பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு செல்பவர்களுக்கு..அரசின் சூப்பர் நியூஸ்!!

For those who are going to town for Pongal festival..super news from the government!!

பண்டிகை காலங்களில் மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு அதிக பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இப்போது மக்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே மக்கள் மனதில் சந்தோஷம் மகிழ்ந்திடும். தமிழர்களின் பண்பாடு விழாவான பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. அதில் உழவர்கள் தனது உழைப்பிற்கு உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் திருவிழா மக்களால் கொண்டாடப்படுகிறது. அந்த நிலையில் வெளியூரில் … Read more

பான் கார்டு தொலைந்து விட்டால் மேற்கொள்ள வேண்டிய புதிய வழிமுறை!!

New procedure to follow if PAN card is lost!!

இந்தியாவில் ஆதார் கார்டின் உடைய பயன்பாடு எந்த அளவுக்கு உள்ளதோ அதே அளவிற்கு தற்பொழுது பான் கார்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவரது நிதி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கும் வருமானவரி கணக்குகளை நிர்வகிக்கவும் பான் கார்டுகள் மிகவும் அவசியமாகின்றன. எனவே தான் வேலைக்கு செல்லும் பலரும் கட்டாயம் அவர்கள் பெயரில் பான் கார்டு வைத்திருப்பார்கள். ஒரு சிலர் தங்களுடைய நிதி நிறுவனங்களுக்கு என அதனுடைய பெயர்களில் பான் கார்டுகளை வாங்கி வைக்கும் பழக்கங்களும் உள்ளது. நம்முடைய … Read more

கனடா நாட்டில் பிரசவ வார்டு முழுவதும் இந்திய பெண்களாக நிறைந்துள்ளனர்!! அந்நாட்டு இளைஞர் சர்ச்சை பேச்சு!!

In Canada, the delivery wards are full of Indian women!! The country's youth controversy talk!!

கனடா மற்றும் இந்தியாவின் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா கனடாவின் இடையே பல சங்கடத்திற்குரிய நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், கனடா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்திய பெண்கள் குறித்து தவறான முறையில் பேசி உள்ளார். இது தற்பொழுது வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை அதில் தெரிவித்து வருகின்றனர். இந்த இளைஞர் குறிப்பிடும் பொழுது, இந்திய பெண்கள் அனைவரும் கனடாவிற்கு வந்து தங்களுடைய குழந்தைகளை பெற்றுக் கொள்வதாகவும், இதன் … Read more

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கட்டணம் செலுத்த வேண்டியவர்கள்!! அரசு தேர்வு இயக்குனரகம் அறிவிப்பு!!

12th General Exam Fee Payers!! Directorate of Government Examination Notification!!

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க உள்ள 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கட்டணங்கள் வருகிற டிசம்பர் 10ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் பொது தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியர்கள் கட்டிவிட வேண்டும் என்று அரசு தேர்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வு இயக்குனரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் நவம்பர் 18 முதல் டிசம்பர் 10ம் தேதிக்குள் … Read more

பட்டதாரிகளுக்கு உதவி தொகையுடன் வழங்கப்படும் தொழில் பயிற்சி!! தமிழக அரசு அறிவிப்பு!!

Vocational Training with Subsidy for Graduates!! Tamil Nadu Government Notification!!

இன்ஜினியரிங், பிஎஸ்சி மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு மாதாந்திர உதவி தொகையுடன் ஓராண்டு கால தொழில் பழகுநர் பயிற்சியும் தமிழக அரசு வழங்க உள்ளது. மேலும் இந்த பயிற்சியானது, தமிழக அரசின் பொதுப்பணித் துறை, மத்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென்மண்டல அலுவலகத்துடன் இணைந்து வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர தமிழகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் (சிவில், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர்), பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிபிஎம், பிசிஏ உள்ளிட்ட … Read more

வீட்டுமனை திட்டங்களுக்கான புதிய சட்டம்!! மீறினால் அபராதம்!!

New Act for Housing Projects!! Penalty for violation!!

ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும், வீடு, மனைகளுக்கு தலா, 15,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரியல் எஸ்டேட் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வீட்டுமனை திட்டங்களில் உண்டாகும் சர்ச்சைகளை களைவதற்காகவும், விதிகளை உருவாக்குவதற்காகவும், கட்டிட மனை விற்பனை சட்டம் 2016 நடைமுறையை மத்திய அரசு உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் தான் , தமிழக அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை … Read more

தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு வேலை வேண்டுமா? 12 ஆம் வகுப்பில் தகுதி போதும்!!

Want Govt Job in Thanjavur District? Qualifying in 12th class is enough!!

தமிழகத்தின் தென் மாவட்டமான தஞ்சாவூரில் இயங்கி கொண்டிருக்கும் சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.அதன்படி 12 ஆம் வகுப்பு,இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் Senior TB Laboratory Supervisor,Laboratory Technician,TB Health Visitor பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தஞ்சாவூர் சுகாதார சங்கம் பணியின் பெயர்: 1)Senior TB Laboratory Supervisor 2)Laboratory Technician 3)TB Health Visitor காலிப்பணியிடங்கள்: Senior … Read more

ஜியோவின் புதிய திட்டம்!! 84 நாட்களுக்கு குறைந்த விலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்!!

Jio's New Plan!! Unlimited voice call at low cost for 84 days!!

ஜியோ நிறுவனம் ஆனது தன்னுடைய பயனர்களுக்கு பலவித திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து தற்பொழுது 84 நாட்களுக்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் STD கால் உள்ள பேக்கினை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூபாய் 479 க்கு ஜியோ வில் உள்ள இத்திட்டம், 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் எஸ் டி டி கால்ஸை வழங்குவதோடு மட்டுமின்றி, 84 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 6 ஜிபி டேட்டாவையும் வழங்கி வருகிறது. இதனோடு … Read more

ஒரு நாளைக்கு 82 முறை போன் செய்து சுய இன்பத்திற்கு அழைத்த வழக்கறிஞர்!! மறுத்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

A lawyer who called 82 times a day for self-pleasure!! Tragedy happened to the woman who refused!!

சேலம் கோரிமேட்டை சேர்ந்த இடைத்தரகரான கனிமொழி என்பவர் பல நிதி நிறுவனங்களில் இருந்து பலருக்கு கடன் பெற்றுக் கொடுக்கும் வேலையை பார்த்து வந்துள்ளார். நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, வழக்கறிஞர் கண்ணன் பிரபு என்பவரிடம் இவர் தனக்காக 30000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். இவரிடம் தனக்காக கடன் பெற்றது மட்டுமின்றி மேலும் 15 பேருக்கு 6 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெற்று கொடுத்துள்ளார். இதில் சில பெண்களும் இவரிடம் கடன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கடன் … Read more

கனடாவைத் தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிராக முடிவெடுத்த ஆஸ்திரேலியா!!

Australia has decided against foreign students after Canada!!

என்னடா அரசு ஏற்கனவே ஸ்டுடென்ட்ஸ் விசாவில் பல மாற்றங்களை கொண்டு வந்த நிலையில், தற்பொழுது ஆஸ்திரேலியாவும் அதே போன்று வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வந்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சில வழிமுறைகளை உண்டாக்கியுள்ளது. இவை மாணவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தினாலும் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் இடையே வரவேற்பை பெறுவதாகவே உள்ளது. மேலும் ஆஸ்திரேலியா அரசானது, அந்த நாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கடினமான ஆங்கில மொழித் தேர்வை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பின்னணியை சரிபார்க்கும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. கூடுதலாக, விசா … Read more