தொகுதி பங்கீடு கோபமுற்ற திருமாவளவன்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

தொகுதி பங்கீடு கோபமுற்ற திருமாவளவன்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் திமுக நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு முடிவு செய்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 15 தொகுதிகளை கேட்டு இருக்கிறது அந்த கட்சியின் தலைமை. அதில் ஐந்து பொது தொகுதிகளும் இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நல்லபடியாக நடைபெற்றது. எந்த தொகுதியில் … Read more

கூட்டணி விவகாரம் காங்கிரஸ் கட்சி எடுக்கப்போகும் அதிரடி முடிவு! பரபரப்பில் தமிழகம்!

காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் 18 முதல் 20 தொகுதிகள் வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்படலாம் என்று பேசப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் … Read more

அரசியலில் இருந்து விலகிய சசிகலா! உண்மையான காரணம் இதுதானா?

அரசியலில் இருந்து விலகிய சசிகலா! உண்மையான காரணம் இதுதானா?

கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையான சசிகலா தமிழகம் வந்து சேர்வதற்குள் தமிழகமே தப்பித்து போனது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு வழிநெடுகிலும் அவருக்கான பாராட்டுக்களும், வரவேற்பும், குவிந்திருந்தன அவர் அப்படி தமிழகத்திற்கு ஒரு பெரிய ஆரவாரத்துடன் வந்ததற்கு காரணம் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பது தான் என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழகம் வந்து சேர்ந்த சசிகலா தமிழகம் வந்ததிலிருந்தே எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாகவே இருந்து வந்தார். அரசியல் தொடர்பான … Read more

எதிர்க்கட்சிகளை தோற்கடிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வோம்! ஜி கே வாசன் அதிரடி!

எதிர்க்கட்சிகளை தோற்கடிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வோம்! ஜி கே வாசன் அதிரடி!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி செயற்குழு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. சென்னை தி நகரில் நடந்த இந்த கூட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட இளைஞர் அணியின் தொண்டர்கள் பங்கேற்றார்கள். இன்றைய தினம் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக எங்களுடைய தரப்பின் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது சுமூகமாக பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று ஜி கே வாசன் தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி வெற்றி அடைவதற்காக எங்களுடைய … Read more

கருணாநிதி போல ஸ்டாலின் இல்லை – குமுறும் கூட்டணி கட்சிகள் தனி அணிக்கு தயாராகிறதா?

Seat Sharing Problem in DMK Alliance

கருணாநிதி போல ஸ்டாலின் இல்லை – குமுறும் கூட்டணி கட்சிகள் தனி அணிக்கு தயாராகிறதா? சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தைகள் திமுக மற்றும் அதிமுக என இரு தரப்பிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதிமுக தரப்பில் பாஜக மற்றும் தேமுதிகவுடனான பேச்சு வார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே செல்கிறது.இந்நிலையில் சுமூகமாக செல்வதாக கருதிய திமுக கூட்டணியிலும் அதிருப்தி உருவாகியுள்ளது.தொகுதி பங்கீடு விவகாரத்தில் கூட்டணி கட்சிகளை திமுக பெரியண்ணன் மனப்பான்மையில் அணுகுவதாக அக்கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் குற்றம்சாற்றியுள்ளார். தேர்தல் … Read more

இட ஒதுக்கீடு! அயல்நாட்டிலிருந்து ஐயாவிற்கு வந்த வாழ்த்துச்செய்தி!

இட ஒதுக்கீடு! அயல்நாட்டிலிருந்து ஐயாவிற்கு வந்த வாழ்த்துச்செய்தி!

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வெகுகாலமாக ஆளும் கட்சிக்கு வைக்கப்பட்ட கோரிக்கை வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கை அந்த கோரிக்கையானது சுமார் 40 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சியாலும் மருத்துவர் அய்யா அவர்களாலும் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதனை பெரிய அளவில் எந்த ஒரு ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறு இருக்கும்போது தற்போது முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி பாட்டாளி மக்கள் கட்சியின் அந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து மருத்துவர் அய்யாவின் நெடுங்கால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக … Read more

ஸ்டாலினுக்கே தண்ணிகாட்டிய காங்கிரஸ் கட்சி! அதிர்ச்சியில் திமுக!

ஸ்டாலினுக்கே தண்ணிகாட்டிய காங்கிரஸ் கட்சி! அதிர்ச்சியில் திமுக!

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தை எட்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் 18 முதல் 20 தொகுதிகள் வரை கொடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தை நடைபெற்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் நடைபெற்ற இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்கும் என்ற பேச்சு வார்த்தையில் இதுவரையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இன்று நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் … Read more

விருப்ப மனு வினியோகத்தை தொடங்கிய டிடிவி தினகரன்! கலை கட்டியது தலைமை அலுவலகம்!

விருப்ப மனு வினியோகத்தை தொடங்கிய டிடிவி தினகரன்! கலை கட்டியது தலைமை அலுவலகம்!

தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் வர இருப்பதை தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதனை தொடர்ந்து தற்சமயம் கூட்டணி பேச்சுவார்த்தை அதோடு தொகுதி பங்கீடு போன்றவற்றில் எல்லா அரசியல் கட்சியினரும் விறுவிறுப்பாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக சட்டசபை தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கின்றார். சென்னை … Read more

தொகுதிகள் குறைந்ததால் போனஸ் கேட்ட தேமுதிக! என்ன செய்யப்போகிறது அதிமுக!

தொகுதிகள் குறைந்ததால் போனஸ் கேட்ட தேமுதிக! என்ன செய்யப்போகிறது அதிமுக!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து அதிமுக அதனுடைய கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்கவேண்டும் என்ற தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகிறது. முதல்கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சிக்கு அந்த கூட்டணியில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை தொடங்கியது. இன்று அல்லது நாளைக்கு தொகுதிப் பங்கீட்டில் கடைசி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை இருந்து வருகிறது. … Read more

அதிரடி பதிலை தெரிவித்த திமுக! அதிர்ச்சியடைந்த விசிக அவசர ஆலோசனை!

அதிரடி பதிலை தெரிவித்த திமுக! அதிர்ச்சியடைந்த விசிக அவசர ஆலோசனை!

திமுக கூட்டணியில் வெகுகாலமாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்று இருக்கின்றது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளை கொடுத்து இருந்தது. திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொடுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இப்பொழுதும் அதே உத்தியை கையாள்வதாக இருக்கிறது திமுக. அதற்கு திமுக போட்ட திட்டம் என்னவென்றால், தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றால் இரண்டு தொகுதிகளில் மட்டும் தான் தர இயலும் என்று திமுக … Read more