வெறும் 25 ரூபாயில் சிலிண்டரா? இதோ இப்படி புக் பண்ணி வாங்கிக்கோங்க!

வெறும் 25 ரூபாயில் சிலிண்டரா? இதோ இப்படி புக் பண்ணி வாங்கிக்கோங்க!

வெறும் 25 ரூபாயில் கேஷ்பேக் சலுகைகளுடன் paytm நிறுவனம் 25 ரூபாயில் சிலிண்டரை பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.   ரூ 825 க்கு விற்கப்படும் கேஸ் சிலிண்டரை 800 ரூபாய் தள்ளுபடி செய்து வெறும் 25 ரூபாய்க்கு நீங்கள் கேஸ் சிலிண்டரை பெற முடியும்.   எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலை ஐநூறு ரூபாய் இருந்து படிப்படியாக இந்த வருடம் 800 ரூபாய் வரை வந்து நிற்கிறது. அன்றாட வேலைக்கு தட்டு தடுமாறும் மக்கள் எல்பிஜி சிலிண்டர் … Read more

கடிவாளம் இட்டும் அடங்காத சசிகலா!

கடிவாளம் இட்டும் அடங்காத சசிகலா!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுடன் உரையாற்றி அதற்காக அதிமுகவிலிருந்து நேற்றையதினம் 15 முக்கிய நபர்கள் நீக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், சசிகலா உரையாற்றும் மற்றொரு ஆடியோ வெளியாகி இருப்பதாக தெரிகிறது. சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நேற்று அந்த கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓபிஎஸ் அவர்களும், கொறடாவாக எஸ் பி வேலுமணி அவர்களும், தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்தக் கூட்டத்தில் சசிகலாவிடம் உரையாற்றியவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் … Read more

முதல்வரின் புதிய அறிவிப்பிற்கு வெடித்தது எதிர்ப்பு!

முதல்வரின் புதிய அறிவிப்பிற்கு வெடித்தது எதிர்ப்பு!

முதலமைச்சர் ஆளுநர் உள்ளிட்டோர் செல்லும் வழியில் பெண் காவலர்களை பணியில் அமர்த்த கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு உத்தரவை பிறப்பித்தார். இது பல சிக்கல்களை உண்டாக்கும் என்று ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தெரிவித்திருக்கின்றார். தமிழகத்தில் பலர் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து இருக்கின்ற நிலையில், இந்த அறிவிப்பு சிக்கலை உண்டாக்கும் என்று முன்னாள் காவல்துறை அதிகாரி திலகவதி தெரிவித்திருக்கின்றார். தமிழக காவல்துறையில் ஆண், பெண் என்று இருவருமே சமமான பயிற்சி, சமமான சம்பளம், … Read more

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி!

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி!

சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்து இருக்கின்றார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதாக ஒப்புதல் அளித்திருக்கிறார். அவர் அறிவித்த தொகையை இரு தவணைகளாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மே மாதம் கடைசியிலிருந்து முதல் தவணை நிவாரண தொகை 2000 வழங்கப்பட்டு வருகிறது. நோய்தொற்று காலத்தில் வெளியூரில் சென்று தங்கி இருக்கின்றவர்கள் தங்களுடைய … Read more

முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர் ஸ்டாலின்! வெளியாக இருக்கும் அறிவிப்பு!

முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர் ஸ்டாலின்! வெளியாக இருக்கும் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவ தற்சமயம் படிப்படியாக குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரையில் ஒரு நாளைக்கு 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்து தற்சமயம் 13 ஆயிரமாக குறைந்து இருக்கிறது. தமிழக அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு கிடைத்திருக்கின்ற வெற்றியாக இந்த நோய்த் தொற்று பாதிப்பு குறைப்பு இருக்கிறது. முழு ஊர் அடங்கில் படிப்படியாகத் தளர்வுகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து வருகின்றார். இருந்தாலும் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், கோயமுத்தூர், … Read more

வாய், தலை-2, கண்கள்- 4 பிறந்த அதிசய கன்று! குவிந்த மக்கள்!

வாய், தலை-2, கண்கள்- 4 பிறந்த அதிசய கன்று! குவிந்த மக்கள்!

உத்தரப்பிரதேசத்தில் இந்த அதிசயமான சம்பவம் நடைபெற்றுள்ளது. பொதுவாக இந்த அரிய சம்பவம் எங்கோ ஒரு முறை தான் நடக்கும். இம்முறை உத்தரபிரதேசத்தில் உள்ள அரவிந்த் என்பவரின் வீட்டில் ஒரு பசுவுக்கு நான்கு கண்கள் இரண்டு வாய் இரண்டு தலை கொண்டு கன்று ஒன்று பிறந்துள்ள சம்பவம் அங்கு தெய்வீக அருள் என கருதப்படுகிறது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சன்டாலி என்ற கிராமத்தில் வசித்து வரும் அரவிந்த் என்பவரின் வீட்டில் உள்ள ஒரு பசுவிற்கு அதிசய கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. … Read more

எதிர்க்கட்சித் துணைத் தலைவரானார் ஓபிஎஸ்!

எதிர்க்கட்சித் துணைத் தலைவரானார் ஓபிஎஸ்!

எதிர்வரும் 21ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற இருக்கின்ற நிலையில், அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் இன்றைய தினம் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் பொருளாளர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றிய சூழலில் தற்போது துணை தலைவர் … Read more

SBI வங்கியில் கொரோனா 5 லட்சம் கடனுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்!

SBI வங்கியில் கொரோனா 5 லட்சம் கடனுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்!

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எஸ்பிஐ மாபெரும் உதவியாக 5 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தை உருவாக்கியது. கொரோனா நோய் தொற்று பரவ ஆரம்பித்த பிறகு மருத்துவ செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. ஆக்சிசன் படுக்கை இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் வெளியே ஆம்புலன்ஸில் இருந்து சிகிச்சை பெறும் மக்களை எவ்வளவு நாம் பார்த்திருப்போம். அதில் பாதிப்பேர் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் செலவுகள் அதிகமாகும் என்பதற்காக அரசு மருத்துவமனையை நாடி வரும் மக்கள் உள்ளனர். இதை … Read more

தமிழ்நாடு ஆசிரியர் கழகம் தமிழக அரசுக்கு எழுதிய திடீர் கடிதம்! என்ன முடிவு எடுக்கப் போகிறது தமிழக அரசு!

தமிழ்நாடு ஆசிரியர் கழகம் தமிழக அரசுக்கு எழுதிய திடீர் கடிதம்! என்ன முடிவு எடுக்கப் போகிறது தமிழக அரசு!

பதினோராம் வகுப்பு மாணவர்களின் மாணவர் சேர்க்கையை ஒத்திவைக்க வேண்டும் என்று தமிழக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஜூன் மாதம் 11ஆம் தேதி அதாவது இன்று முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. அதேபோல் இன்று முதல் பதினோராம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை தொடங்கும் என்றும் இன்றிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு நேரில் வந்து புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி … Read more

டெல்லி அளவில் தமிழகத்தின் முக்கிய பதவியை அறிவித்த தமிழக அரசு! குஷியில் முக்கிய புள்ளி!

டெல்லி அளவில் தமிழகத்தின் முக்கிய பதவியை அறிவித்த தமிழக அரசு! குஷியில் முக்கிய புள்ளி!

தமிழக அரசின் சார்பாக டெல்லியில் தமிழக பிரதிநிதியாக முன்னாள் மக்களவை உறுப்பினரும் திமுகவின் வழக்கறிஞருமான ஏ கே எஸ் விஜயன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த அறிவிப்பை தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டு இருக்கின்றார். இவர் ஒரு வருடத்திற்கு இந்த பதவியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவர் கடந்த 2009ஆம் வருடம் நாகப்பட்டினம் மக்களவை தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி என்ற பதவியானது … Read more