அதிமுகவிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் சசிகலா!

அதிமுகவிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் சசிகலா!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை அடைந்த திகார் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தல் சமயம் என்ற காரணத்தால், சசிகலா அரசியல் பிரவேசம் என்பது எல்லோராலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் சென்னைக்கு வருகை தந்த சசிகலா அரசியலில் இருந்து விலகி இருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதன் பின்னர் இருவருக்கும் … Read more

காங்கிரஸ் கட்சியில் இணைய 3 சட்டசபை உறுப்பினர்கள்! அதிர்ச்சியில் முக்கிய கட்சி!

காங்கிரஸ் கட்சியில் இணைய 3 சட்டசபை உறுப்பினர்கள்! அதிர்ச்சியில் முக்கிய கட்சி!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியில் சட்டசபை உறுப்பினர்கள் மூன்று பேர் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, நேற்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் நிலையில் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டதாக தெரிகிறது. மோசமான ஆம் ஆத்மி கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த சுக்பால்,கைரா,பிர்பால்சிங்,ஜெக்தேவ்சிங்,கமாலு 7வது சட்டசபை உறுப்பினர்களின் பால் தயிரா சட்டசபை உறுப்பினர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். இவர் கடந்த 2015ஆம் வருடம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஆம் … Read more

ரேஷன் கடைகளுக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு! நாளை முதல் இது அமல்!

ரேஷன் கடைகளுக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு! நாளை முதல் இது அமல்!

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவாமல் இரண்டாவது அலை காரணமாக, பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் காரணமாக, மாநில அரசுகள் மக்களுக்கு உதவி புரிந்து கொள்கிறார்கள் என்ற சூழ்நிலையில், என்ன செய்வது அரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் கூடுதல் அரிசி வழங்கப்பட இருக்கிறது. மே மற்றும் ஜூன் மாதங்களில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு இதற்கு முன்னர் கொடுத்த அரிசி உடன் சேர்த்து குடும்ப அட்டையில் இருக்கின்ற ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக தலா 5 கிலோ அரிசி இலவசமாக மாநில அரசுகளுக்கு … Read more

கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய் கண்டுபிடிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய் கண்டுபிடிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

கொரோனாவின் அலைகளே இன்னும் முடியாத நிலையில் இப்பொழுது புதிதாக கொரோனா பாதித்த நோயாளிகளை தோல் பூஞ்சை நோய் தாக்கி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. கருப்பு வெள்ளை மஞ்சள் பூஞ்சை என பல நோய்களுக்கு மத்தியில் இப்பொழுது முதல் முறையாக தோல் பூஞ்சை நோய் கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா என்ற மாவட்டத்தில் சிக்கலா புரம் என்ற ஒரு கிராமத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு … Read more

இந்தியாவின் மோசமான மொழி இதுதான்! கூகுள் சொன்ன பதிலால் ஆத்திரமடைந்த மக்கள்!

இந்தியாவின் மோசமான மொழி இதுதான்! கூகுள் சொன்ன பதிலால் ஆத்திரமடைந்த மக்கள்!

கூகுள் என்பது ஒரு search Engine. நாம் என்ன தேடினாலும் அதற்கான விஷயங்களை நமக்கு பதில்களைத் தருவது தான் அதனுடைய வேலை. நமக்கு தெரியாத பல விஷயங்களை அதிலிருந்துதான் தேடி படித்து வருகிறோம் தெரிந்து வருகிறோம். பல மாணவர்கள் இதன் மூலமாகத்தான் படித்து அனைத்தையும் தெரிந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவிலேயே எது மோசமான மொழி என கூகுளில் தேடிய பொழுது, கன்னடம் என்ற பதில் வந்துள்ளது. இதை அறிந்த கன்னடம் பேசும் பல மக்கள் ஆவேசமடைந்து … Read more

மாநில அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லையாம்! எந்த திட்டத்தில் தெரியுமா?

மாநில அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லையாம்! எந்த திட்டத்தில் தெரியுமா?

மத்திய அரசின் திட்டமான பிரதமர் கல்யாண் அண்ண யோஜனா மற்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு போன்ற திட்ட செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அந்தத் திட்டம் தொடர்பாக காணொலிக் காட்சி மூலமாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் திட்ட துறையின் செயலாளர் சுதன்சு பாண்டே நேற்று பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் நோய் பரவல் இருக்கின்ற சூழலில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் பொதுமக்களில் அதிகம் … Read more

அரசுக்கு நன்கொடை வழங்கிய சிறுமி! நெகிழ்ந்து போன உதயநிதி செய்த செயல்!

அரசுக்கு நன்கொடை வழங்கிய சிறுமி! நெகிழ்ந்து போன உதயநிதி செய்த செயல்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது ஸ்டாலின் தலைமையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசு நோய் தடுப்பு பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கை களுக்கு பொருளாதார ரீதியாக தமிழக அரசுக்கு உதவும் விதமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்திருந்தார். இதனை தொடர்ந்து பல தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். அதேபோல சிறுவர்கள், சிறுமிகள் உள்ளிட்டோரும் தங்களுடைய தேவைக்காக … Read more

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா? மேற்கொண்ட ஆய்வு முடிவுகள்!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தலாமா? மேற்கொண்ட ஆய்வு முடிவுகள்!

தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கு 60 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கின்ற சூழலில் நாட்டில் இருக்கக்கூடிய பல மாநிலங்களும் மாநில அளவில் நடத்தப்படும் பொது தேர்வை ரத்து செய்து வருகின்றன. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மருத்துவ வல்லுநர்கள் கருத்து கேட்பு நடத்தி அதன் அறிக்கையை சமர்ப்பிக்க முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் … Read more

இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்! ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்! ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டின் நோய்த்தொற்றை இரண்டாவது அறையில் மிகவும் தீவிரமான பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு போடப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கு பலன் காரணமாக, சென்னை உள்பட பல மாவட்டங்களிலும் இந்த நோய் தொற்று பரவ கட்டுக்குள் இருப்பதாக கருதுகிறார்கள். ஆனாலும் நோய்தொற்று காலத்தில் ஏழை, எளிய மக்கள் எந்தவிதமான அவஸ்தையையும் பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக, தமிழக அரசு 4 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டது. அதன்படி முதல்கட்டமாக எல்லா … Read more

நோய் தொற்று குறித்து பரபரப்பு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர்!

நோய் தொற்று குறித்து பரபரப்பு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர்!

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கின்ற நோய் தொற்று சிகிச்சை மையத்தை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றைய தினம் ஆய்வு செய்து இருக்கிறார். அதன் பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது தமிழ்நாட்டின் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வருவது நமக்கு சற்று நிம்மதியைத் தந்தாலும் நோய் தொற்று பாதிப்பு குறைந்து வரும் சமயத்தில் இழப்பு சற்று அதிகமாக இருப்பது கவலை தருகிறது என்று தெரிவித்திருக்கிறார். இதன் … Read more