திமுகவிற்கு அதிர்ச்சியளிக்கும் அதிமுகவினர்! நிலைக்குமா திமுக வெற்றி!

திமுகவிற்கு அதிர்ச்சியளிக்கும் அதிமுகவினர்! நிலைக்குமா திமுக வெற்றி!

தென்காசி சட்டசபை தொகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றியடைந்த எஸ் பழனி நாடார் அவர்களின் வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பாக போட்டியிட்டு வெறும் 370 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன் சார்பாக வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த மனுவில் தேர்தல் நடைமுறையை சரிவர பின்பற்றவில்லை என்றும், பதிவான மற்றும் அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைகளுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் … Read more

SMS மூலம் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கலாம்! இதோ அதற்கான வழி!

SMS மூலம் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கலாம்! இதோ அதற்கான வழி!

ஆதார் எண்ணையும் பான் கார்டையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு ஜூன் 30-ஆம் தேதி தான் கடைசி தேதி என எச்சரித்திருந்தது. இந்த மாதத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மத்திய அரசானது தனது பான் நம்பரையும் ஆதார் எண்ணையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் அப்படி இல்லை எனில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்து உள்ளது. இதற்குமுன் மார்ச் 31ஆம் … Read more

கிஷோர் கே சாமி கைது! கொந்தளித்த எச் ராஜா!

கிஷோர் கே சாமி கைது! கொந்தளித்த எச் ராஜா!

முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரை இழிவாக பேசியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் சங்கர் நகர் காவல் துறையினர் கிஷோர் கே சாமியை கைது செய்திருக்கிறார்கள். திமுக தகவல் தொழில்நுட்ப காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் சங்கர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கிஷோர் கே ஸ்வாமி என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளராக ஊடகங்களில் பங்கேற்று கொள்பவர். தன்னுடைய முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் அறிஞர் … Read more

தமிழக மக்களை மதுவிற்கு அடிமை ஆக்கிய திமுக அரசு! விளாசிய அன்புமணி ராமதாஸ்!

தமிழக மக்களை மதுவிற்கு அடிமை ஆக்கிய திமுக அரசு! விளாசிய அன்புமணி ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய வலைப்பதிவில் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 165 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. தமிழ்நாட்டில் நான்கில் மூன்று பங்கு கடைகள் தான் தற்சமயம் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன .ஆனாலும் வாணிகம் மட்டும் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு நடைபெற்று வருகிறது. அந்த அளவிற்கு தமிழக மக்களையும் மதுவிற்கு அடிமையாகி வைத்திருக்கிறது தமிழக அரசு என்று விமர்சனம் … Read more

அதிமுகவை பலவீனப்படுத்த திட்டம் தீட்டிய ஆளும் கட்சி! தவிடுபொடியாக்கிய ஓபிஎஸ்!

அதிமுகவை பலவீனப்படுத்த திட்டம் தீட்டிய ஆளும் கட்சி! தவிடுபொடியாக்கிய ஓபிஎஸ்!

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தி அந்த கட்சியின் கட்டுப்பாடு மற்றும் விதிகளை மீறி செயல்பட்டதாக தெரிவித்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டாக அறிக்கையின் மூலமாக கட்சியில் இருந்து நீக்குவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள். அவருடைய நீக்கத்திற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசை நேரடியாக விமர்சனம் செய்ததுதான். அதற்காக தான் அவர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார் என பரவலாக தெரிவிக்கப்பட்டு வருவதாக … Read more

9 ஏக்கர் நிலத்தில் 400 கோடி ரூபாய் செலவில் வரப்போகும் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையம்!

9 ஏக்கர் நிலத்தில் 400 கோடி ரூபாய் செலவில் வரப்போகும் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையம்!

அயோத்தியில் 400 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த பேருந்து நிலையத்திற்கு யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 400 கோடி மதிப்பில் கட்டப்படும் பேருந்து நிலையம் பக்தர்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் தரும் என்று கூறியுள்ளது. அயோத்தியில் ரூ 400 கோடி செலவில் உலகத் தரத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த கோவில் கட்டும் பணியை … Read more

பெட்ரோல் மற்றும் டீசல் விலை! சற்று நிம்மதி அடைந்த வாகன ஓட்டிகள்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை! சற்று நிம்மதி அடைந்த வாகன ஓட்டிகள்!

இந்தியாவை பொருத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களாக இருந்துவரும் இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், உள்ளிட்ட நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்துவிடுகின்றன. நோய்த்தொற்று காரணமாக, சென்ற மார்ச் … Read more

தமிழகத்தில் கன மழை பெய்ய இருக்கும் இரண்டு மாவட்டங்கள்!

தமிழகத்தில் கன மழை பெய்ய இருக்கும் இரண்டு மாவட்டங்கள்!

தென்மேற்குப் பருவக் காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி கோவை போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்த தற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மற்ற மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்களான திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி போன்ற மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான … Read more

டிடிவி தினகரன் மகள் திருமணம் ஒத்திவைப்பு! வெளியானது உண்மையான காரணம்

டிடிவி தினகரன் மகள் திருமணம் ஒத்திவைப்பு! வெளியானது உண்மையான காரணம்

டிடிவி தினகரன் மகள் திருமணத்திற்கு உறவினர்கள் மட்டுமில்லாமல் பல முக்கிய சிறப்பு விருந்தினரையும் அழைத்திருந்தார். டிடிவி தினகரன். திருமணத்திற்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து தங்களுக்கு இன்னமும்கூட அதிமுகவின் செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்டுவதற்காக டிடிவி தினகரன் இவ்வாறு திட்டமிட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ஊரடங்கு காலம் என்ற காரணத்தால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10 பேர் மட்டுமே திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சசிகலா உள்பட விஐபிகள் பங்கேற்க இயலாது என்ற காரணத்தால், ஜூன் மாதம் … Read more

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டா? முக்கிய நபர் பரபரப்புக் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டா? முக்கிய நபர் பரபரப்புக் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது இதனை போக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் நிலவிவரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக, சென்னைவாசிகள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் மிகுந்த அவதி அடைந்து வருகிறார்கள். பொதுமக்கள் குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே மாலை முதலே அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதே போல கிராமங்களிலும் விவசாயத்திற்கு நீர் பாய்ச்ச மின்சாரம் இன்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் விஜயகாந்த். திராவிடர் முன்னேற்றக் … Read more