திமுகவுடன் இணக்கமாக செல்லும் பாமக! காரணம் என்ன?

திமுகவுடன் இணக்கமாக செல்லும் பாமக! காரணம் என்ன?

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றி அடைந்தது. சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு தொகுதியில் இரா அருள் மற்றும் மேட்டூர் தொகுதியில் சதாசிவம் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் ஜிகே மணி, தர்மபுரியில் வெங்கடேஸ்வரன், விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் சட்டசபைத் தொகுதியில் சிவகுமார் உள்ளிட்டோர் வெற்றி அடைந்திருக்கிறார்கள். இவ்வாறான சூழலில் தேர்தல் முடிவுக்குப் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் … Read more

ஈபிஎஸிற்கு தலைவலியாக மாறிய ஓபிஎஸ்!

ஈபிஎஸிற்கு தலைவலியாக மாறிய ஓபிஎஸ்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு ஒரு சில கோரிக்கைகளை வலியுறுத்தி இருக்கிறார்கள். முன்னாள் முதல்வரும் , தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அரசு நோய் தொற்று தடுப்பு பணியின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கியது. அதேபோல தற்போதும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி … Read more

புதுவையில் துணைமுதல்வர் பதவியா? அதிருப்தியில் ரங்கசாமி!

புதுவையில் துணைமுதல்வர் பதவியா? அதிருப்தியில் ரங்கசாமி!

புதுச்சேரி சட்டசபை தேர்தலின் முடிவு வெளியாகி 17 நாட்கள் கடந்து போய்விட்டன. இந்த நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்று 12 நாட்கள் ஆகி இருக்கிறது. ஆனாலும் அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் யாரும் இதுவரையில் பதவி ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சென்ற பத்தாம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மூன்று நியமன சட்டசபை உறுப்பினர்களை மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இதனை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்றுக்கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. … Read more

துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த பாஜக பிரமுகர்! கோவையில் பரபரப்பு!

துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த பாஜக பிரமுகர்! கோவையில் பரபரப்பு!

கோயமுத்தூரில் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது என சொல்லப்படுகிறது. கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரதீப் ஜெகதீசன், இவருடைய மனைவி சவுமியா, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளராக இருக்கும் பிரதீப் ஜகதீசன் அவருடைய பிறந்த நாளை அன்மையில் கொண்டாடினார். அந்த சமயத்தில் தன்னுடைய மனைவி சௌமியா உடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். அந்த புகைப்படத்தில் அவரது … Read more

மகளிருக்கு இலவச பயணம்! நெறிமுறைகளை விதித்தது தமிழக போக்குவரத்துத் துறை!

மகளிருக்கு இலவச பயணம்! நெறிமுறைகளை விதித்தது தமிழக போக்குவரத்துத் துறை!

கடந்த 7ஆம் தேதி ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் அவர் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்றே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்து போட்டார் அதில் சாதாரண கட்டண நகரப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் வெளியானது முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் மாபெரும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு தமிழகம் முழுவதும் இருக்கின்ற அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சாதாரண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்கள் … Read more

என்ன ஆனது விஜயகாந்துக்கு வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என்ன ஆனது விஜயகாந்துக்கு வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக, இன்று அதிகாலை 3 மணி அளவில் மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டதன் விளைவாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். இந்நிலையில் அவருக்கான மருத்துவ அறிக்கை வெளியாகாததால் பலவிதமான தகவல்கள் பரவத் தொடங்கியது. இந்தநிலையில், இன்று காலை முதலே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் மிக பரபரப்பாக உலா வந்து கொண்டிருந்தது. அவர் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பதை கடந்து அவர் அடிப்படையில் ஒரு நல்ல மனிதராக … Read more

முதல்வரிடம் அன்புமணி ராமதாஸ் வைத்த முக்கிய கோரிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, நோய்தொற்று பணியில் ஈடுபட்டு தன்னுடைய உயிரை இழந்த மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு தொற்று பாதுகாப்பு பணியில் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கும் தலா 25 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை அமல்படுத்துவது போன்ற அரசு உத்தரவுக்கு செவிசாய்த்து அதனை நடைமுறைப்படுத்துவதும் காவல்துறையை சார்ந்தவர்கள் தான். அவர்கள் இது போன்ற வேலைகளை … Read more

நாளை முதல் களத்தில் குதிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

நாளை முதல் களத்தில் குதிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் ஆய்வு நடத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் மிக துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் அந்த நோய் இந்தியாவை பொருத்தவரையில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் வரும் 24ஆம் தேதி வரையில் முழு … Read more

ஸ்டாலினின் ராஜதந்திர நடவடிக்கை!

ஸ்டாலினின் ராஜதந்திர நடவடிக்கை!

சமீபத்தில் நடைபெற்ற தமிழகம்-கேரளா புதுவை போன்ற ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து பினராய் விஜயன் மீண்டும் முதல்வராக பதவியை தக்கவைத்துக் கொண்டார். இந்த நிலையில், இடது ஜனநாயக மூலிகை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மே மாதம் 20ஆம் தேதி அதாவது நாளை பதவியேற்க இருக்கிறார்கள் . தேர்தல் முடிந்த பின்னர் 18 தினங்கள் கழித்து நடைபெற இருக்கிறது இந்த பதவியேற்பு இந்த நிலையில் நேற்றைய … Read more

புதிதாக எழுந்த சர்ச்சை! விளக்கமளித்த முதல்வர்!

புதிதாக எழுந்த சர்ச்சை! விளக்கமளித்த முதல்வர்!

தமிழ்நாட்டில் நோய் தொடரின் இரண்டாவது அலை பரவல் காரணமாக, முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக அனைத்து நியாய விலை கடை அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்தத் திட்டம் ஜூன் மாதம் மூன்றாம் தேதி கலைஞர் பிறந்த நாளன்றுதான் செயல் படுத்தப் படுவதாக இருந்தது. ஆனால் தற்போது நோய்தொற்று அதிகரித்து வருவதால் அதனை கருத்தில் வைத்து இப்பொழுது … Read more