பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு செல்பவர்களுக்கு..அரசின் சூப்பர் நியூஸ்!!
பண்டிகை காலங்களில் மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு அதிக பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இப்போது மக்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே மக்கள் மனதில் சந்தோஷம் மகிழ்ந்திடும். தமிழர்களின் பண்பாடு விழாவான பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. அதில் உழவர்கள் தனது உழைப்பிற்கு உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் திருவிழா மக்களால் கொண்டாடப்படுகிறது. அந்த நிலையில் வெளியூரில் … Read more