அப்படி ஒரு தகவல் வந்தால் தான் எனக்கு மகிழ்ச்சி!

அப்படி ஒரு தகவல் வந்தால் தான் எனக்கு மகிழ்ச்சி!

நோய் தொற்று தடுப்பு பணி காரணமாக, ஆய்வு செய்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு தினங்கள் பயணம் செய்தார். முதல் நாள் சேலம் மற்றும் திருப்பூர் சென்ற அவர் இரண்டாவது நாளாக மதுரை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார். திருப்பூரில் 18 முதல் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு நோய் தடுப்பூசி போடும் பணி போன்றவற்றை ஆரம்பித்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் .அதோடு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்ட அவர் அதிகாரிகளுடன் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக … Read more

இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு! ஊரடங்கு தளர்த்தப்படுமா?

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு சார்பாகவும் மற்றும் மத்திய அரசு சார்பாகவும் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் கூட பொதுமக்கள் அதனை சரிவர பின்பற்றாததன் காரணமாக, இந்த நோய் பரவல் குறைவது போல் தெரியவில்லை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டேதான் … Read more

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? வெளியானது புதிய தகவல்!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? வெளியானது புதிய தகவல்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய. மாநில அரசுகள் பல விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் பொதுமக்களிடையே இந்த நோய்த்தொற்று முதல் அலையின் போது இருந்த முன்னெச்சரிக்கையும் விழிப்புணர்வும் தற்போது இல்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக, இந்த நோய் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்தநிலையில், இந்த நோய் தொற்றுக்கு தாக்கத்தைக் குறைப்பதற்காக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையில் முழு … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் திட்டகுடி சார்ந்த நபர் உயிரிழப்பு! எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கடும் கண்டனம்!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் திட்டகுடி சார்ந்த நபர் உயிரிழப்பு! எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கடும் கண்டனம்!

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி சார்ந்த திரு ராஜா என்பவர் நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் ஆக்சிஜன் அளவு அவருக்கு போதுமானதாக இருக்கிறதா என்பதை கண்காணிக்காமல் ஆக்சிஜன் மாஸ்க் மற்றும் சிலிண்டர் போன்றவற்றை கழட்டி எடுத்துச்சென்ற காரணத்தால், அவர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தற்போது மாநிலம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே … Read more

ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் எங்களுக்கு சம்மதம் இல்லை! கே எஸ்.அழகிரி!

ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் எங்களுக்கு சம்மதம் இல்லை! கே எஸ்.அழகிரி!

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 வருட காலமாக சிறையில் இருந்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அவர்களுடைய விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தும் தமிழக ஆளுநர் இதுவரையில் அது தொடர்பாக எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது … Read more

கட்சிக்கு வந்தவுடனேயே முக்கிய பதவியை பிடிக்க போகும் பிரமுகர்! அதிர்ச்சியில் சீனியர்கள்!

கட்சிக்கு வந்தவுடனேயே முக்கிய பதவியை பிடிக்க போகும் பிரமுகர்! அதிர்ச்சியில் சீனியர்கள்!

மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத்தலைவர் பதவி வகித்து வந்தவர் மகேந்திரன் இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோயமுத்தூரில் போட்டியிட்டு 1.44 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். இதனையடுத்து சமீபத்தில் நடைபெற்று முடிவுற்ற சட்டசபை தேர்தலில் கோவை சிங்காநல்லூர் சட்டசபை தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக இவர் களம் கண்டார். அதேபோல கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் களம் கண்டார். இது தொடர்பாக கிடைத்த புதிய தகவல் என்னவென்றால் கோயமுத்தூரில் மகேந்திரன் … Read more

ஊரடங்கு நீட்டிப்பா? நாளை வெளியாகும் புதிய அறிவிப்பு!

ஊரடங்கு நீட்டிப்பா? நாளை வெளியாகும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல், காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையில் முழு உரை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது. ஹோட்டல்களில் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் தயார் செய்யும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. எல்லாத் தனியார் அலுவலகம் மற்றும் நிறுவனங்களும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மதுபான கடைகள் இயங்குவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியத் துறைகளை தவிர்த்து மாநில அரசு அலுவலகங்கள் … Read more

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பதற்றமான தமிழக மக்கள்!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! பதற்றமான தமிழக மக்கள்!

நாட்டின் கடந்த சில தினங்களாக நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள். அந்த நோயிலிருந்து மீண்டு வந்த நோயாளிகள் கருப்பு பூஞ்சை என்ற நோயினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மகாராஷ்டிரா, பீகார், தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த கருப்பு பூஞ்சை நோயின் காரணமாக, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் தமிழகத்தில் ஆரம்பிக்க தொடங்கியிருக்கிறது. இதுதொடர்பாக நேற்று சென்னை டிஎம்எஸ் … Read more

டிஸ்சார்ஜ் ஆனார் விஜயகாந்த்! தொண்டர்கள் மகிழ்ச்சி!

டிஸ்சார்ஜ் ஆனார் விஜயகாந்த்! தொண்டர்கள் மகிழ்ச்சி!

உடலை குறைவு காரணமாக சென்ற சில வருடங்களாகவே விஜயகாந்த் நீண்ட ஓய்வில் இருந்து வந்தார். அவ்வப்போது அவர் சென்னை மியாட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அத்துடன் கட்சி நடவடிக்கைகளில் இருந்தும் ஒதுங்கியே இருந்து வந்தார். ஆகவே கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் கையில் எடுத்துக்கொண்டு கட்சிகளின் வேலைகள் எல்லாவற்றையும் அவரே கவனித்து வந்தார். இந்த சூழலில் கடந்த 19ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக, … Read more

“கருப்பு பூஞ்சை நோய் ” யார் யாரை கருப்பு பூஞ்சை நோய் தாக்கும்! அறிகுறிகளும்! வழிமுறைகளும்!

"கருப்பு பூஞ்சை நோய் " யார் யாரை கருப்பு பூஞ்சை நோய் தாக்கும்! அறிகுறிகளும்! வழிமுறைகளும்!

கொரோனா போல கருப்பு போன்ற என்னும் நோய் மனிதர்களை தாக்கி பெரும் அவதிக்கு ஆளாக வைக்கிறது. கருப்பு பூஞ்சை என்றால் என்ன? அது யார் யாரை தாக்கும்? அதற்கான அறிகுறிகள் என்ன? அதை பற்றி மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்? அதற்கு எந்த மாதிரியான மருந்துகளைச் சாப்பிடலாம்? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.   1. கருப்பு பூஞ்சை என்பது நீண்ட காலமாக பூமியில் வாழும் நோயாகும். காற்று புகாத இடங்களில் இந்த தொற்று ஏற்படும். இது … Read more