முருகனை தரிசிக்க சென்ற பெண்களுக்கு நேர்ந்த சோகம்!! திருச்செந்தூரில் அதிர்ச்சி!!

Tragedy befell the women who went to visit Murugan!! Shock in Tiruchendur!!

Thiruchendur: திருச்செந்தூர் சுவாமி சுப்பிரமணிய கோவிலில் முருகனை தரிசிக்க சென்ற பெண்கள், கடலில் குளிக்க சென்றபோது ராட்சத அலைகள் ஏற்பட்டு 2 பேரின் கால் எலும்புகள் முறிந்தது. திருச்செந்தூர் கோவிலுக்கு தினமும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஏனெனில் ஆறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள கோவில் திருச்செந்தூர் கோவில் தான். இது சூரபத்மனை முருகன் வதம் செய்த தலம் ஆகும். சண்முகர் வடிவில் முருகன் அருள் பாலிக்கும் தலம் ஆகும். இந்த நிலையில் இன்று காலையில் … Read more

தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மணமகன்!! விசாரணையில் அதிர்ச்சி!!

The bridegroom ran while tying the thali!! Shocked in the investigation!!

வேலூர்:வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டாவில் அமைந்திருக்கும் கோவிலில் திருமணத்திற்கு சில மணி நேரம் முன்பு போனை “சுவிட்ச் ஆஃப்” செய்துவிட்டு மணமகன் ஓடியது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நேற்று நவம்பர் 20 ஆம் தேதி திருமணம் நடைபெற பள்ளிகொண்டாவில் உள்ள ரங்கநாதர் கோவிலில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உறவினர்கள் … Read more

அப்பாவின் சொத்தில் யாருக்கு அதிக உரிமை!! விளக்கும் இந்திய சொத்துரிமை சட்டம்!!

Who has more rights in father's property!! Indian Property Law Explained!!

அப்பாவின் உடைய சொத்து என்று கூறும் பொழுது மகன் மற்றும் மகள் இருவருக்கும் சம பங்கு உண்டு என்று தெரிவித்தாலும், குடும்பங்களை பொறுத்தவரையிலும் இன்றளவும் பல வீடுகளில் ஆண்களுக்கு சொத்தில் அதிக பங்கு வழங்கப்பட்டு வருகிறது. இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு வழக்கமாகவே உள்ளது. பொதுவாக, இந்தியச் சட்டப்படி, தந்தையின் சொத்தில் மகளுக்கும் உரிமை உண்டு. இந்திய அரசியலமைப்பின் இந்து வாரிசுரிமைச் சட்டம் 2005 இன் படி, ஒரு மகனுக்கு சமமாக தந்தையின் சொத்தில் … Read more

டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

Important Notice for TNPSC Group 4 Exam Clearers!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் கடைசி நாளான இன்று தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் அரசு பணிகளுக்கு குரூப் 2 குரூப் 4 குரூப் 2A போன்ற தேர்வுகளின் மூலம் ஆட்களை பணி அமர்த்துகின்றனர். அந்த வகையில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ஆம் தேதி வெளியானது. இதில் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடந்தது. இந்த … Read more

அதானி மற்றும் அவரது மருமகன்களுக்கு பிடிவாரண்ட்!! நியூயார்க் நீதிமன்றம் அதிரடி!!

Adani and his sons-in-law warrant!! New York court in action!!

அதானி மற்றும் அவரது மருமகன்கள் ஏழு பேரும் சேர்ந்து இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு  லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர்களை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஊழல் வழக்கில் அதானி மற்றும் அவரது மருமகன்கள் மீது நியார்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கெளதம் அதானி மற்றும் அவரது மருமகன்கள் சாகர் அதானி, வினீத் அதானி, ரஞ்சித் குப்தா, சௌரவ் அகர்வால் … Read more

மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ் சைந்தவி!! ரசிகர்கள் மகிழ்ச்சி!!

GV Prakash Chaindavi to reunite!! Fans rejoice!!

cinema:திரை துறையில் விவாகரத்து பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இது பெரிய இடியாக உள்ளது. இந்த விவாகரத்து வரிசையில் தனுஷ்-ஐஸ்வர்யா, ஜெயம் ரவி- ஆர்த்தி, ஏ.ஆர்.ரகுமான்- சாய்ரா பானு, டி.இமான்-மோனிகா, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஆகியோர். இதில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தார்கள். பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2020-ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அந்த குழந்தையின் பெயர் … Read more

தனுஷ் ஐஸ்வர்யா விவகாரத்தில் பிரிவது உறுதி!! குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்தது என்ன!!

Dhanush is sure to break up over Aishwarya's issue!! What happened in the family welfare court!!

Cinema: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷ் அவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். பிறகு கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர்-18 அன்று சென்னையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் கடந்த 2022-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்தது. அதனை தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து … Read more

சினிமா பிரபலங்களின் விவாகரத்து போலி நாடகம்!!”sham divorce” வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!!

Divorce of movie celebrities is fake drama

cinema: இந்திய சினிமாவில் திரை பிரபலங்கள் செய்து கொள்ளும் விவாகரத்து போலியானது என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மற்ற சினிமாவிலும் தற்போது சமீப காலமாக இந்த விவாகரத்து விவகாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்த விவாகரத்து ஷாம் டிவோர்ஸ் என்று அழைக்கப்பட்டு தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் முதலில் தனுஷ்-ஐஸ்வர்யா ஜோடி சுமுகமாக பேசி நாங்கள் திருமண வாழ்வில் பிரிந்து வாழ போவதாக கூறியதைத் தொடர்ந்து பல திரைத்துறை பிரபலங்கள் விவாகரத்து … Read more

கூகுள் மேப்பில் செய்துள்ள புதிய அம்சம் !! இனி பயம் இல்லாமல் GOOGLE MAP பயன்படுத்தலாம்!!

A new feature in Google Maps

india: மக்கள் அதிகம் பயன்படுத்தும் google map செயலியில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது  google நிறுவனம். google map செயலியை அனைத்து வகையான மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.  யார் எங்கு செல்ல வேண்டுமானாலும் map பயன்படுத்தி செல்வது வழக்கமாகிவிட்டது. அதுவே சில சமயங்களில் ஆபத்தாகவும் முடிவடைகிறது. இந்நிலையில் google நிறுவனம் ஒரு புதிய air view+ என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்திய மக்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் உதவும் வகையில் இந்த புதிய air … Read more

தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்லும் தங்கம் விலை!! அதிர்ச்சியில் மக்கள்!!

Gold price continues to rise!! People in shock!!

Gold News: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. மேலும் கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ.1,680 உயர்ந்துள்ளது. தங்கத்தின் மீதான காதல் எந்த நிலையிலும் மக்களுக்கு மாறவே மாறாது. தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் அதை எப்படி வாங்குவது பற்றியே கவலையில் இருப்பார்கள். தங்கமும், வீட்டு நிலமும் வாங்கி போட்டால் எப்போதும் அதன் மதிப்பு அதிகம் என கூறுவார்கள். … Read more