காங்கிரஸ் கட்சியில் இணைய 3 சட்டசபை உறுப்பினர்கள்! அதிர்ச்சியில் முக்கிய கட்சி!

0
262

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியில் சட்டசபை உறுப்பினர்கள் மூன்று பேர் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, நேற்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் நிலையில் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டதாக தெரிகிறது.

மோசமான ஆம் ஆத்மி கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த சுக்பால்,கைரா,பிர்பால்சிங்,ஜெக்தேவ்சிங்,கமாலு 7வது சட்டசபை உறுப்பினர்களின் பால் தயிரா சட்டசபை உறுப்பினர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். இவர் கடந்த 2015ஆம் வருடம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்று சொல்லப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், ஆம் ஆத்மி சட்டசபை உறுப்பினர்களின் வருகை காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வளத்தை பெருக்கும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம் மாநில காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்காக காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்கள் கடந்த சில தினங்களாக பஞ்சாப் மாநிலத்தில் முகாமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous article“காணாமல் போன இரண்டு நிமிட பெருமைக்கு வாழ்த்துக்கள்”! பாலாஜிக்கு சனம் ஷெட்டி கொடுத்த பதிலடி!
Next articleஅதிமுகவிற்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கும் சசிகலா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here