முக்கியமான மூத்த தலைவரை இழந்த காங்கிரஸ் கட்சி! பிரதமர் மோடி இரங்கல்!

முக்கியமான மூத்த தலைவரை இழந்த காங்கிரஸ் கட்சி! பிரதமர் மோடி இரங்கல்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரான இந்திரா ஹிருதயேஷ் இன்று காலமானார். உத்தரகாண்ட் சட்டசபையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான 80 வயதான இந்திரா ஹிருதேஷ் இன்று காலமானார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டும் குணமடைந்தார். அவர் அனைத்து அரசியல் நிகழ்வுகளும் தவறாமல் கலந்து கொண்டார். நாட்டில் ஆளும் கட்சியான ஹெல்த் வாணியில் மாநில அரசுக்கு எதிரான போராட்டங்களை செய்து வந்தார். எங்களின் மூத்த தலைவர் திடீரென்று எங்களை … Read more

மத்திய மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் வைத்த முக்கிய கோரிக்கை!

மத்திய மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் வைத்த முக்கிய கோரிக்கை!

கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க முன்வர வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கின்றார். இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, நாளுக்கு நாள் அதிகமாகி வரும் கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தால் கட்டிட பணிகளை தொடர இயலாமல் கட்டுமான தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கின்றார். மணல், கம்பி, சிமென்ட், ஜல்லி, செங்கல், போன்ற கட்டுமான பொருட்களின் விலை 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதால் கட்டுமான பணிகள் … Read more

டாஸ்மாக் கடைகள் திறப்பு விவகாரம் அமைச்சர் அளித்த விளக்கம்! கடும் கொந்தளிப்பில் மக்கள்!

டாஸ்மாக் கடைகள் திறப்பு விவகாரம் அமைச்சர் அளித்த விளக்கம்! கடும் கொந்தளிப்பில் மக்கள்!

சென்னை கோயம்பேட்டில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சருமான சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் 18 வயது முதல் 44 வயது வரையில் இருப்பவர்களுக்கு நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதேபோல பொது மக்களுக்கு நேரடியாக வீடுகளுக்கே சென்று தடுப்பூசியை செலுத்தும் பணி நடந்துகொண்டிருக்கிறது. மலை கிராமங்களில் வசித்து வரும் மக்களுக்கு அவர்களுடைய வீட்டிற்கு சென்று நோய் தடுப்பூசியை செலுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக முதலமைச்சர் மற்றும் மற்ற மாநில முதலமைச்சர்கள் வைத்த கோரிக்கையை … Read more

இனி இதற்கு கட்டணம் ரூ.21 ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இனி இதற்கு கட்டணம் ரூ.21 ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

தற்போதுள்ள கொரோனா காலகட்டத்தில் யாரும் வங்கிகளை நோக்கி சென்று தங்களது பணிகளை செய்வதில்லை. அனைவரும் ஏடிஎம்களில் பணம் எடுக்கின்றார்கள். ஒரு சிலர் தாம் வைத்திருக்கும் வங்கி கணக்கு ஏடிஎம்களில் எடுக்கின்றனர். பலர் இங்கே ஏடிஎம் உள்ளதோ அந்த சென்டர்களில் போய் எடுத்துக் கொள்கின்றனர். அப்படி கூடுதலாக ஏடிஎம்கள் பயன்படுத்தினாலோ அல்லது வேறு வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் கட்டணம் ரூ 21 வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஆனது ஏடிஎம் மூலமாக … Read more

பிரதமரை சந்திக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! காத்திருக்கும் சசிகலா!

பிரதமரை சந்திக்க இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! காத்திருக்கும் சசிகலா!

எப்போதுமே மாநிலத்தின் முதலமைச்சர் பதவி ஏற்றவுடன் டெல்லி பயணம் செய்து பிரதமரை சந்தித்து பேசுவது இந்திய அரசியலில் இயல்பான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்த விதத்தில் தமிழக முதலமைச்சராக இருந்த மாதம் ஏழாம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்டாலின் நோய்த்தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டிவந்த தான் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் செய்ய வேண்டிய இயல்பான செயல்பாடு களில் கூட கவனம் செலுத்த இயலவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தற்சமயம் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு நோய் பரவல் எண்ணிக்கையும் குறைந்து … Read more

கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி! கடும் சீற்றத்தில் சீமான்!

கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி! கடும் சீற்றத்தில் சீமான்!

திருச்சி கார் உதிரிபாக கடைக்காரரை மிரட்டிய வழக்கு ஒன்றில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். திருச்சியைச் சார்ந்த யூடியூப் சேனல் நடத்தும் சாட்டை துரைமுருகன் இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் அணியில் இருந்து வருகின்றார். கார் உதிரிபாக கடை வைத்திருக்கும் ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாக தவறாக பேசி விட்டதாக தெரிவித்து துரைமுருகன் கார் உதிரிபாக கடைக்காரரை அவருடைய கடைக்குச் சென்று மிரட்டி இருக்கின்றார். இதுதொடர்பாக அந்தக் கடைக்காரர் அளித்த புகாரின் … Read more

இனி ஓட்டுனர் உரிமம் வாங்க எட்டு போட தேவையில்லை!

இனி ஓட்டுனர் உரிமம் வாங்க எட்டு போட தேவையில்லை!

அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தாலே ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கு முதலில் பதிவு செய்துவிட்டு ஓட்டுநர் பயிற்சி மையத்தில் குறிப்பிட்ட தினங்கள் பயிற்சி பெற வேண்டும். அதன் பிறகு உரிமம் வாங்குவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களில் பல ஆவணங்களை சமர்ப்பணம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். கடைசியாக அதிகாரி முன்பு வாகனத்தில் எட்டு போட்டு காட்ட வேண்டும் … Read more

தமிழகத்தில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை உள்ளது! நடிகை குஷ்பு ஆவேசம்!

தமிழகத்தில் தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை உள்ளது! நடிகை குஷ்பு ஆவேசம்!

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதோடு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இருந்தாலும் கடந்த 50 வருடங்களாக இருந்த வழக்கத்தை திமுக அரசு மாற்றியிருக்கிறது. இதனை ஒரு தரப்பினர் வரவேற்று இருந்தாலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி எப்போதும்போல இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அதாவது சென்ற 50 வருட காலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகள் எப்பொழுதுமே மத்திய அரசு என்று … Read more

திமுகவால் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு என்ன நன்மைகளை பெற்றுத் தர முடியும்?

திமுகவால் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு என்ன நன்மைகளை பெற்றுத் தர முடியும்?

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.. இந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது காவேரி நீர் திறப்பதை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரியில் மாதாமாதம் நிலைத்திருப்பதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உறுதி செய்யவேண்டும். காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தொடர்ச்சியாக நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். அவருடைய … Read more

சூரிய கிரகணத்தை பார்க்க முடியாதவர்கள் காணலாம்! நாசா வெளியிட்ட புகைப்படம்!

சூரிய கிரகணத்தை பார்க்க முடியாதவர்கள் காணலாம்! நாசா வெளியிட்ட புகைப்படம்!

வருகிற ஜூன் 10ஆம் தேதி அன்று இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்த்த புகைப்படங்களை நாசா வெளியிட்டு உள்ளது. நாசா பூமியின் மேற்பரப்பு முழுவதும் சூரிய கிரகணத்தின் பாதையை காட்டும் வரை படத்தை வெளியிட்டுள்ளது. இது ஜூன் 10ஆம் தேதி நடந்த சூரிய கிரகணம் படங்களை பகிர்ந்துள்ளனர். இந்த அரிய நிகழ்வை உலகின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் என்பதால் அனைவராலும் பார்க்க முடியாது என்று கூறுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் செல்லும்பொழுது வருடாந்திர சூரிய கிரகணம் … Read more