அது வேற வாய் இது வேற வாயா? முதல்வரை வெளுத்து வாங்கிய எச் ராஜா!

அது வேற வாய் இது வேற வாயா? முதல்வரை வெளுத்து வாங்கிய எச் ராஜா!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் குறைந்திருக்கின்றன 27 மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி நேற்றையதினம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டது. காரைக்குடியில் இருக்கின்ற தன்னுடைய வீட்டில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஹஜ் ராஜா முதலமைச்சர் கல்லா கட்டுவதற்காக மதுபான கடைகளை திறந்திருக்கிறார் என்று கோஷம் போட்டார் ஸ்டாலின். அது வேற வாய் இது வேற வாயா நோய்தொற்று … Read more

முழு மதுவிலக்கு! ஸ்டாலினின் விளக்கத்திற்கு அதிரடி பதில் கொடுத்த ராமதாஸ்!

முழு மதுவிலக்கு! ஸ்டாலினின் விளக்கத்திற்கு அதிரடி பதில் கொடுத்த ராமதாஸ்!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருப்பதாவது தமிழகத்தில் கள்ளச் சாராய உற்பத்தி இருக்குமானால் அதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வது தமிழக அரசின் கடமை அது சாத்தியமானது தான். அதனை செய்யாமல் கள்ளச்சாராயம் உள்ளிட்ட பாதிப்புகளை தடுப்பதற்காக மதுக்கடைகளை திறப்பதற்கு காரணமாக தெரிவிப்பது தமிழக அரசின் தோல்வியையே பறைசாற்றுகிறது என்று தெரிவித்திருக்கின்றார். முழுமையான மதுவிலக்கு கோரிக்கைகள் பலமாக எழுப்பப்படும் சமயத்தில்தான் மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற ஒரே காரணத்தை கடந்த … Read more

வழக்கை வாபஸ் பெற்ற சபாநாயகர்! தமிழக அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

வழக்கை வாபஸ் பெற்ற சபாநாயகர்! தமிழக அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!

சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சத்து 72 ஆயிரத்து 512 தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்துவதில் முறைகேடு நடந்ததாக அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிராக தற்போதைய சபாநாயகர் அப்பாவு புகார் கொடுத்திருந்தார். இந்தப் புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் புகார்களை பொதுத்துறை செயலாளர் ஒப்புதலுக்காக லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பி இருப்பதாக குற்றம்சாட்டி ஆளுநரின் ஒப்புதல் பெற்று வழக்கு பதிவு … Read more

150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை! மீட்பு பணி தீவிரம்!

150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை! மீட்பு பணி தீவிரம்!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 150 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 5 வயது குழந்தை விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணி தீவிரமாக செய்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தரியை என்ற கிராமத்தில் 5 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தவறி 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது. மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று போலீஸ் தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. ஆக்ரா கிராமப்புறத்தில் உள்ள நிபுஹரா காவல் நிலையத்தில்தான் … Read more

மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது முதியவரை அடித்துக் கொன்ற போலீசார்! 8 பேர் இடைநீக்கம்!

மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது முதியவரை அடித்துக் கொன்ற போலீசார்! 8 பேர் இடைநீக்கம்!

கர்நாடக மாநிலத்தில் கொடகு மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மனிதரை போலீசார் அடித்து கொன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள கொடகு என்ற மாவட்டத்தில் மனநிலை சரியில்லாத ராய் டிசோசா 50 வயது. இவர் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக கூறி போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து 8 பேர் ஞாயிற்றுக்கிழமை இடை நீக்கம் செய்யப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் கடந்த ஜூன் 9ஆம் தேதி விராஜ்பேட்டை டவுன் காவல் … Read more

கொட்டி தீர்க்க போகும் மழை! இந்த மாநிலங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட்!

கொட்டி தீர்க்க போகும் மழை! இந்த மாநிலங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட்!

இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு சில பகுதிகள் பஞ்சாப் ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளை தவிர அனைத்துப் பகுதிகளிலும் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சொல்லியுள்ளது. கொங்கண் மற்றும் கோவா ஆகிய பகுதிகளுக்கும் ரெட்அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது. மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சில பகுதிகள், கர்நாடகா, சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இன்று வானிலை ஆராய்ச்சி மையம் … Read more

இன்று முதல் திறக்கப்படும் டாஸ்மாக்! படுகுஷியில் குடிமகன்கள்

இன்று முதல் திறக்கப்படும் டாஸ்மாக்! படுகுஷியில் குடிமகன்கள்

தமிழ்நாட்டில் ஜூன் மாதம் 21ஆம் தேதி தொடங்கி தரவுகளுடன் கூடிய ஓர் அணங்கு நீட்டிக்கப்பட்ட இருக்கிறது அதன்படி இந்த முதல் முடி திருத்தும் கடைகள் அழகு நிலையங்கள், தேநீர் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடுமையான கட்டுப்பாடுகள் தமிழ்நாட்டில் அமல்படுத்த பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவாமல் படிப்படியாக குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இதற்கு முன்னரே அமலில் இருந்துவரும் ஊரடங்கு … Read more

பாமக மீது வீண்பழி சுமத்தும் அதிமுக முக்கிய நிர்வாகி! நடவடிக்கை எடுக்குமா அதிமுக தலைமை!

பாமக மீது வீண்பழி சுமத்தும் அதிமுக முக்கிய நிர்வாகி! நடவடிக்கை எடுக்குமா அதிமுக தலைமை!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது அப்படி அது தோல்வியை சந்தித்து இருந்தாலும் கூட பலமான எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பினைப் பெற்றது.அப்படி எதிர்க்கட்சியாக அதிமுக அமர்வதற்கு முக்கிய காரணமாக, கருதப்படுவது பாட்டாளி மக்கள் கட்சிதான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். பாட்டாளி மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் சுமார் 6 சதவீத ஓட்டுகளை தன்வசம் வைத்திருக்கிறது என்பது பலரும் அறிந்ததே. ஆகவேதான் அந்த கட்சியின் பலத்தை தெரிந்து கொண்டதால் எந்தக் கட்சியுமே அந்த … Read more

அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்ட இருக்கும் முக்கிய பதவி! பெரும் மகிழ்ச்சியில் முக்கிய புள்ளிகள்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தமிழக முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கூட்டாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்றைய தினம் 12:00 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இருக்கின்ற தலைமைக் கழகத்தில் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு ஓபிஎஸ் அதோடு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தலைமையில் … Read more

தலையில் சாக்கடையை வாரி கொட்டிய MLA. என்னதான் காரணமாக இருந்தாலும் இப்படியா?

தலையில் சாக்கடையை வாரி கொட்டிய MLA. என்னதான் காரணமாக இருந்தாலும் இப்படியா?

மகாராஷ்டிராவில் சாக்கடை சரி செய்யும் பணியை ஒப்பந்தகாரர் செய்யாததால் ஒப்பந்தகாரர் தலையிலேயே சாக்கடையை வாரிக் கொட்டிய எம்எல்ஏவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   மகாராஷ்டிராவின் அண்மையில் அங்கு பெய்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் , சில சாலைகளில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மழைநீர் சாலைகளில் தேங்கி மக்களுக்கு இடையூறாக இருந்தது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.   இந்நிலையில் மும்பையில் உள்ள சண்டிவல்லி என்ற பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு … Read more