ஆளுங்கட்சியை எச்சரித்த முக்கிய தலைவர்! அதிர்ச்சியில் திமுக!

ஆளுங்கட்சியை எச்சரித்த முக்கிய தலைவர்! அதிர்ச்சியில் திமுக!

சென்னை கேகே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் துறை ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளியில் படித்துவரும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, இரு அர்த்தத்தில் சைகை மூலமாக ஆபாச பேச்சுக்களின் மூலம் பேசுவது , காணொளிகள் மூலம் தொடர்பு கொள்வது, இணையத்தில் அரைகுறை ஆடையுடன் தோன்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில், அவருடைய நடவடிக்கையின் காரணமாக, பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.அதன்பின்னர் காவல்துறை அதிகாரிகள் ராஜகோபாலன் மீது போக்சோ … Read more

அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை! நிம்மதியில் கோயமுத்தூர் மக்கள்!

அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை! நிம்மதியில் கோயமுத்தூர் மக்கள்!

கோயம்புத்தூர் அரசு காவல்துறையில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் வசதியுடன் கூடிய நோய் தொற்று சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், அது தற்சமயம் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாகவும், தெரிவிக்கிறார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பரவல் மிகவும் தீவிரமாக இருந்து வருவதால் ஒரு நாளைய நோய்த்தொற்று பாதிப்பில் மாநில அளவில் கோயம்புத்தூர் முதலிடத்தில் இருந்து வருகிறது. நோய்களுக்கு ஆளானவர்கள் அதிக அளவு சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் இருக்கின்ற ஆக்சிஜன் … Read more

அதிமுகவில் விரைவில் ஏற்படவிருக்கும் அதிரடி மாற்றம்! யார் தெரியுமா?

அதிமுகவில் விரைவில் ஏற்படவிருக்கும் அதிரடி மாற்றம்! யார் தெரியுமா?

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்திருக்கிறது ஆனாலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. இருந்தாலும் அந்த கட்சியின் தலைமை கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தோல்வியை முன்னிட்டு அந்த கட்சி இரு தலைவர்களுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் வெடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சசிகலா காய் நகர்த்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.சட்டசபை உறுப்பினர்களிடையே ஒற்றுமை இல்லை என்று சொல்லப்படுகிறது. தலைமையும் மோதல், முன்னாள் தலைவர்களுக்கு பாதுகாப்பு … Read more

260 கோடியா? எப்படி வந்தது இந்த பணம்!

260 கோடியா? எப்படி வந்தது இந்த பணம்!

பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து டிவிட்டர் ஸ்பேஸ் தளத்தில் ஒரு விவாதம் நடத்தி இருக்கிறார்கள். இதில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி தேர்தலில் செலவு செய்த தொகை உட்பட பலவற்றைப் பற்றி உரையாடினர். ஒரு நெருங்கிய சர்க்கிள் தான் என இதில் எஸ் வி சேகர் பேசியது லீக் ஆகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. எஸ் வி சேகர் தன்னுடைய உரையாடலில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட … Read more

தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! குஷியில் பொதுமக்கள்!

தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி! குஷியில் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றுப்பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதனை கட்டுப்படுத்துவதற்காக மே மாதம் பத்தாம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த நோய்த் தொற்று பாதிப்பு குறையவில்லை. அதன் காரணமாக, மே மாதம் 23ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த சூழலில் மே மாதம் 31-ஆம் தேதி வரையில் இந்த முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக தமிழக அரசு சார்பாக தமிழக அமைச்சர் ஸ்டாலின் … Read more

காலியாகும் அதிமுக கூடாரம்? அதிர்ச்சியில் தலைமை!

காலியாகும் அதிமுக கூடாரம்? அதிர்ச்சியில் தலைமை!

அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது ஆனாலும் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்திருக்கிறது. இருந்தாலும் அந்த கட்சியின் தலைமை கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தோல்வியை தொடர்ந்து பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் இடையே மறுபடியும் பனிப்போர் வெடித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக தெரிவிக்கப்படுவது பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி தான் என்று சொல்லப்படுகிறது. அதனை பொது மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை அதிலும் குறிப்பாக சிறுபான்மையினருக்கு இது … Read more

அமைச்சர் வெளியிட்ட நற்செய்தி! விவசாயிகள் மகிழ்ச்சி!

அமைச்சர் வெளியிட்ட நற்செய்தி! விவசாயிகள் மகிழ்ச்சி!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றையதினம் காணொளி மூலமாக கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட கூட்டுறவு துறை அலுவலர்களுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தக் கூட்டத்தில் விவசாய கடன்களை விரைவாக கொடுக்கவேண்டும் என்று கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கு அமைச்சர் பெரியசாமி அறிவுரை கூறியிருக்கிறார். இதனையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியசாமி தமிழ்நாட்டில் இருக்கின்ற விவசாயிகள் விவசாயத்தை ஆரம்பிப்பதற்கு பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான கடன் வழங்குவதற்கு கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அறிவுரை … Read more

கொரோனா அதிகரிப்பு! சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

கொரோனா அதிகரிப்பு! சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கின்ற 3 மாவட்டங்களில் நோய்த்தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் சென்ற சில தினங்களாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது .அதிலும் குறிப்பாக சென்னையில் படிப்படியாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு மாறாக திருப்பூர், மதுரை, சேலம், திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களில் படிப்படியாக இந்த நோய் தொற்று அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த மாவட்டங்களில் … Read more

அமெரிக்காவில் அசத்தும் இந்தியா!! இந்திய அமெரிக்கர் அருண் வெங்கடாச்சலத்திற்கு முக்கிய பொறுப்பு !!

அமெரிக்காவில் அசத்தும் இந்தியா!! இந்திய அமெரிக்கர் அருண் வெங்கடாச்சலத்திற்கு முக்கிய பொறுப்பு !!

    அமெரிக்காவின் ஜனாதிபதி ஆன ஜோ பிடன், இந்திய-அமெரிக்க வர்த்தக நிபுணர் அருண் வெங்கடராமனை வெளிநாட்டு வர்த்தக சேவை தொடர்பான தனது நிர்வாகத்தில் முக்கிய பதவி வகிக்க நியமனம் செய்துள்ளார். அமெரிக்க வாழ் அருண் வெங்கடராமன் அமெரிக்காவின் ஜெனரல் இயக்குநர் மற்றும் வெளிநாட்டு வணிக சேவையின் வேட்பாளராகவும், வர்த்தகத் துறையின் உலகளாவிய சந்தைகளுக்கான உதவி செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்று புதன்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது.   … Read more

அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கை! மத்திய அரசிற்கு முதல்வர் அவசர கடிதம்!

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று நோய் பரவல் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் , இந்த தொற்றுக்கான தடுப்பூசிக்கு தமிழகத்தில் குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. தட்டுப்பாட்டை நீக்குவதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த கடிதத்தில் செங்கல்பட்டில் இருக்கின்ற ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசு செயல்படுத்தும் ஆனால் அங்கே தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யலாம் எனவும், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து … Read more