ஆந்திராவில் புயலால் கிடைத்த தங்கம்!! மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்!!

Gold found by storm in Andhra!! People at peak of happiness!!

ஆந்திராவில் உள்ள கடற்கரையான உப்பாடா பகுதியில் நிவார் புயலுக்குப் பின் நிறைய தங்கம் கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையை புரட்டி போட்ட இந்த புயலானது ஆந்திர மக்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. இது குறித்த முழு விவரத்தினை இந்த பதிவில் காண்போம். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா வருவாய் கூட்டத்திற்குள் அமைந்திருக்கக் கூடியது இந்த உப்பாடா கடற்கரை. இந்த கடற்கரையில் தான் நிவார் புயலுக்கு பிறகு நிறைய தங்கம் கிடைத்து வருகிறது தினமும் ஏராளமான மக்கள் … Read more

பூர்விக நிலம்.. ஆனால் பட்டா வேறொருவர் பெயரில்!! இதனை சரி செய்ய இதுதான் வழி!!

Native land.. but the belt is in someone else's name!! This is the way to fix it!!

தற்பொழுது நடைமுறையில் உள்ள செயலான நிலம் வாங்கியவுடன் பட்டா பெயர் மாற்றம் செய்வது 80 மற்றும் 90களில் நடைபெறவில்லை. அதனால் பூர்வீக நிலத்தினில் பட்டா மற்றும் வேறு யாரோ ஒருவருடைய பெயர் உள்ளது என்றால் அதனை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம். பூர்வீக நிலத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள் :- ✓ தாத்தா உடைய நிலம் என்றால் அதனை மகன்கள் அல்லது பேரன் / பேத்திகள் பெயரில் மாற்ற வேண்டும் … Read more

நீலக்கொடி கடற்கரை திட்டம்!! மெரினாவில் வருவதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக மீனவர்கள் போராட்டம்!!

Blue Flag Beach Project!! Fishermen are protesting that their livelihood will be affected by coming to the marina!!

நீலக்கொடி என்பது சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளையின் (FEE) ஒரு கடற்கரை , மெரினா அல்லது நிலையான படகுச் சுற்றுலா ஆபரேட்டர் அதன் தரங்களைச் சந்திக்கும் சான்றிதழாகும். நீலக் கொடி என்பது FEE க்கு சொந்தமான வர்த்தக முத்திரையாகும் , இது 77 உறுப்பு நாடுகளில் உள்ள 65 நிறுவனங்களைக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அரசு சாரா அமைப்பாகும். இப்படிப்பட்ட நீலக்கொடி திட்டத்தை எதிர்த்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள லூப் சாலையில் அங்குள்ள மீனவர்கள் மற்றும் … Read more

கடன் வாங்கியவர்களை வருத்தினால் 10 ஆண்டுகள் சிறை!! மத்திய அரசின் புதிய விதி!!

10 years in jail if you upset the borrowers!! Central government's new rule!!

சட்டவிரோதமாக வழங்கப்படக்கூடிய கடன்களை தடுக்கவும் கடன் பெறுபவர்கள் தேவையற்ற வகையில் துன்புறுத்தப்படுதலை தடுக்கவும் மத்திய அரசு புதிய விதிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. BULA என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதாவின் முக்கிய நோக்கமானது, ஒழுங்குபடுத்தப்பட்ட கடன் வழங்கும் நடவடிக்கைகளை தடை செய்வது மற்றும் கடன் வாங்குபவர்களின் உரிமைகளை பாதுகாப்பதாகும். அதிலும் குறிப்பாக, RBI அல்லது பிற ஒழுங்குமுறை நிதி நிறுவனங்களைத் தவிர அங்கீகரிக்கப்படாத நபர்கள் அல்லது நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடன்களை இது தடை செய்கிறது. டிஜிட்டல் … Read more

பாத பூஜை என்ற பெயரில் பள்ளிகளில் கொடுமைகள் நடக்கிறது!! மாவட்டக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை!!

பல தனியார் பள்ளிகளில் தேர்வுக்கு முந்தைய வழிமுறைகளாக சில சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் செய்யக்கூடிய பாத பூஜை. இனி தனியார் பள்ளிகளில் பாத பூஜை கடைப்பிடிக்கப்படக்கூடாது என மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது :- தேர்வுக்கு முன் மாணவர்கள் பின்பற்றப்படக்கூடிய இந்த பாத பூஜை தொடர்பாக பல சர்ச்சை கருத்துக்கள் எழுந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பாத … Read more

இந்திய ராணுவம் வாங்கிய ஆயிரக்கணக்கான ஆணுறைகள்!!  போரில் அதை கூடவா பயன்படுத்துவாங்க!!

Thousands of condoms were procured and stockpiled by the Indian Army during the war against Pakistan

Indian Army: கடந்த 1971 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் இந்திய ராணுவத்தால் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் வாங்கி குவிக்கப்பட்டது. இந்திய ராணுவம் போரில் பல உத்திகளை பயன்படுத்தி வந்து இருக்கிறது. அந்த வகையில் இந்தியா போருக்காக ஆணுறைகளை வாங்கி பயன்படுத்தி இருப்பது என்பதும் தான் உண்மை. அதாவது கடந்த 1971 ம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை இந்தியா பாகிஸ்தான் மீது போர் நடத்தியது. இரு நாடுகளிலும் … Read more

விசிக, தவக-வை தொடர்ந்து திமுகவை சீண்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!! உச்சகட்ட கோபத்தில் ஸ்டாலின்!!

The Marxist-Communist Party alleges that there are more murders taking place in Tamil Nadu now

Marxist Communist Party: தமிழ்நாட்டில் தற்போது தான் அதிக ஆணவக் கொலைகள் நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா தலித் மக்களை வஞ்சிக்கும் திமுக என  நேரடியாக எதிர்த்து  காரணமாக அக் கட்சியில் நீக்கப்பட்டு இருக்கிறார்.  மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ வேல்முருகன் திமுக அரசு பெஞ்சால் புயல் பதிப்புக்கு சரிவர நிவாரணம் கொடுக்கப்பட வில்லை என … Read more

உயிருக்கு போராடி வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

Former cricketer Vinod Kambli has a brain haemorrhage

Vinod Kambli: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளி-க்கு மூளையில் ரத்தம் உறைந்து இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் 9 ஆண்டுகள் சிறப்பாக விளையாடியவர்  வினோத் காம்பிளி இவர். வினோத் காம்பிளி (52) பேட்ஸ்மேனாக இந்திய கிரிக்கெட் அணியில் வளம் வந்தவர் டெஸ்ட் போட்டிகளில் 2 இரட்டை அடித்து இருக்கிறார். இவர் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் பள்ளி பருவ நண்பர் ஆவார். இவர் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் உடன் இணைந்து … Read more

பூகம்பமாக  வெடிக்கும் ரசிகை உயிரிழந்த விவகாரம்!! அல்லு அர்ஜூனுக்கு நீதி கிடைக்குமா?

Actor Allu Arjun Aajar at the police station in connection with the case of the death of a fan in a crowd

Actor Allu Arjun: கூட்ட நெரிசலில் ரசிகை உயிரிழந்த வழக்கு தொடர்பாக காவல் நிலையத்தில்  நடிகர் அல்லு அர்ஜுன் ஆஜர் . இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் புஷ்பா-2  இந்த திரைப்படத்தை பார்க்க வந்த ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த விவகாரம் தெலுங்கானாவில் பூகம்பமாக வெடித்து இருக்கிறது. அதாவது, டிசம்பர்- 5ஆம் தேதி உலக அளவில் புஷ்பா-2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் பிரீமியர் காட்சி ஐதராபாத்தில்  உள்ள சந்தியா திரையரங்கில் வெளியானது. அதை … Read more

தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி குறைந்த விலையில் மருந்துகளை  மெடிக்கலில்  வாங்கலாம்!!

Minister said that soon thousands of people's pharmacies will be established in Tamil Nadu. Subramanian has declared

Minister Ma. Subramanian: தமிழகத்தில் விரைவில் ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் நிறுவப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார். சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று, தேசிய மருந்தாளுநர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார்.  மேலும், மாநாட்டில் வெளிநாட்டை  சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டார்கள். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பானவைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது, பேசிய அமைச்சர் … Read more