ஹிஜாப் அணியாத பெண்களுக்கு மனநல சிகிச்சை!! ஈரான் செய்த நடவடிக்கையால் எழுந்துள்ள சர்ச்சை!!

Psychiatric treatment for women who do not wear hijab

IRAN: ஹிஜாப் அணியாத பெண்களுக்கு மனநல மருத்துவ மையம் அறிவித்துள்ள ஈரான் அரசு எழுதுள்ள சர்ச்சை. ஈரான் என்பது ஒரு இஸ்லாமிய நாடு ஈரானில் போது இடங்களை செல்லும் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிந்து செல்ல வேண்டும் என்ற விதி ஈரானில் உள்ளது. இதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த நிலையில் ஹிஜாப் அணியாமல் விதிகளை மீறுகின்ற பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மனநல மையத்தை திறக்க போவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. … Read more

கனடா நாட்டு மக்களை விரட்டும் காலிஸ்தான் பிரிவினை வாதிகள்!! சொந்த நாட்டு மக்களை வெளியேற வலியுறுத்திய சம்பவம்!!

Khalistan separatists driving people away from Canada

CANADA: காலிஸ்தான் பிரிவினை வாதிகள் கனடாவில் உள்ள சொந்த நாட்டு மக்களை வெளியேற கூறி பேரணி நடத்தி வருகின்றனர். கனடா நாட்டில் உள்ள அவர்களுக்கு எதிரான காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சுதந்திரமாக கனடா நாட்டில் இயங்கி வருகின்றனர். இந்நிலையில் அவர்களை கட்டுப்படுத்த தொடர்ந்து இந்திய வலியுறுத்தி வருகின்றது. ஆனால் இப்போது அந்த காலிஸ்தான் பிரிவினை வாதிகள் அதிர்ச்சி சம்பவத்தை செய்துள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடா நாட்டு மக்களுடன் இது எங்கள் நாடு நீங்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் … Read more

பாஜக நிர்வாகியின் அதிரடி செயல்.. கங்குவா ஓடாததற்கு ஜோதிகா தான் முக்கிய காரணம்!!

BJP executive who did what Jyotika said!! The trial came to Gangua!!

Kanguva: சூர்யாவின் கங்குவா படமானது இரண்டரை ஆண்டுகள் கழித்து திரையரங்குகளில் வெளியானது. இரண்டரை ஆண்டுகள் கழித்து இந்த படம் வெளியாகியதால் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் திரையரங்குகளில் படம் பார்த்தவர்கள் எதிர்மறை கருத்துக்களையே கூறினர். இவ்வாறு இருக்கையில் பாமக பாஜக என இரு கட்சிகளும் கங்குவா படம் குறித்து ரோஸ்ட் செய்து வருகின்றது. குறிப்பாக ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படமானது மக்களிடையே சாதிய கலவரத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். ஏனென்றால் … Read more

‘பேஸ்புக்’ தலைமை நிறுவனத்துக்கு 7 ஆயிரம் கோடி அபராதம்!! ஐரோப்பிய ஆணையம் அதிரடி!!

Meta:பேஸ்புக்கின் தலைமை நிறுவனம் மெட்டா நிறுவனத்திற்கு 7 ஆயிரம் கோடி அபராதம் விதித்து இருக்கிறது ஐரோப்பிய ஆணையம். மார்க் ஜுக்கர்பர்க் என்பவர் 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ என்ற சமூக வலைதள நிறுவனத்தை உருவாக்கினார். தற்போது பேஸ்புக் நிறுவனம் மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. பேஸ்புக் மட்டுமல்லாமல் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களும் மெட்டா நிறுவனத்தின் கீழ் தான் இயங்கி வருகிறது. இந்த நிலையில் தான் மெட்டா நிறுவனத்திற்கு 7 ஆயிரம் கோடி அபராதம் … Read more

ஊட்டி கொடைக்கானலுக்கு டூர் போறீங்களா!! இந்த ஆவணம் கட்டாயம்!! மீறினால் அபராதம்!!

Are you going on a tour to Ooty Kodaikanal!! This document is mandatory!! Penalty for violation!!

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு பல சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது கொடைக்கானலுக்கு செல்ல ஒரு முக்கிய கட்டுப்பாடு விதித்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் விடுமுறை நாட்களில் பலரும் குவிவதால் அதனை கட்டுப்படுத்த இந்த நடைமுறை எடுக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் அங்குள்ள இயற்கை வளங்களை மக்கள் பெரிதும் மாசுபடுத்துகிறார்கள். இதனை தடுக்கும் வகையில் பசுமை வரி அபராதம் என்னும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை … Read more

இன்று இரவு வானில் நடக்க உள்ள அதிசயம்!! நிலாவில் ஏற்படும் வினோத மாற்றம் காணத்தவறாதீர்கள்!!

A miracle is about to happen in the sky tonight

MOON: வழக்கமாக தெரியும் நிலவை விட இன்று இரவு வானில் நிலவு பெரிதாக தெரியும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் பெருநிலவை காண முடியும்  என கூறப்பட்டு வந்த நிலையில் வெள்ளிக்கிழமையான  இன்று இரவு  வானில் பெரு நிலவை காணமுடியும். ஏனெனில் நவம்பர் 15 ம் தேதி பூமியிலிருந்து அருகில் ஏறக்குறைய 360,000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என கூறப்படுகிறது. ஆங்கில காலண்டர் படி ஒவ்வொரு மாதமும் ஏற்படும் பவுர்ணமிக்கு ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த … Read more

வெற்றிக்கரமாக நடைபெற்ற 65 வது ஆண்டின் இந்து தர்ம பரிபாலன சபை!!

65th Paripalana Sabha held successfully!! தலைவர் எல்.ஆர்.சி.இராஜசேகர் தலைமை வகித்தார் 1959 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்து தர்ம பரிபாலன சபையின் 65 வது ஆண்டு செயற்குழு கூட்டம் தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.எஸ்.கே.ஜென்னத் மகாலில் நடைபெற்றது. இந்து தர்ம பரிபாலன சபை கூட்டத்திற்கு தலைவர் எல்.ஆர்.சி.இராஜசேகர் தலைமை வகித்தார். செயலாளர் மணிமாறன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், துணைத்தலைவர் இராஜேந்திரன், முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் எம்.ஆர்.பட்டினம், பி.வி.பட்டினம், வடவயல், காந்திநகர், சின்னத்தொண்டி, படையாட்சி தெரு, மகாசக்திபுரம், அண்ணாநகர், புதுக்குடி, வெள்ளாளர் சொசைட்டி, ஆசாரி தெரு, டி.புதுக்குடி, நவக்குடி, புடனவயல், பெருமானேந்தல், காமராஜர் நகர், விளத்துமனக்கோட்டை, நரிக்குடி, தெற்குத்தோப்பு, வெள்ளை மணல் தெரு, ஜே.ஜே.நகர், வள்ளுவர் நகர், சலவை தொழிலாளர் சங்கம், மருத்துவர் சங்கம் ஆகிய நிர்வாகங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சமூகப் பெரியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தொண்டி அருள்மிகு சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் ஆலய திருப்பணி பற்றிய விவரங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் கடந்த காலங்களைப் போல சாதி, மத பாகுபாடுகள் இல்லாமல் ஊரின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் இந்த அமைப்பு தொடர்ந்து பாடுபட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் ஆலய வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க நமது இந்து தர்ம பரிபாலன் சபை ஆலயங்களுக்கு ஒத்துழைப்பு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்து தர்ம பரிபாலன் சபை சார்பாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இந்து தர்ம பரிபாலன் சபையின் துணைத் தலைவர் இராஜேந்திரன் நன்றி கூறினார்.

தொண்டியில் இந்து தர்ம பரிபாலன சபையின் 65 வது ஆண்டு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 1959 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்து தர்ம பரிபாலன சபையின் 65 வது ஆண்டு செயற்குழு கூட்டம்  தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.எஸ்.கே.ஜென்னத் மகாலில் நடைபெற்றது. இந்து தர்ம பரிபாலன சபை கூட்டத்திற்கு தலைவர் எல்.ஆர்.சி.இராஜசேகர்  தலைமை வகித்தார். செயலாளர் மணிமாறன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், துணைத்தலைவர் இராஜேந்திரன், முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் எம்.ஆர்.பட்டினம், பி.வி.பட்டினம், வடவயல், … Read more

IPL ஏலத்தில் இதுவரை இல்லாத புதிய மாற்றம்!! இனிமேதான் ஆட்டம் ஆரம்பம் குஷியில் ரசிகர்கள்!!

A never-before-seen change in IPL auctions

IPL: இந்த முறை நடைபெறவுள்ள ஐ பி எல் மெகா ஏலம் இதுவரை நடந்தது போல் அல்லாமல் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. தற்போது நடைபெற உள்ள ஐ பி எல் மெகா ஏலத்தில் இதுவரை இல்லாத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இதுவரையில்  இல்லாத வகையில் இரண்டு நட்சத்திர வீரர்கள் அடங்கிய குழு ஏலத்தில் பங்கேற்கும் என ஐ பி எல் நிர்வாக குழு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐ பி எல் தொடர் 2025 மார்ச் … Read more

மீண்டும் சற்று உயர்ந்த தங்கம் விலை!! இன்றைய நிலவரம்!!

Gold price slightly higher again!! Today's situation!!

Gold News: தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக விலை குறைந்து வந்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. தங்கம் விலை இந்த மாதத்தில் கடந்த சில தினங்களாக சரிவை நோக்கி சென்றது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள். இனிமேல் தொடர்ந்து தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அதை உடைத்தெரியும் வகையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று உயர்ந்து … Read more

புதிதாக வீடு கட்டுபவரா நீங்கள் இதை மிஸ் பண்ணிடாதீங்க!! மின்சார வாரியம்  அதிரடி அறிவிப்பு!!

The Electricity Board has issued an important notice to the new house builders

TNEB:புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது மின்சார வாரியம். தமிழகத்தில்  மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் புதிய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB). அதாவது மின் கட்டண கணக்கு எடுத்த உடன்  பயனாளரின் கைபேசிக்கு குறுஞ் செய்தி அனுப்பும் அளவுக்கு பல வசதிகளை செய்து இருக்கிறது. அந்த வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் மின்சாரம் தொடர்பான தேவைகள், குறைபாடுகள் நிறைவேற்றும் வகையில் “TANGEDCO” என்ற செயலியை கொண்டு … Read more