ரேஷன் கடைகளுக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு! நாளை முதல் இது அமல்!

0
83

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவாமல் இரண்டாவது அலை காரணமாக, பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் காரணமாக, மாநில அரசுகள் மக்களுக்கு உதவி புரிந்து கொள்கிறார்கள் என்ற சூழ்நிலையில், என்ன செய்வது அரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் கூடுதல் அரிசி வழங்கப்பட இருக்கிறது. மே மற்றும் ஜூன் மாதங்களில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு இதற்கு முன்னர் கொடுத்த அரிசி உடன் சேர்த்து குடும்ப அட்டையில் இருக்கின்ற ஒவ்வொரு நபருக்கும் கூடுதலாக தலா 5 கிலோ அரிசி இலவசமாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இது தொடர்பாக ஆட்சியர்கள் நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்டோருக்கு உணவு வழங்கல் துறை ஆணையர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கின்றார். அதில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா மற்றும் முன்னிரிமை முன்னிரிமை அற்ற அரிசி அட்டை தாரர்களின் இருக்கின்ற அனைத்து பயனாளிகளுக்கும் கூடுதலான அரிசி இலவசமாக வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. நேரம் கூடுதலாக வழங்கப்பட வேண்டிய அரசு ஜூலை மாதத்திற்கு வழங்கப்படும் அரிசியுடன் இணைந்து ஜூன் மாதத்திற்கான ஒதுக்கீட்டுடன் ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.