அப்படி ஒரு தகவல் வந்தால் தான் எனக்கு மகிழ்ச்சி!
நோய் தொற்று தடுப்பு பணி காரணமாக, ஆய்வு செய்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு தினங்கள் பயணம் செய்தார். முதல் நாள் சேலம் மற்றும் திருப்பூர் சென்ற அவர் இரண்டாவது நாளாக மதுரை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். திருப்பூரில் 18 முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு நோய் தடுப்பூசி போடும் பணி போன்றவற்றை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் .அதோடு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் அதிகாரிகளுடன் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக … Read more