவியியல் மையம் அறிவித்துள்ளது. இரு வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் ஒருவித அச்சத்துடன் காணப்படுகின்றனர். தொடர்ந்து ஏற்படும் … Read more

நண்பன் எப்பொழுதுமே வெயிட் தான்! தன் நண்பனுக்காக உயிரை விட்ட நரிகள்!

நண்பன் எப்பொழுதுமே வெயிட் தான்! தன் நண்பனுக்காக உயிரை விட்ட நரிகள்!

தன் நண்பன் உயிர் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதை காப்பாற்ற சென்ற ஐந்து நரிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கேரள மாநிலத்தில் தான் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஆறு நரிகள் மின்சார கம்பியை கடித்துக்கொண்டே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   கோழிக்கோட்டில் மரம் ஒன்று விழுந்தால் நரி ஒன்று அதனை தவறுதலாக மிதித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பொழுது அதை … Read more

SBI வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்? இவையெல்லாம் 40 நிமிடத்திற்கு இயங்காது!

SBI வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்? இவையெல்லாம் 40 நிமிடத்திற்கு இயங்காது!

SBI வங்கி இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை வங்கி. அந்த sbi வங்கியானது இன்று NetBanking, யூபிஐ, மொபைல் ஆப் சேவைகள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு செயல்படாது என்று அறிவித்து உள்ளது.   Sbi வங்கி தனது சாப்ட்வேர்களில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தி அப்டேட் செய்வதால் 40 நிமிடங்களுக்கு NetBanking, யூபிஐ, மொபைல் ஆப் சேவைகள் செயல்படாது என தெரிவித்துள்ளது.   வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை மிகவும் எளிதாக பெரும் வகையில் மொபைல் ஆப், UPI, Netbanking … Read more

நடிகை கிரணின் 21 வருடங்களுக்கு முன்னர் எடுத்த சூடு ஏத்தும் புகைப்படம்!

நடிகை கிரணின் 21 வருடங்களுக்கு முன்னர் எடுத்த சூடு ஏத்தும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் ஜெமினி பெரிய படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை கிரண் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை படைத்து தனி முத்திரை பதித்தது. அதன்பிறகு இவர் தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி நடிக்கத் தொடங்கினார்.இதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வில்லன், சரத்குமார் நடிப்பில் அரசு மற்றும் நடிகர் பிரசாந்த் உடன் வின்னர் போன்ற திரைப்படங்களில் இவருக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது. படம் வெற்றி அடைந்து விட்டாலும் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோரும் … Read more