யாரும் கட்சியில் இருந்து விலகவில்லை!! உளவு பார்ப்பதற்கு அனுப்பி வைக்கிறோம்!! சீமானின் பரபரப்பு பேச்சு!!
நாம் தமிழர் கட்சி: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், எங்கள் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை. நாங்கள் தான் அவர்களை உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைக்கிறோம் என கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து தொடர்ந்து சில பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். அதில் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினார். மேலும் அதை தொடர்ந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் உள்ள சுகுமார் விலகுவதாக அறிக்கையில் தெரிவித்தார். … Read more