முதலமைச்சரின் திடீர் விசிட்டும்! நெட்டிசன்களின் கலாய்த்தலும்!

முதலமைச்சரின் திடீர் விசிட்டும்! நெட்டிசன்களின் கலாய்த்தலும்!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சேலத்திற்கு வருகை தந்தார். அங்கே இருக்கும் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜனுடன் கூடிய 500 படுக்கைகளுடன் உருவாக்கப்பட்ட நோய் தடுப்பு சிறப்பு மையத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு இருந்து திருப்பூர் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலின் செல்லும் வழியில் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென்று காரை நிறுத்தச் சொல்லி இருக்கின்றார். இந்த நிலையில், யாருமே எதிர்பாராத வண்ணம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு … Read more

மூதாட்டிக்கு உதவிய இளம்பெண்! நெகிழ்ந்துபோன முதலமைச்சர்!

மூதாட்டிக்கு உதவிய இளம்பெண்! நெகிழ்ந்துபோன முதலமைச்சர்!

சேலம் மாவட்டம் சேலநாயக்கனூர் பட்டியில் மூதாட்டி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து இருக்கிறார். அவரை அவருடைய மகன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஆனால் மூச்சுத்திணறல் காரணமாக அவர் வழியிலேயே மயங்கி விழுந்தார். நோய் தொற்று அச்சம் காரணமாக, அவருக்கு உதவி புரிய யாருமே முன்வராத நிலையில், சேலம் காட்டூர் பகுதியைச் சார்ந்த இளையராணி என்ற பெண் அந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி புரிந்தார். ஆனாலும் அவர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து … Read more

முதலமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்து! மருத்துவர் ராமதாஸ் ட்விட்!

முதலமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்து! மருத்துவர் ராமதாஸ் ட்விட்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழியும் ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஒருபுறம் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கூட மக்கள் அதனை சரியாக கடைபிடிக்காத தான் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போது விதிக்கப்பட்டிருக்கும் முழு வருடங்கள் மேலும் மிகவும் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். பகுதி அளவு அனுமதி அளித்து ஊரடங்கை அறிவியுங்கள் என்று இன்னொரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகிறது. தற்சமயம் நோய்த்தொற்று பரவல் … Read more

தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு! கடும் கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன்!

தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு! கடும் கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன்!

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவியை ரத்து செய்துவிட்டு அவருக்கான அதிகாரத்தை பள்ளிக்கல்வித்துறையின் ஆணையரிடம் ஒப்படைப்பது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு ட்விட்டர் பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவியை ரத்து செய்து அதற்கான அதிகாரத்தை பள்ளிக்கல்வித் துறை ஆணையரிடம் ஒப்படைத்து விடலாம் என்ற தமிழக அரசின் முடிவுக்கு பல தரப்பிலிருந்தும் அதிருப்தி இருந்து வந்திருக்கிறது. அரசு நிர்வாகத்தில் காலத்திற்கு ஏற்றவாறு சீர்திருத்தங்களை செய்வது அவசியம் ஆனாலும் … Read more

” மக்களே உஷார்” ” கருப்பு பூஞ்சை தொற்று” தமிழகத்தில் முதல் பலி பதிவாகியது!

" மக்களே உஷார்" " கருப்பு பூஞ்சை தொற்று" தமிழகத்தில் முதல் பலி பதிவாகியது!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி என்ற ஊரில் பட்டறை உரிமையாளர் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வட மாநிலங்கள் பஞ்சாப் ,ஹரியானா கர்நாடகா ,மகாராஷ்டிரா, பீகார், உத்தரகாண்ட் போன்ற பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சைத் தொற்று பரவி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் … Read more

“இது கூட நல்லா இருக்கே” கொரோனா நோயாளிகளுக்கு கவுன்சிலிங்!

"இது கூட நல்லா இருக்கே" கொரோனா நோயாளிகளுக்கு கவுன்சிலிங்!

கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அங்குள்ள சூழலைக் கண்டு பதட்டமும் பயமும் கொண்டு மேலும் தீவிர நிலைமைக்கு சென்று விடுகின்றனர். இங்குள்ள சூழலைக் கொண்ட பயப்படாதவாறு அவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அங்குள்ள பாதிக்கப்பட்ட நோயாளிகளை பார்க்கும் பொழுது மிகுந்த பயமும் பதட்டமும் அடைந்து மேலும் நோய் அவர்களுக்கு தீவிரமாகிறது. மேலும் உடன் வந்தவர்களுக்கும் மன நிலை பாதிக்கிறது. … Read more

முதல்வரின் அதிரடி நடவடிக்கை! கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த அற்புதம்மாள்!

முதல்வரின் அதிரடி நடவடிக்கை! கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த அற்புதம்மாள்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், உள்ளிட்ட 7 பேர் புழல் சிறையில் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கும் அந்த கொலைக்கும் நேரடியாக சம்பந்தம் இல்லை என்றாலும் கூட கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் சிறை வாசனை அனுபவித்து வருகிறார்கள். இவர்களின் விடுதலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் பேசினாலும் கூட அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த கட்சியும் தயாராக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். காங்கிரஸ் தரப்பில் கேட்டோம் ஆனால் நாங்கள் அவர்களை … Read more

தமிழக அரசு வெளியிட்ட இனிப்பான செய்தி! மகிழ்ச்சியில் இளம் மருத்துவர்கள்!

தமிழக அரசு வெளியிட்ட இனிப்பான செய்தி! மகிழ்ச்சியில் இளம் மருத்துவர்கள்!

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற நபர்கள் பயிற்சியின்போது ஐந்து லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் தமிழ்நாட்டில் பயிற்சி பெறும் விதத்தில் ஒரு வருடத்திற்கு பணியாற்றிய பின்னரே மருத்துவ பணி செய்ய வேண்டும் என்ற விதிமுறையை இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை அதிகம் இருப்பதன் காரணமாக, இந்த இரண்டு விதிகளையும் தளர்த்தி தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற சுமார் 500 பேருக்கு … Read more

அதிரடியில் இறங்கிய முதல்வர்! 5 மாவட்டங்களில் ஆய்வு!

அதிரடியில் இறங்கிய முதல்வர்! 5 மாவட்டங்களில் ஆய்வு!

கடந்த காலங்களில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில் இந்த நோய் தொடரின் முதல் அலை மிக வேகமாக பரவி வந்தது.அதனை கட்டுப்படுத்தும் விதமாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நோய் தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வந்தா.ர் அதன் விளைவாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் சரியாக இயங்க தொடங்கின. அதோடு நோய்த்தொற்று இருப்பவர்களுக்கும் உரிய சிகிச்சை கொடுக்கப்பட்டது. இதனால் அப்போது இந்த நோய்த்தொற்று … Read more

செந்தில் பாலாஜி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

செந்தில் பாலாஜி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற காய்கறி சந்தைகள் அனைத்தும் இன்று முதல் மூடப்படுகின்றது என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இனி நடமாடும் வாகனங்கள் மூலமாக மட்டுமே காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார்.முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் சேலம் உருக்காலை இல் அமைந்திருக்கின்ற நோய்த்தொற்று சிகிச்சை மையத்தில் ஆய்வு செய்ய இருப்பதைத் தொடர்ந்து நேற்றைய தினம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நோய் தொற்று சிகிச்சை மையத்தை நேரில் ஆய்வு செய்திருக்கிறார். அதன்பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த … Read more