கருக்கலைப்பு ஏற்பட்டால் ஊதியம் வழங்கும் நாடு..!

கருக்கலைப்பு ஏற்பட்டால் ஊதியம் வழங்கும் நாடு..!

கருக்கலைப்பு ஏற்பட்டாலோ அல்லது குழந்தை இறந்தே பிறந்தாலும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என்ற சட்டத்துக்கு நியூசிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உலகிலேயே முதல் முறையாக நியூசிலாந்து நாட்டில் விநோதமான சட்டம் ஒன்று இயற்றப்பட்டு அனைவரது கவனத்தையும் இயற்றியுள்ளது. இந்தியா உட்பட நாடுகளில் கருச்சிதைவு ஏற்படுத்துவதை தண்டனைக்குரிய குற்றமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளன. நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிண்டா அர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி 2வது முறையாக வெற்றிபெற்று ஆட்சி நடத்தி வருகிறது. இளம் பிரதமரான ஜெசிண்டா தலைமையிலான … Read more

அரசியல் களத்தில் பரபரப்பு! பிரபல கட்சி தலைவரின் திடீர் முடிவால் தொண்டர்கள் அதிர்ச்சி!

Stalin

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ளதால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அதிமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் கூட்டணியில் இருந்து வெளியேறியதாக மூக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்தார். தற்போது கருணாஸை தொடர்ந்து பிரபல நடிகரும், லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான டி.ராஜேந்தர் இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை எனக்கூறி பரப்பரப்பு கிளப்பியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர், அம்மா … Read more

திமுகவின் மானத்தை காற்றில் பறக்க விட்ட ஆ.ராசா!

திமுகவின் மானத்தை காற்றில் பறக்க விட்ட ஆ.ராசா!

விரைவில் சட்டசபை தேர்தல் வரவிருப்பதால் தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அந்த விதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தை செய்து வருகிறார். தான் செய்த திட்டங்கள் போன்றவற்றை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார். அதேபோல எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரையை மேற்கொண்டு இருக்கிறார். அதோடு தமிழக மக்களுக்காக நல்ல விஷயங்கள் எதையும் சொல்லிக் கொடுக்காமல் … Read more

ஓட்டுக் கேட்கப் போன திமுகவை விரட்டியடித்த பொதுமக்கள்! அவிநாசியில் பரபரப்பு!

ஓட்டுக் கேட்கப் போன திமுகவை விரட்டியடித்த பொதுமக்கள்! அவிநாசியில் பரபரப்பு!

திமுக கூட்டணியே ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்று தமிழகம் முழுவதிலும் பரவலாக பேசப்படுகிறது. அதோடு சாதிமத பேதங்களை வைத்து தமிழகத்தில் கலவரங்களை உண்டாக்கலாம் என்பதே அந்த கூட்டணியின் எண்ணமாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.அதோடு அந்தக் கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் ஒரு முக்கிய கட்சியின் தலைவர் உயர் சாதி பெண்களை இழிவாக பேசியதோடு உயர் சாதி பெண்களை மற்ற ஜாதி இளைஞர்கள் திருமணம் செய்ய வேண்டும் போன்ற பல விதமான கருத்துக்களையும் அருவருக்கத்தக்க விஷயங்களையும் தெரிவித்தார். அப்போது … Read more

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அரசியல் கட்சிகள் சார்பாக பிரச்சாரம் பொதுக்கூட்டம் என்று விறுவிறுப்பாக வேலைகள் ஒருபுறம் நடந்து வருகிறது.அதேபோல தேர்தல் ஆணையம் சார்பாக நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் துணை இராணுவப் படை போன்றவற்றை வைத்து வாகன தணிக்கை திடீர் சோதனை போன்றவை நடந்து வருகிறது. இதன் … Read more

என்னை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த மதுரை மக்கள்! அமைச்சர் செல்லூர் ராஜு நெகிழ்ச்சி!

என்னை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த மதுரை மக்கள்! அமைச்சர் செல்லூர் ராஜு நெகிழ்ச்சி!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சரியாக ஒன்பது தினங்களே இருக்கும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.அந்த விதத்தில், அந்தந்த தொகுதிகளுக்கு உண்டான வேட்பாளர்கள் தொகுதி மக்களிடம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் கட்சி வேட்பாளர்களும் சரி, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு சரி, தங்களுடைய தொகுதி மக்களிடம் நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று வாக்கு கேட்கும் வேலைகளை தொடங்கியிருக்கிறார்கள் அந்த வகையில், தமிழகம் முழுவதும் இந்தப் பணியானது … Read more

மேற்கு வங்கத்தில் தொடங்கியது முதல்கட்ட வாக்கு பதிவு!

மேற்கு வங்கத்தில் தொடங்கியது முதல்கட்ட வாக்கு பதிவு!

கடந்த பெப்ரவரி மாதம் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம்; ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம் அதன்படி தமிழ்நாட்டில் வரும் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.அது போல வரும் ஆறாம் தேதி புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான … Read more

அமமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த வேட்ப்பாளர்!

அமமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த வேட்ப்பாளர்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு சரியாக இன்னும் ஒன்பது தினங்களே இருக்கின்ற நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனையொட்டி ஆளும் கட்சியான அதிமுக சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் என்று பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதேபோல எதிர்கட்சியான திமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகனும் திமுகவின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் … Read more

ஸ்டாலின் மகனுக்கு ஏன் இந்த நிலைமை? திருட்டு புகாரில் சிக்கிய உதயநிதி…!

DMK

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பிரச்சாரம் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. கட்சி தலைவர்கள் ஒருபுறமும், வேட்பாளர்கள் மறுபுறமும் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக ‘அன்பார்த்த வாக்காள பெருமக்களே’ என மைக்கில் மட்டும் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு செல்லாமல், களத்தில் இறங்கி காய்கறி விற்பது, மீன் பொறிப்பது, பாட்டு பாடுவது, டான்ஸ் ஆடுவது, கபடி விளையாடுவது … Read more

வெளியான கருத்து கணிப்பு! பெரு மகிழ்ச்சியில் பாஜகவின் முக்கிய புள்ளி!

வெளியான கருத்து கணிப்பு! பெரு மகிழ்ச்சியில் பாஜகவின் முக்கிய புள்ளி!

நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் களமிறங்கிய தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், தேர்தல் முடியும் வரையில் எந்த ஒரு கருத்து கணிப்பு வெளியிட கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.இருந்தாலும் நடைமுறை வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யார் பக்கம் இருக்கிறது என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த விதத்தில் தமிழகத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக் கணிப்பை பார்த்தோமானால் … Read more