பாஜகவிற்கு கண்டனம் தெரிவித்த துரைமுருகன் எதற்கு தெரியுமா!

பாஜகவிற்கு கண்டனம் தெரிவித்த துரைமுருகன் எதற்கு தெரியுமா!

புதுச்சேரி மாநிலத்தில் அமைச்சர்கள் பதவி ஏற்காது நிலையில் அவசர அவசரமாக மூன்று விதமான சட்டசபை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்த பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த சிவக்கொழுந்து சகோதரர் ராமலிங்கத்திற்கும், திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கலக்கும் பாரதிய ஜனதா கட்சி நகர செயலாளர் அசோக்பாபுவிற்க்கும், நியமன சட்டசபை உறுப்பினர் பதவி கொடுப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சு … Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய விசாரணை அதிகாரி காலமானார்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய விசாரணை அதிகாரி காலமானார்!

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கரையோரத்தில் விசாரணை அதிகாரியாக இருந்தவர்களில்  முக்கியமானவராக கருதப்பட்டவர் ரகோத்தமன் இவருடைய சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவர் சென்னையில் இருக்கின்ற அவருடைய இல்லத்தில் வசித்து வருகிறார். இவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து விசாரணை செய்து வந்த காரணத்தால், ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற புத்தகத்தை எழுதி அதை வெளியிட்டு இருந்தார். இந்த புத்தகம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய சர்ச்சையாக … Read more

#HBD_தலைவா! ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் எடப்பாடி பழனிச்சாமி!

#HBD_தலைவா! ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது 67வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுகிறார். இவர் கடந்த 1954 ஆவது வருடம் மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். இவர் தன்னுடைய இளம் வயதில் இருந்து அதிமுகவில் தன்னை ஒரு தொண்டனாக நிலைநிறுத்திக் கொண்டு இருந்தார். பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுங்குளம் என்ற கிராமத்தை அடுத்து இருக்கின்ற சிலுவம் பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் கருப்ப கவுண்டர் மற்றும் தவசி அம்மாள் … Read more

மருத்துவர்களுக்கு குட்நீயூஸ் சொன்ன ஸ்டாலின்!

மருத்துவர்களுக்கு குட்நீயூஸ் சொன்ன ஸ்டாலின்!

நோய்த் தொற்று காரணமாக நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவது மிக சிரமமாக இருக்கிறது. இதற்கு காரணம் உருமாறிய நோய்த்தொற்று மற்றும் மக்களின் அலட்சியம் தான் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.அத்துடன் இந்தியாவில் இதே நிலை நீடிக்குமானால் பிற்காலத்தில் பாதிப்பு மேலும் அதிகமாகி அதோடு அது உலக நாடுகள் அனைத்தையும் சிக்கலுக்கு … Read more

இனி இந்த கடைகளுக்கும் அனுமதி! அதிரடி உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

இனி இந்த கடைகளுக்கும் அனுமதி! அதிரடி உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

நோய்த்தொற்று அதிகரிப்பதை அடுத்து சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்தினால் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டதன் காரணமாக, நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனேக மக்கள் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துகளை வாங்கி உட்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஊரடங்கு போடுவதற்கு முன்பு சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இவ்வாறான சூழ்நிலையில், நோய்த்தொற்று காரணமாக, அதனை கட்டுப்படுத்தும் விதத்தில் தமிழ்நாட்டில் … Read more

தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதிக்கீடு காப்பாற்றப்படும்! அமைச்சர் உறுதி!

தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதிக்கீடு காப்பாற்றப்படும்! அமைச்சர் உறுதி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் போன்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் தீர்மானத்தின் நிவாரண எந்தவிதமான முடிவும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு அவர் பல்நோக்கு விசாரணை ஆணையத்தில் விசாரணை நிலுவையில் இருப்பதை அதற்கான காரணமாக, தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தமிழக ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. இதுதொடர்பாக உடனடியாக முடிவெடுக்க வேண்டும் … Read more

ஹலோ யார் பேசறது! சட்டசபைக்குள் திமுக எம்எல்ஏ அட்டகாசம்!

ஹலோ யார் பேசறது! சட்டசபைக்குள் திமுக எம்எல்ஏ அட்டகாசம்!

சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவருடைய அமைச்சரவை சகாக்களும் அவரும் கடந்த 7ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார்கள் ஸ்டாலின் தமிழகத்தின் 16வது முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து 16 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்றையதினம் தொடங்கியது. அந்த சமயத்தில் தேர்தலில் வெற்றியடைந்த சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள், சட்டசபை உறுப்பினர்கள் எல்லோருக்கும் தற்காலிகமான சபாநாயகர் … Read more

16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக இன்று பதவியேற்கிறார் அப்பாவு!

16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக இன்று பதவியேற்கிறார் அப்பாவு!

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தலைவராக திமுகவின் சட்டசபை உறுப்பினர் அப்பாவு இன்று பதவியேற்க இருக்கிறார். அதேபோல சட்டப்பேரவை துணை தலைவராக பிச்சாண்டி பொறுப்பேற்க இருக்கிறார். 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்றைய தினம் ஆரம்பமானது. சட்டசபை கூடிய உடன் புதிய சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார், அவருக்கு தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் பிச்சாண்டி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்திருக்கிறார்.அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி … Read more

தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாரின் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் ஐந்து முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார். மாநகராட்சி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம். நோய் நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்குதல் உள்பட மொத்தம் 5 கோப்புகளில் கையெழுத்திட்டு அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார். இதனையடுத்து நியாய விலை கடை பணியாளர்கள் ரூபாய் இரண்டாயிரம் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணிகளை ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், டோக்கனில் குறிப்பிட்டு இருக்கின்ற நேரம் மற்றும் தேதிக்கு நியாயவிலை கடைகளுக்கு … Read more

தமிழக அரசை பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம்! எதற்கு தெரியுமா?

தமிழக அரசை பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம்! எதற்கு தெரியுமா?

சென்ற ஏழாம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றிலிருந்து பல ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நோய்தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்த சமயத்தில் தமிழக அரசு சார்பாக நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் தலைமை நீதிபதி … Read more