அதிமுகவுடன் கூட்டணியில் சேர நிபந்தனை போட்ட தவெக தலைவர் விஜய்!!

Thaveka leader Vijay has set a condition to join the alliance with AIADMK!!

தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணியில் சேர வேண்டும் என்றால் 80 சீட்டுகளை தவெகவிற்கு அதிமுக வழங்க வேண்டும் என்று தவெகவின் கட்சித் தலைவர் நிபந்தனை விதைத்ததாக கூறப்படுகிறது இது குறித்து விரிவாக பார்ப்போம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் ஜெயலலிதா அவர்களின் இறப்பிற்கு பின் ஆட்சியையும் அதிகாரத்தையும் மீண்டும் முழுமையாக எடுக்க முடியாத நிலையில் தான் உள்ளது.சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின், தென் மாவட்டங்களில் அக்கட்சியின் ஓட்டு வங்கி குறைந்துள்ளது. ஆனால், நீக்கியவர்களை … Read more

மூத்த குடிமக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திட்டங்கள்!! இந்தியன் ரயில்வே!!

NEW SCHEMES INTRODUCED FOR SENIOR CITIZENS!! Indian Railways!!

இந்திய ரயில்வேயில் மூத்த குடி மக்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 58 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு கீழ் பெர்த் முன்னுரிமை, சக்கர நாற்காலி வசதி மற்றும் பாதுகாப்பு உதவி போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று இந்தியன் ரயில்வேஸ் தெரிவித்துள்ளது. புதிய வசதிகள் முதியவர்களின் பயணத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வசதிகளை செயல்படுத்த ரயில்வே விரிவான … Read more

வாடகை ஒப்பந்தம் முடிந்த பின்னரும் காலி செய்ய மறுக்கும் டாஸ்மாக் கடைகள்!! சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

Tasmac shops refuse to vacate even after the end of the rental agreement!! Madras High Court action order!!

தமிழ்நாட்டில் பல டாஸ்மாக் கடைகள் வாடகை ஒப்பந்தங்கள் முடிந்த பின்னரும் கடைகளை காலி செய்ய மறுப்பதாக குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. இப்படி காலி செய்யாமல் இருக்கும் கடைகளின் தகவல்களை சேகரித்து டாஸ்மார்க் நிர்வாக இயக்குனர் நேரில் ஆஜராகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடையை வாடகைக்கு விட்ட உரிமையாளர் மீது போலியான வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் டாஸ்மார்க் கடைகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போலியான குற்றச்சாட்டு குறித்துசூளகிரி காமன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த … Read more

சொமேட்டோ டிஸ்ட்ரிக்ட் என்ற புதிய அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது!!இதன் பயன்பாடுகளை பார்க்கலாம்!!

Somato has launched a new application named District!!Let's see its applications!!

சோமேட்டோ ஆப் முதன் முதலில் உணவு டெலிவரி செய்யும் வேலைக்கான தளமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து மளிகை சாமான்கள் கொண்டு செல்லும் தளமாகவும் அப்டேட் செய்யப்பட்டது. தற்பொழுது டிஸ்ட்ரிக் என்ற புதிய அப்ளிகேஷன் சோமேட்டோவால் அடுத்த 4 வாரங்களுக்குள் வெளிவர இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய அப்ளிகேஷன் மூலம், உணவகங்கள், திரைப்பட டிக்கெட் புக்கிங், விளையாட்டு போட்டிகளுக்கான டிக்கெட் புக்கிங், நேரலை நிகழ்வுகள், ஷாப்பிங் மற்றும் தங்குமிடங்களுக்கான புக்கிங் போன்ற பல சேவைகளை … Read more

நிதி சாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற முதல்வர் அறிவுறுத்தல்!! அச்சத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்!!

CM instructs to fulfill only non-financial demands!! Govt employees and teachers in fear!!

திமுக அரசு ஆட்சிக்கு வந்தது புதிய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று அரை வருடங்கள் கடந்த நிலையில் இன்றுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல போராட்டங்களும் அவ்வபோது நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே.தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிகம் செலவாகும் என்பதால் இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக தமிழக … Read more

நம்முடைய ஆதாரை யாராவது தவறாக பயன்படுத்துகிறார்களா என தெரிந்து கொள்ள இதை செய்யுங்கள்!!

Do this to know if someone is misusing our Aadhaar!!

இந்தியர்களுக்கான முக்கிய ஆவணமாக விளங்குவது ஆதார் அட்டை. இதில் நம்முடைய முக்கிய ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. என்னுடைய ஆதார் கார்டை யாராவது தவறாக பயன்படுத்தினால் அதனை நாம் எப்படி கண்டுபிடிப்பது மற்றும் அதனை எவ்வாறு கண்காணிப்பது போன்ற தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். அரசாங்க சேவைகள், வங்கி வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள் என பலவற்றை அணுகுவதற்கு இந்த 12 இலக்க தனித்துவமான ஐடி (Unique ID) முக்கியமானது. இந்த ஆவணம் பல நிர்வாகச் செயல்முறைகளை … Read more

M.Sc முடித்தவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Super Jobs in Bharatiyar University for M.Sc Completers!! Do you know how much the salary is?

தமிழகத்தில் இயங்கி கொண்டிருக்கும் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்று பாரதியார் பல்கலைக்கழகம்.தற்பொழுது இதில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி M.Sc முடித்தவர்கள் காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் Field Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: பாரதியார் பல்கலைக்கழகம் பணியின் பெயர்: *Junior Research Fellow *Field Assistant காலிப்பணியிடங்கள்: Junior Research Fellow மற்றும் Field Assistant பணிக்கு … Read more

அரசு மருத்துவமனையில் தீயில் கருகி.. 10 பச்சிளம் குழந்தைகள் பலி!!

Govt hospital caught fire... 10 infants killed!!

Uttar Pradesh:உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மின் கசிவு காரணமாக 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ளார்கள். உத்திர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் மகா ராணி லட்சுமி பாய் என்ற அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் திடீரென வெள்ளிக்கிழமை அன்று இரவு 10.45 மணி அளவில் குழந்தைகளுக்கான சிசு பராமரிப்பு பிரிவில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்தது. இந்த தீ விபத்தில் சுமார் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் … Read more

விவாகரத்து இல்லையா.. மீண்டும் பேசிய ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி!!

Divorce or not.. Jayam Ravi and Aarti spoke again!!

Jayam Ravi Divorce: ஜெயம்ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கானது வரும் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி தம்பதியினர் தங்களது 15 வருட திருமண பந்தத்தை முடித்துக் கொள்வதாக விவாரத்துக் கோரி குடும்பநல நீதிமன்றத்தை நாடினர். ஆனால் ஆர்த்தி நான் விவாரகத்து தர மாட்டேன் என கூறியுள்ளார். ஆனால் ஜெயம்ரவி இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்நிறுத்தியுள்ளார். அதாவது வீட்டில் எனக்கு  ஒரு நாய்க்கு தரும் மரியாதைக் கூட கிடைக்கவில்லை. வேலைக்காரர்களை போல நடத்துகின்றனர் என … Read more

ED ரைடில் சிக்கிய ரூ.8.8கோடி!! அதற்கு நான் பொறுப்பல்ல விசிக ஆதவ் அர்ஜூனா!!

8.8 crores were seized from the office of Vishika Aadhav Arjuna's father-in-law at the end of the enforcement department raid

VCK Aadhav Arjuna:அமலாக்கத்துறை சோதனை முடிவில் விசிக ஆதவ் அர்ஜூனா மாமனாரின் அலுவலகத்தில் இருந்து ரூ.8.8கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை தலைவர் ஆதவ் அர்ஜூனா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை Enforcement Directorate [ED] சோதனை மேற்கொண்டது.ஆதவ் அர்ஜூனா  ஸ்டாலின் மருமகன் உடன் சேர்ந்து  திமுக தேர்தல் வியூகப்   பணிகளை செய்து வருகிறார். மேலும் இவர் வாய்ஸ் ஆஃப் காமன் (Voice of … Read more