13 ஆண்டுளாக பணி நிரந்தரம் செய்யப்படவில்லை !! திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் ஆசிரியர்கள்!!

The part-time teachers' union is protesting that permanent job orders should be given.

dmk: பணி நிரந்தர ஆணை வழங்கப்பட வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள்  கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு  3,700 உடற்கல்வி, 3,700 ஓவியம், 2,000 கணினி அறிவியல், 1,700 தையல், 300 இசை, 20 தோட்டக்கலை, 60 கட்டிடக்கலை, 200 வாழ்வியல் திறன் போன்ற வேலைகளுக்காக தற்காலிகமாக 12 ஆயிரம் பேர் பகுதி நேர ஆசிரியர்களாக அப்போதைய தமிழக ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டார்கள். இப் பணியில் நியமிக்க பட்டவர்களுக்கு 12,500 ரூபாய் சம்பளம் … Read more

நான் ஒரு கிறிஸ்துவன் !! சர்ச்சையை கிளப்பிய  உதயநிதி!!

Deputy Chief Minister Udayanidhi's statement that he is proud to be a Christian is becoming a controversy

Udayanidhi: நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என துணை முதல்வர் உதயநிதி பேசியது சர்ச்சையாகி வருகிறது. திமுக கட்சியினர் அரசியல் ஆதாயத்திற்காக வும், சிறுபான்மையினர் வாக்குகளை பெறுவதற்காகவும் இந்து மதத்தினர் பிரச்சினை கண்டுகொள்ளாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள். குறிப்பாக பாஜக  கட்சியினர் இந்த குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள். கோவை குண்டு வெடிப்பில் 58 அப்பாவி பொதுமக்கள் இறந்தார்கள். காரணமாக இருந்த குற்றவாளி  தியாகி போன்று சித்தரித்து அவரது இறப்பு ஊர்வலம் … Read more

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்காதவர்களுக்கு இந்த மாதமே கடைசி வாய்ப்பு!! பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!!

For those whose name is not included in the birth certificate This month is the last chance!! Public Health Notice!!

ஒரு குழந்தையின் பிறப்பை பதிவு செய்வதும், பிறப்பு சான்றிதழ் வழங்குவதும் அக்குழந்தையின் தோற்றத்தை (பிறப்பை) சட்டப்படி ஏற்றுக்கொள்கிற முதல் நடவடிக்கையாகும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 2000-ன் படி, ஒரு குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்நிலையில், இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளர் அறிவுரைப்படி, 01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் … Read more

இனி விவசாயிகளுக்கு மாதம் ரூ.12000!! மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு பரிந்துரை!!

12000 per month for farmers now!! Recommendation to Union Ministry of Agriculture!!

மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இந்த மாதம் நடந்தது. இதழ் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டன. நிர்மலா சீதாராமன் அவர்களிடம் விவசாய அமைப்பு விடுத்த கோரிக்கைகள் :- ✓ முதல் கோரிக்கையாக பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதியை இரட்டிப்பாக தர வேண்டுமென தெரிவித்துள்ளனர். அதாவது 6000 ரூபாயிலிருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர கோரிக்கை வைத்திருக்கின்றனர். ✓ சிறு மற்றும் … Read more

2025 ஆம் ஆண்டு முதல் அனைத்து சனிக்கிழமைகளும் வங்கி விடுமுறை!! விளக்கம் அளிக்கும் அதிகாரிகள்!!

All Saturdays are Bank Holidays from 2025 onwards!! Officials to explain!!

தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரக்கூடிய செய்தியாக, 2025 ஆம் ஆண்டு முதல் வங்கிகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களும் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று பரப்பப்பட்டு வருகிறது. இது குறித்து வங்கி அதிகாரிகள் தெரிவித்திருக்கும் விளக்கத்தை இந்த பதிவில் காண்போம். தற்போது வரையில், இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் 2 ஆவது மற்றும் 4 ஆவது சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டும் … Read more

கூகுளின் அடுத்த அப்டேட்!!QR மூலம் டிரான்ஸ்பர் ஆகும் பைல்கள்!!

Google's next update!! Files transfer through QR!!

தற்பொழுது நடைமுறையில் உள்ள Nearby Share ஆன Quick share அம்சம் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தக்கூடிய பயணர்களுக்கு ஏர் டிராப்ட் பைல்களை மட்டுமே ஷேர் செய்ய பயன்படுத்தப்படும் வகையில் அமைந்திருந்தது. Quick share அம்சத்தின் மூலம் ஆஃப்லைனில் பெரிய அளவிலான வீடியோக்கள் முதல் நம்மால் பைல் ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ள முடியும் படி அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது கியூ ஆர் கோர்ட் ஸ்கேன் செய்வதன் மூலம் பைல்களை ட்ரான்ஸ்லேட் செய்யும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Google நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள … Read more

நியாய விலை கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள்!! எப்போதுதான் நிரப்பப்படும்.. அமைச்சர் சொன்ன பதில்!!

Vacancies in Fair Price Shops!! It will be filled anytime.. Minister's answer!!

புத்தாண்டை தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு வருகிற பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் நோக்கில் கூட்டுறவு துறை சார்பில் சிறப்பு பொங்கல் தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன. அவற்றை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனும் சிறப்பங்காடியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் அவர்கள் துவங்கி வைத்தார். அப்போது அவர் தீபாவளி பண்டிகையின் பொழுது கூட்டுறவு துறையில் விற்பனை செய்யப்பட்ட பொருட்களின் வரவேற்பு குறித்தும் பொங்கல் பண்டிகை சிறப்பு தொகுப்புகளின் அமைப்புகள் குறித்தும் விளக்கம் அளித்தார். தீபாவளி … Read more

மணிப்பூர் வன்முறைக்கு ஸ்டார்லிங் தான் காரணமா!! எலான் மஸ்கின் அதிரடி முடிவு!!

Starling is responsible for violence in Manipur!! Elon Musk's action decision!!

மணிப்பூரில், இம்பால் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மையினரான மெய்தி மக்களுக்கும், சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வாழும் குக்கி பழங்குடி மக்களுக்கும் இடையில் கடந்த ஆண்டு வன்முறையானது வெடித்துள்ளது. இதன் மூலம், 142 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாகவும் மற்றும் தோராயமாக 54,488 பேர் தங்களுடைய சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூர் வன்முறையில் ஸ்டார்லிங் நிறுவனத்தின் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டதாக தற்பொழுது தகவல்கள் வெளியாக்கிய நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சொந்தக்காரரான எலான் மஸ்க் இந்தியாவில் … Read more

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்!! மேலும் விடுவிக்கப்பட்ட ரூ.400 கோடி!!

Artist's Dream Home Project!! And released Rs.400 crores!!

தமிழக அரசு ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டி தரும் வகையில் ” கலைஞர் கனவு இல்லம் ” திட்டத்தினை உருவாக்கியது. தற்பொழுது திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு மேலும் ரூ.400 கோடி விடுவித்து ஆணை வழங்கியிருக்கிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :- 2024 – 25 ஆம் ஆண்டிற்கான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்ட ஒரு வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் … Read more

இனி எக்ஸ் தளத்தில்  ஹஷ்டக் பயன்படுத்த தேவையில்லை!! எலான் மஸ்க் அறிவிப்பு!!

Elon Musk has announced that there is no need to use hashtags on the X site anymore

Elon Musk: இனி எக்ஸ் தளத்தில் ஹஷ்டக் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை என எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் டிவிட்டரை விலைக்கு வாங்கினர் எலான் மஸ்க். இவர் தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் தற்போது இருந்து வருகிறார். “டெஸ்லா” நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஆவர். இது கார் நிறுவனம் ஆகும் தற்போது இந்தியாவில் “டெஸ்லா” நிறுவன கார்களை விற்பனை செய்ய முடிவு செய்து இருப்பதாக தகவல் தெரிவித்து … Read more