மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!! விலை குறைக்கப்பட்ட இலங்கை கப்பல் பயணம்!!
தமிழகத்திலிருந்து நாகப்பட்டினம் துறைமுகம் மூலமாக இலங்கை காங்கேஷன் துறையின் முகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த கப்பல் போக்குவரத்தை மேற்கொண்டு வரக்கூடிய தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் தற்பொழுது சுற்றுலா பயணிகளை அவரும் வகையில் அதிரடியாக கப்பல் பயணத்தின் டிக்கெட்டுகளின் விலையை குறைத்து இருக்கிறது. இது குறித்த கப்பல் நிறுவனத்தின் உரிமை ஆளர் நாகை மாவட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருப்பதாவது :- 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் … Read more