அடி தூள்.. அரசு ஊழியர்கள் இனி முன் பணம் பெற இதில் விண்ணப்பிக்கலாம்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!
Tamilnadu Gov: தமிழக ரசானது அரசு ஊழியர்களின் நலன் கருதி அவர்களின் பயன்பாட்டிற்காக களஞ்சியம் செயலியை அறிமுகம் படுத்தியுள்ளது. தமிழக அரசின் கீழ் ஒவ்வொரு துறை சார்ந்தும் பல்வேறு தரப்பு அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் நலன் கருதி பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து துறைகள் சார்ந்த ஓய்வூதியம் வருங்கால வைப்பு நிதி என அனைத்தையும் ஒருமனே சரி பார்க்கும் வகையில் களஞ்சியம் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு … Read more