மன்னிப்பு கேட்டார் எச் ராஜா!

மன்னிப்பு கேட்டார் எச் ராஜா!

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் எச் ராஜா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்து பல்வேறு தரப்பினராலும் ஆட்சேபிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தார்கள். அதாவது நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை மரணம் அடைந்ததற்கு இயற்கை காரணம் அல்ல, அவர் கொலை செய்யப்பட்டார் என்று தெரிவித்த எச் ராஜா, அவருடைய மரணத்திற்கு காரணம் அப்போது பாபநாசம் சட்டசபை உறுப்பினராக இருந்த ஜவாஹிருல்லாஹ் என்று தெரிவித்தார். இதன் காரணமாக, திருமாவளவன் உள்ளிட்டோர் அவருடைய … Read more

முதலமைச்சர் இன்று அவசர ஆலோசனை! ஊரடங்கு நீட்டிப்பு?

முதலமைச்சர் இன்று அவசர ஆலோசனை! ஊரடங்கு நீட்டிப்பு?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் மற்றும் மளிகை கடைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அனுமதி இல்லாமல் முழு ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்த முழுமையான ஊரடங்கு தினங்களில் பத்திரிக்கை, ஊடகங்கள் உள்ளிட்ட மிகவும் அத்தியாவசியமான ஒரு சில வேலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அனுமதி வழங்கப்பட்ட அவர்களை தவிர்த்து வேறு யாராவது சாலைகளில் தேவையில்லாமல் சுற்றி தெரிந்தால் அவர்கள் மீது சட்டப்படியான … Read more

இவர் அவரின் உறவினரா? கிளம்பியது புது சர்ச்சை!

இவர் அவரின் உறவினரா? கிளம்பியது புது சர்ச்சை!

பாலியல் புகாரில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் திமுகவில் ஆர் எஸ் பாரதி உறவினர் என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பி எஸ் பி பி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த விவகாரம் தொடர்பான பிரச்சனைகள் பலவிதமாக உருவெடுத்து இருக்கிறது. பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கின்ற பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் … Read more

சென்னை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து! களத்தில் குதித்த திமுக சட்டசபை உறுப்பினர்!

சென்னை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து! களத்தில் குதித்த திமுக சட்டசபை உறுப்பினர்!

சென்னை திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு கஸ்தூர்பா மருத்துவமனையில் நேற்று இரவு தீ விபத்து உண்டாகியிருக்கிறது. இந்த மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் தீ விபத்து உண்டாகியிருக்கிறது. திருவல்லிக்கேணியில் இருக்கின்ற அரசு மகப்பேறு மருத்துவமனையில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக, இந்த தீ விபத்து உண்டாகியிருக்கிறது சரியான சமயத்தில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர். இதன் காரணமாக, மிகப்பெரிய விபத்து தடுக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் புகை சூழ்ந்ததன் காரணமாக, குழந்தைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த விபத்து காரணமாக, … Read more

பாஜக விற்கு ஆதரவாக இருக்கும் மூன்று சட்டசபை உறுப்பினர்கள்! கடும் அதிர்ச்சியில் திமுக!

பாஜக விற்கு ஆதரவாக இருக்கும் மூன்று சட்டசபை உறுப்பினர்கள்! கடும் அதிர்ச்சியில் திமுக!

புதுச்சேரி மாநிலத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபை உறுப்பினர்கள் ௩௦ மத்திய அரசு நியமனம் செய்தது மூன்று சட்டசபை உறுப்பினர்கள் மொத்தமாக 33 சட்டசபைஉறுப்பினர்கள் இருக்கிறார்கள். 30 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 6-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தலில் ஒன்றிணைத்து நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, போன்ற கட்சிகளும் ஒரே கூட்டணியாக போட்டியிட்டது. அதே போல என் ஆர் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சியை அதிமுக … Read more

தடுப்பூசி போட்ட பிறகு தயவு செஞ்சு இத பண்ணாதீங்க!!

தடுப்பூசி போட்ட பிறகு தயவு செஞ்சு இத பண்ணாதீங்க!!

கொரோனா இரண்டாவது அலையில் அதிகமாக சந்தேகங்களுக்கு ஆளாகிறோம், சாதாரண பிரச்சினைக்கு மனம் பதறி விடுகிறது. தொற்று நோய் தடுப்பு அரசு சிறப்பு மருத்துவக் குழுவின் தொற்றுநோயியல் நிபுணர் வி.ராமசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அவை பின்வருமாறு   1. துணியால் கட்டப்பட்ட மாஸ்க் பாதுகாப்பானதா?   N-95 வகையான மாஸ்க்குகள் மருத்துவர்கள் மட்டும் அணிந்தால் போதுமானது. சாதாரண மக்கள் இரண்டு அல்லது மூன்று அடுக்கு கொண்ட பஞ்சு மாஸ்க்கை பயன்படுத்துவதன் மூலம் 90 சதவீதம் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம். … Read more

எதிர்க்கட்சித் தலைவர் தமிழக அரசுக்கு வழங்கிய முக்கிய ஆலோசனை!

எதிர்க்கட்சித் தலைவர் தமிழக அரசுக்கு வழங்கிய முக்கிய ஆலோசனை!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழவிச்சாமி வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில் அதிமுகவைப் பொறுத்தவரையில் மக்களின் நலனே முக்கியமானது. 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் 14 நல வாரியங்களை விசாரணை 35 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு அம்மா ஆட்சியில் வழங்கப்பட்டது போல அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் 2000 ரூபாய் நிவாரண உதவியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். என்னுடைய தலைமையிலான அம்மாவின் அரசு வழங்கியது … Read more

தமிழக அரசு அதிரடி முடிவு! அரசியல் கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி!

தமிழக அரசு அதிரடி முடிவு! அரசியல் கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. கடைசி கட்டத்தில் அந்தப் போராட்டம் வன்முறையாக மாறி கலவரம் உண்டானது. இந்த கலவரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் இந்த விவகாரம் தொடர்பாக பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறார். அதோடு இளைஞர்களின் எதிர்கால படிப்பினை உறுதி செய்யும் வகையில், அதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் … Read more

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அதிகார மட்டத்தில் மாற்றங்கள் நிகழ்வது சகஜம் தான் என்பது அரசியலில் எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. கடந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டவர்கள், ஊழலுக்கு துணை போனவர்கள் இதற்கு முந்தைய அரசாங்கத்தால் நெருக்கடிக்கு உள்ளானவர்கள், நெருக்கமானவர்கள் என்று எல்லோரையும் மாற்றி புதிய அரசு உத்தரவிடுவது வழக்கம்தான். புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பசை இருக்கின்ற துறைகளும், பசை இருக்கின்ற துறைகளில் இருந்தவர்கள் உப்புச்சப்பற்ற துறைகளில் அதிகாரிகளாக இடமாற்றம் செய்யப்படுவார்கள். இதற்கு தமிழகத்தில் அமர்ந்திருக்கின்ற திமுக ஆட்சியும் விதிவிலக்கு … Read more

நானும் பள்ளியில் அந்த பிரச்சனையை சந்தித்தேன்!!!!!96 பட குட்டி ஜானு “கௌரி” சொன்ன பகீர் தகவல்!!

நானும் பள்ளியில் அந்த பிரச்சனையை சந்தித்தேன்!!!!!96 பட குட்டி ஜானு "கௌரி" சொன்ன பகீர் தகவல்!!

PSBB பள்ளி மாதிரி தான் எங்க பள்ளியும் இருந்தது. இந்த மாதிரியான பிரச்சினைகளை நானும் எதிர் கொண்டேன். என 96 படத்தில் நடித்த கௌரி கிஷன் போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக 30க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக ராஜகோபாலனை விசாரித்த போலீசார், அவரை கைது செய்து புழல் … Read more