பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுகவினர்! திருத்துறைபூண்டியில் பரபரப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுகவினர்! திருத்துறைபூண்டியில் பரபரப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற கும்மிடிப்பூண்டி நாகராஜ கண்டிகை என்ற ஊரை சார்ந்த நபர் கார்த்திக் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், இன்று காலை கார்த்திக் வழக்கம் போல் தன்னுடைய விவசாய நிலத்திற்கு போய் இருக்கின்றார். அவர் விவசாய நிலத்திற்கு போகும் வழியில் அவரை இடைமறித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் முரளிதரன் , தாஸ், கிருஷ்ணராஜ் மற்றும் அஜித் குமார் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து கார்த்திக் அவர்களை சரமாரியாக அடித்து உதைத்து இருக்கிறார்கள். … Read more

விரைவில் சந்திக்க இருக்கும் திமுகவின் இரு துருவங்கள்!

விரைவில் சந்திக்க இருக்கும் திமுகவின் இரு துருவங்கள்!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. தற்சமயம் ஸ்டாலின் முதல்வராக பதவி வகித்து வருகிறார். இவ்வாறான சூழலில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை எனவும், ஸ்டாலின் முதலமைச்சர் ஆக வாய்ப்பே இல்லை எனவும் தெரிவித்த அவருடைய அண்ணன் அழகிரி தற்சமயம் ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இவ்வாறான சூழ்நிலையில், ஸ்டாலின் அழகிரியை சந்திக்க இருப்பதாக திமுகவின் வட்டாரத்தில் பரபரப்பான தகவல் உலாவிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட … Read more

பாஜகவை கலாய்த்தவர்களுக்கு எல்.முருகன் கொடுத்த பதிலடி பதில்!

பாஜகவை கலாய்த்தவர்களுக்கு எல்.முருகன் கொடுத்த பதிலடி பதில்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதிமுக கூட்டணியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கட்சியைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்று பலரும் தெரிவித்துள்ளார்கள். ஆனால் சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் அந்த கட்சியில் இருந்து நான்கு சட்டசபை உறுப்பினர்கள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். மீது அந்த கட்சிக்கு புது உத்வேகமாக இருப்பதாகவே … Read more

அவசரகதியால் வீணாகும் ஆக்சிஜன்! வீணாகும் பணம்! பறிபோகும் உயிர்கள்!

oxygen leak in south goa

அவசரகதியால் வீணாகும் ஆக்சிஜன்! வீணாகும் பணம்! பறிபோகும் உயிர்கள்! கொரோனா பெருந்தொற்று பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் சவாலாக உள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் போதிய கையிருப்பு இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படுவது நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனைத் தடுக்க ஆக்சிஜனை அதிக அளவிலும், உடனடியாகவும் வழங்க மாநில மற்றும் மத்திய அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் அவசரகதியில் இருப்பதால், பல இடங்களில் ஆக்சிஜன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் … Read more

ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவர்களுக்கு ரூ.11 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் அறிவிப்பு!

oxygen shortage

ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்தவர்களுக்கு ரூ.11 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் அறிவிப்பு! நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பெரும் சவாலாக இருக்கும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதனுடன் சேர்ந்து உயிரிழப்புகளை பறித்து வருகிறது. தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்கள் ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காததால் தவித்து வருகின்றனர். மத்திய அரசு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தேவை அதிகரித்து வருவதால், நிர்ணயிக்கப்பட்ட அளவு மாநிலங்களுக்கு கொடுக்க முடியவில்லை. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுவது … Read more

தமிழக அரசு தொடங்கி வைத்த அசத்தல் திட்டம்! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழக அரசு தொடங்கி வைத்த அசத்தல் திட்டம்! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழகத்தில் முதலமைச்சராக ஸ்டாலின் பாதையை தண்ணியடித்துவிட்டு பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டு அது செயலில் இருந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எல்லா மாவட்டங்களிலும் இதுபோன்ற மருத்துவமனைகளில் நோய்த்தொற்று பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு மற்றும் சிகிச்சை படுக்கை வசதிகள் ஆக்சிஜன் தேவை போன்றவற்றை கண்காணிக்க வேண்டும், அதோடு மருத்துவமனையில் பணிபுரியும் முன்கள பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என்பதையும் அமைச்சர்கள் … Read more

தமிழக சட்டசபையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வானார்!

தமிழக சட்டசபையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வானார்!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் இணைந்து அவருடைய அமைச்சரவை சகாக்கள் 34 பேர் பதவி ஏற்றுக் கொண்டார்கள். அதிமுக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 76 இடங்களில் வெற்றியடைந்து பலமான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறது. இந்நிலையில் அதிமுகவில் அடுத்தது எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்த குழப்பத்திற்கு … Read more

தொடங்கியது 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்!

தொடங்கியது 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றியடைந்து ஆட்சியை பிடித்தது தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள் இதனைத்தொடர்ந்து 16 ஆவது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆரம்பமானது சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இருக்கின்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று கொள்ள இருக்கிறார்கள். சட்டசபை உறுப்பினர்கள் எல்லோரும் வெற்றியடைந்த அதற்கான … Read more

எம்எல்ஏவாக பதவி ஏற்றார் எடப்பாடி பழனிச்சாமி!

எம்எல்ஏவாக பதவி ஏற்றார் எடப்பாடி பழனிச்சாமி!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவருடைய அமைச்சரவை கடந்த 7ஆம் தேதி பதவியேற்றது இதனை தொடர்ந்து 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியது. சட்டப் பேரவைக்கு புதிதாக தேர்வான உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள். சட்டசபை உறுப்பினர்கள் எல்லோருக்கும் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட இருக்கும் பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். வரிசைப்படி சட்டசபை உறுப்பினர்கள் … Read more

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி உள்பட அந்த கட்சியை சார்ந்த எம்எல்ஏக்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜிகே மணி உள்பட அந்த கட்சியை சார்ந்த எம்எல்ஏக்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்!

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள் அதோடு 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஆரம்பமானது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்றைய தினம் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். அதேபோல வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர்கள் எல்லோரும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை … Read more