ஆந்திராவில் புயலால் கிடைத்த தங்கம்!! மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்!!
ஆந்திராவில் உள்ள கடற்கரையான உப்பாடா பகுதியில் நிவார் புயலுக்குப் பின் நிறைய தங்கம் கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையை புரட்டி போட்ட இந்த புயலானது ஆந்திர மக்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. இது குறித்த முழு விவரத்தினை இந்த பதிவில் காண்போம். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா வருவாய் கூட்டத்திற்குள் அமைந்திருக்கக் கூடியது இந்த உப்பாடா கடற்கரை. இந்த கடற்கரையில் தான் நிவார் புயலுக்கு பிறகு நிறைய தங்கம் கிடைத்து வருகிறது தினமும் ஏராளமான மக்கள் … Read more