ரயில் நிலையத்தில் திடீர் குண்டு வெடிப்பு!! 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு பாகிஸ்தானில் பரபரப்பு!!

Sudden explosion at railway station

pakistan: இன்று காலை பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 20 கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 50 கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட குண்டு இன்று காலை வெடித்தலில் 50 க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டு  பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இன்று காலை (சனிக்கிழமை ) பாகிஸ்தான் தென் மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. … Read more

பேராசிரியர்கள் பணியிட மாறுதல்!! கலந்தாய்வுக்கான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!

Tamil Nadu government has announced the date of consultation for the transfer of teachers

Department of Education:தமிழக அரசு கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு தேதியை அறிவித்துள்ளது தமிழக அரசு. அரசு அதிகாரிகள் என்றால் தங்கள் சொந்த ஊரில் இருந்து வெகு தொலைவில் அல்லது வெளியூரில் பணி அமர்த்தப்படுவார்கள். அதிகாரிகள் குறிப்பிட்ட ஆண்டுகள் அப்பகுதியில் பணியில் ஈடுபடுவார்கள். பிறகு அரசு நடத்தும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு தேர்வு செய்யப்பட்ட  ஆசிரியர்கள்  விரும்பிய  ஊரில் பணியமர்த்தப்படுவார்கள். அந்த வகையில்  தமிழக அரசு கல்லூரி  பேராசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான  கலந்தாய்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை … Read more

 ஒய்டு பந்துகளால் சூர்யகுமார் விக்கெட்டை தூக்கிய பேட்ரிக்!! எதிர்பாராமல் விக்கெட்டை இழந்த SKY!!

SKY unexpectedly lost their wicket

cricket: ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசி 3 ஒய்டு மற்றும் 2 நோ பால் வீசி சூர்யகுமார் விக்கெட்டை வீழ்த்தினார் பேட்ரிக். இந்தியா தென்னாப்பிரிக்க முதல் டி20 போட்டியில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த  சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசி விக்கெட் எடுத்த தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் பேட்ரிக் க்ரூகர். இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்ற … Read more

பும்ரா,கில் மற்றும் ரிஷப் பண்ட் யார் அடுத்த கேப்டன்?? மீட்டிங்கில் கேள்வி எழுப்பிய பிசிசிஐ!!

Bumrah, Gill and Rishabh Pant who will be the next captain

cricket: 2025 சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிநிந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பிய பிசிசிஐ. இந்தியா நியூசிலாந்து இடையேயான தோல்விக்கு பின் பிசிசிஐ குழு நிர்வாகிகள் மற்றும் தலைமை பயிற்சியாளர், கேப்டன் ரோஹித் சர்மா இணைந்து மீட்டிங் நடைபெற்றது இதில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுப்பியது பிசிசிஐ குழு நிர்வாகம். இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து இதுவரை சொந்த மண்ணில் அடையாத தோல்வியை சந்தித்து. … Read more

தென்னாப்பிரிக்க அணியை மூட்டை கட்டிய தமிழக வீரர்!!  தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்யும் இந்திய அணி!!

A South African trapped in a Varun and Bishnoi environment

cricket: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் வருண் மற்றும் ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் எடுத்தனர். நேற்று நடைபெற்ற இந்தியா தென்னாபிரிக்க இடையிலான முதல் டி 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி வீரர்கள் இந்திய அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் சுழற்பந்தை  எதிர்கொள்ள முடியாமல் போட்டியில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தென்னாப்பிரிக்க சென்று 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடி வருகிறது. … Read more

பெண்களுக்கு அளவு எடுக்க ஆண்கள் அனுமதிக்கப்பட கூடாது!! உ. பி மாவட்ட பயிற்சி அதிகாரி ஹமீத் உசைன்!!

Men should not be allowed to measure women!! U. B District Training Officer Hamid Usain!!

இந்தியா முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான சிறப்பு சலுகைகள் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசால் அறிவிக்கப்பட்ட வருகிறது. இதனைத் தொடர்ந்து உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் லக்னோவில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில், கலந்து கொண்ட மாவட்ட பயிற்சி அதிகாரி பெண்கள் பாதுகாப்பு குறித்து கூறியதாவது ;- பெண்களுக்கான உடற்பயிற்சி மையம், யோகா மையங்கள், நாடக அரங்குகளில் பெண் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்என ஷாம்லி மாவட்ட … Read more

அர்ச்சனா பட்நாயக்!! தமிழகத்தின் முதல் பெண் தேர்தல் அதிகாரி!!

Archana Patnaik!! Tamil Nadu's First Woman Electoral Officer!!

தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்று பெருமையினை தனக்கே உரியதாக மாற்றிக் கொண்டுள்ளார் அர்ச்சனா பட்நாயக். 2018 ஆம் ஆண்டு முதல் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான தகவலை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டும் … Read more

 டி 20 போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி!! சாதனை மேல் சாதனைகளை குவிக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு  எதிரான போட்டி!!

The dominant Indian team in the T20 tournament

cricket: இந்திய அணி டி 20  போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்று பல சாதனைகளை படைத்தது வருகிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று டி 20 போட்டிகளில் சாதனை மேல் சாதனைகளை இந்தியாணி குவித்து வருகிறது. இந்திய அணி தென்னாப்பிரிக்க  அணிக்கு எதிராக 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது அதன் முதல் போட்டி நேற்று நடந்து முடிந்தது. … Read more

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! புதிய வீடு வாங்க நிதியுதவி வழங்கும் தமிழக அரசு!!

Good news for people!! Tamil Nadu Government to provide financial assistance to buy a new house!!

தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது கட்டப்பட்ட புதிய வீடுகளை வாங்க 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளை பெற உதவிடுமாறு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 8 ஆம் … Read more

ராணுவ வீரர்களுடன் திடீர் சந்திப்பை மேற்கொண்ட தவெக தலைவர்!!

Thaveka leader who had a surprise meeting with soldiers!!

நடிகர் விஜய் அவர்கள் அரசியலில் இறங்க முடிவெடுத்த நாள் முதல் அதற்கான செயல்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். தன்னுடைய கட்சிக்கான பெயர், கொடி மற்றும் மாநாடு என தொடங்கிய அனைத்திலும் இவருக்கு பலவிதமான பிரச்சனைகள் உண்டாயிற்று. எனினும் எதனையும் பெரிதாக பொருட்படுத்தாமல் அதில் தன் மீது தவறு இருந்தால் சரி செய்து கொண்டு தன் பாதையில் முன்னேற தொடங்கினார் நடிகர் விஜய் அவர்கள். இப்படி தன்னுடைய முதல் மாநில அளவிலான பட்டி மாநாட்டை பல லட்சக்க ணக்கான … Read more